Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
செங்கல்பட்டு... செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியாக மனோகர் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவரது மகள் ரக்சயா. கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர், தனது சிறு வயது முதல் அழகி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடும்பம் வறுமை சூழ்நிலையில் இருந்ததையும் தாண்டி, தனது முழு முயற்சியில் பகுதி நேர வேலை என ரக்சயா...
சென்னை..... கோவையில் துண்டு துண்டாக உடலை வெட்டி சாய்த்துள்ளார் ஒரு இளம்பெண்.. இந்த கொலை நடந்து 2 நாட்கள் கடந்தும் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. அத்துடன், 1952 ல் நடைபெற்ற ஆளவந்தார் கொலையை போலவே இந்த கொலையும் நடந்துள்ளதாக ஒப்பிட்டு பேசப்பட்டும் வருகிறது. ஆளவந்தார் கொலை என்றால் என்ன? யார் அந்த ஆளவந்தார் என்பதை பற்றி முன்னுரையை பார்ப்போம். 1950களில் பேசப்பட்ட கொலை வழக்கு இது... தமிழகத்தில் நடந்த பிரபலமான முதல்...
சென்னை..... சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரவு கார்த்திக்கும் அவரது அண்ணனும் இணைந்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தூக்குபோட்டு விளையாடுவது போல் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு விளையாடிய...
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. குறிப்பாக மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ம் 10 செ.மீ அளவுக்கு பெய்துள்ளது. இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி அன்பரசன். இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலில் நேரடி நெல் விதைப்பு பணியினை மேற்கொண்டிருந்தார். மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உடல் கருகி பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்! இந்தச்சூழலில் நேற்று...
சென்னை...... சென்னை விருகம்பாக்கம், வெங்கடேசன் நகர், சாராதம்பாள் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சவுந்தர்யா (32). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரைவிட்டு பிரிந்துள்ள சவுந்தர்யா பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜி (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரே வீட்டில், இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த...
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் ஆனது. திருமணத்தை மதுரையை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் ஏற்பாடுகள் செய்திருந்தார். திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அக்கா, மாமா என இருவர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களும் புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு புரோக்கர் கமிஷன் ரூ 1.50 லட்சத்தை கையோடு வாங்கி சென்றனர்....
சென்னை..... சென்னை சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், தன் உறவினர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார் என்றும், கட்சி பிரமுகர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் தன்னை அடிக்கடி பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார். தன்னை இந்த...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள். ரிஷபம் உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்தில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும்...
ரம்யா கவுடா.. அபியும் நானும் மக்களின் மனம் கவர்ந்த சன் டிவியில் பிரபலமான ஒரு தொடரில் நடிக்கும் ரம்யா கவுடா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து அவரது ரசிகர்கள் திணறி வருகிறார்கள். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் தொடரில் வாத்தி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.இந்த கேரக்டரில் இவர் ஒரு ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்து பெண்களின் மனசை மிகவும் கவர்ந்து இருப்பதோடு பெண்கள் எவ்வாறு...
ராஷி கண்ணா.. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகை ராஷி கண்ணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் முதல் பாதியில் மட்டும் தான் இடம் பெற்றிருந்தது என்றாலும் கூட பெரிய தாக்கத்தை இந்த படத்திற்கு கொடுத்தது என்பதுதான் உண்மை.இந்ததிரைப்படத்தை பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வித்தியாசமான கதை அதை விட...