Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இலியானா.. இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா தமிழ், தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாடல் அழகியாக தனது, கெரியரை துவங்கிய இவர் தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடியில் புஷ்பா நடித்து கலக்கியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு...
மாளவிகா மோகனன்.. ஒரு சில நடிகைகள் உண்மையிலே ராசியானவர்களாக பிறக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். என்னதான் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து ஈசியாக வாய்ப்பு பெற்றுக்கொண்டாலும் அதை தக்க வைத்துக்கொள்வதற்கெல்லாம் ஒரு கொடுப்பணை...
தமன்னா.. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துவக்கத்தில் நடிக்க...
பார்வதி நாயர்.. அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல்...
கேரள.... கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கஞ்சிரப்பள்ளி-எருமேலி சாலையில் அருகே சூபி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் அவரது மகள் அனாஷ்வாரா பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 20...
ராமநாதபுரம்... ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப்பட்டினம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் இரவிச்சந்திரன் (வயது 48). இவரது மகள் சுரேகா. பரமக்குடி பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறாரா சுரேகா. இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த...
கர்நாடகா.... கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தனம்மா. இவரது மகள் தீப்தி. இவருக்குத் திருமணமாகி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில், ரத்தனம்மாவின்...
ராஜஸ்தான்..... ராஜஸ்தான் சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில். 27 வயது இளைஞரான இவருக்குச் செலானா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில், மணமகளின்...
தேனி..... தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில்தெருவில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான அருண் பாண்டியன்(25). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுகப்பிரியா...