Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
பிரியா வாரியர்.. மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கண்ணடித்து நடிக்கும் காட்சியில் நடித்து ஓவர் நைட்டில் பிரபலமானவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர் பின்னணி பாடகியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவரும் படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால், ரசிகர்களை கவர முடியும்.. ஆனால், பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்ததா..? என்றால்…,...
ரம்யா பாண்டியன்.. நடிகை ரம்யா பாண்டியன் தற்போது வெளியிட்டு இருக்க கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. வாரத்திற்கு இரண்டு முறை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமிப்பது நடிகை ரம்யா பாண்டியனின் வழக்கம். தமிழில் டம்மி டப்பாசு என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் கூட ஜோக்கர் படத்தின் மூலமே பலராலும் அறியப்பட்தார். ஆனால், இவர் நடத்திய மொட்டைமாடி போட்டோ ஷூட் தான் இவரை தமிழக...
நீலகிரி.... நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர 36 வயதுடைய பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் பல மருத்துவர்களிடம் காட்டியும் குணமாகாத நிலையில், பெண்ணின் உறவினர் ஒருவர், பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்க, அவர்கள் இவரை வேறு ஒரு மருத்துவரிடம் காட்டியுள்ளனர். அதாவது கடந்த ஜூன் மாதம் கேரளா மாநிலம் மலப்புரம், நிலம்பூர் என்ற பகுதியில் கோபாலன் என்ற வைத்தியரை அணுகியுள்ளனர்....
கன்னியாகுமரி...... கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மகன் அஸ்வின்(11) அதங்கோடு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 24ஆம் திகதி தேர்வு எழுதிவிட்டு வந்த அஸ்வின், மறுநாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் ஷோபியா மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால்...
உத்திர பிரதேசம்.... உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சுபா என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருணம் நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ராஜேஷ் பணிபுரிந்து வந்ததால் வீட்டில் சுபா மட்டும் தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமைர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், தசரா விடுமுறைக்காக வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் ராஜேஷ். அப்போதுதான் தனது மனைவியின்...
லண்டன்.... லண்டன் பகுதியை சேர்ந்தவர் Valentina Hadome. இவருக்கு தற்போது 19 வயதாகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது £400,000 மதிப்பில், (இந்திய மதிப்பில் சுமார் 3.7 கோடி ரூபாய்) சொந்த வீடு ஒன்றை வேலன்டினா வாங்கி உள்ளார். வெறும் 19 ஆவது வயதில் எப்படி இத்தனை மதிப்புள்ள வீட்டுக்கு சொந்தக்காரராக இளம் பெண் இருக்க முடியும் பலர் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது. இப்படி ஒரு இளம் வயதில், வீட்டை...
கலிபோர்னியா.... கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட நான்கு இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் கடந்த திங்கள்கிழமை நான்கு பேர் கடத்தப்பட்டனர். அந்த நான்கு பேர் 8 மாத பெண் குழந்தை மற்றும் அவரது பெற்றோர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 36 வயதான ஜஸ்தீப் சிங், 27 வயதான ஜஸ்லீன் கவுர் மற்றும் அவர்களது எட்டு மாத குழந்தை அருஹி தேரி மற்றும் 39 வயதான அமந்தீப்...
சென்னை.... தமிழகம், ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த பெண்களை குறி வைத்து மோசடி நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வேலை தேடி வரும் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களை நம்ப வைக்கின்றனர். சிறிது காலம் வேலை தேடுவது போல நடித்துவிட்டு...
குஜராத்.... குஜராத் மாநிலம் தாராப்பூரில் நவராத்திரியை முன்னிட்டு கார்பா எனும் பாரம்பரிய நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் விரேந்திர சிங் (21) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரேந்திர சிங்கை கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது....
சென்னை.... சென்னை முடிச்சூரை சேர்ந்த 35 வயதான பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஓன்லைனில் பதிவு செய்தார். அதை பார்த்த நபர் ஒருவர் அப்பெண்ணை தொடர்பு கொண்டு தன் பெயர் ஹபீப் ரகுமான் (38) எனவும் தனது முதல் மனைவி இறந்துவிட்டதால் மறுமணம் செய்ய பெண் பார்ப்பதாகவும் கூறினார். இதையடுத்து திருமணத்தை பற்றி பேச நேரில் வருமாறு அந்த பெண்...