Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்....
கேப்ரில்லா-ஆஜித்.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில்...
அனசுயா பரத்வாஜ்.. தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பிறகு நடிகையாக மாறியவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ். இவர் இயல்பிலேயே மனதில் பட்டதை எந்த ஒரு பயமும் இல்லாமல் வெளிப்படையாக போட்டு உடைக்க கூடிய பட்டென பேசிவிடும் குணம் கொண்டவர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர்] திரைப்படத்தின் விமர்சனத்தை வைத்திருந்தார். படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை வைத்திருந்ததால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கடுப்பாகினார்கள். இந்த...
அஞ்சலி.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அஞ்சலி. தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் நடிகையாகத் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கிறார். முன்னதாக புஷ்பா திரைப்படத்தில் படு கிளாமர் ஆட்டம் போட்டு நடிகை சமந்தாவை பின்தொடர்ந்து நடிகை அஞ்சலியும் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் கூட மறுபக்கம் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும்...
மம்தா மோகன் தாஸ்.. பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். அது போல் தான் ஒரு பெண் தமிழ் முகம் கொண்டிருந்தாலும் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கானு பிடிச்சிரும். அந்த வகையில், விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் தடையற தாக்க உட்பட பல தமிழ் படங்களில் மம்தா மோகன் தாஸ் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற...
கஸ்தூரி.. தமிழ் திரைப்படத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. நடிகர் பிரபுவுடன் இணைந்து இவர் நடித்த படம் பரபரப்பாக பேசப்பட்டதுஶ்ரீ இதை தொடர்ந்து இவருக்கு மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்தது. இப்படத்தில் மட்டுமல்லாமல் அப்போதே இவர் தொலைக்காட்சிகளில் வினாடி-வினா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார். மேலும் ஆவணப் படங்களில் நடித்து வந்துள்ளார். 52 வயதாகும் நடிகை கஸ்தூரி திருமணம் செய்து...
ஐஸ்வர்யா லட்சுமி.. தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ஒரு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெறுகின்றன. எனவே இவருக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம்...
கீர்த்தி ஷெட்டி.. ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் மூன்று படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது...
சாந்தினி தமிழரசன்.. பிரபல இளம் நடிகை சாந்தினி சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய சேலையை நழுவ விட்ட படி என்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக அறிமுகமான சித்து...
ஈரானில்.... மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றான ஈரானில் இருந்து சீனாவுக்கு நேற்று ஒரு பயணிகள் விமானம் சென்றிருக்கிறது. அந்த விமானம் இந்திய வான் பரப்பில் நுழைந்த நேரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் விமானத்தை தரையிறக்க முடிவு செய்திருக்கிறார். ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சீனா சென்ற இந்த விமானம் நேற்று காலை 9.20 மணியளவில் இந்திய வான்பரப்பிற்குள் நுழைந்தது. அப்போது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு...