Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சிருஷ்டி டாங்கே..
தமிழில் ‘காதலாகி’ என்கிற படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் டார்லிங் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மேகா, எனக்குள் ஒருவன்,...
மாளவிகா மேனன்..
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ஹீரோயின்...
நடிப்பை தாண்டி அந்த விஷயத்திற்கு தான் அதிக முக்கியத்துவம்.. ஓவர் கவர்ச்சிக்கு இதுதான் காரணமா?
Vinthai Admin - 0
சமந்தா..
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. அதிக படங்களில் அவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சமந்தா.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம்,...
சஞ்சிதா ஷெட்டி..
நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான ” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை...
பிரியங்கா மோகன்..
டாக்டர் என்கிற ஒரே திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில்...
மனிஷா யாதவ்..
காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ இபடத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை...
அமெரிக்க இளம்பெண்..
அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நிலையில், திடீரென தனது காதலனைக் காணவில்லை என முகநூலில் தகவல் வெலியிட்டு அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் காதலனுக்கு ஏற்கனவே இன்னொரு குடும் இருப்பது...
இளம் ஜோடி..
காதல் திருமணம் செய்த இளம் ஜோடி ஒன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ள்து.
கடந்த 8ஆம் திகதி இரவு கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில்...
சென்னை..
சென்னை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்தவர் ரசூல் கான் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த குடும்ப நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் வசித்து...
திருவாரூர்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணனின் வாட்சப் பக்கத்தைப் போன்று வேறு ஒரு எண்ணில் போலி வாட்சப் பக்கத்தை மர்ம நபர்கள் உருவாக்கியுள்ளனர். பின்னர் அதில் இருந்து அமேசான் கிப்ட் கார்டு தேவை...









