Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
ஈஷா ரெப்பா.. நடிகை ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அ.சரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆ.ரம்பிச்சிட்டாங்க. அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆ.டுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து...
இந்துஜா.. சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடிகர் வைபவ்-ற்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அவருக்கென தனியாக பாடலும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம் வாளிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு தேவதையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்துஜா ரவிச்சந்திரன்.அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்....
திரிஷா.. ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue...
அனைக்கா சொட்டி.. நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. தற்போது,...
நிதி அகர்வால்.. நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நீதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக புதிய படமொன்றில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை நிதி அகர்வால். ஆனால் இந்த பூமி திரைப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது என்று தான் கூற வேண்டும். தற்போது தமிழ் படங்களில் நடிக்க...
ஐஸ்வர்யா மேனன்.. நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால்,...
மதுரை..... மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் (வயது 85). இவரது மனைவி ஆண்டிச்சி (வயது 75). இவர்களுக்கு மூன்று ஆண் மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் தனது மகன்கள் உடன் மருதன் மற்றும் அவரது மனைவி ஆண்டிச்சி ஆகியோர் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக மருதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். கணவரின் இறப்பில் மனைவி...
லட்சுமி வாசுதேவன்.... பிரபல தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சரவணன் மீனாட்சி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி வாசுதேவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் வெளியான 555, தில்லாலங்கடி, திருட்டுக்கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்த இவர், சீரியல் வாயிலாக ரசிகர் மனதில் இடம்பிடித்ததோடு, விருதுகளும் வாங்கியுள்ளார். இந்த நிலையில், இவர்...
லோகினோவா.... இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 18 வயது இளம் பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இருநாடுகளிலும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துபவர்கள் குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த 18 வயது இளம்பெண் லோகினோவா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேஷன்...
சாத்தான்குளம்... தமிழகத்தில் கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சாத்தான்குளம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவு, வளையல்கள், மாலை, பூ, மஞ்சள், குங்குமம் என அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி...