Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
தென்காசி... தென்காசி பேருந்து நிலையத்தில் இளைஞர் மீது தா.க்.குதல் நடத்திய ஐந்து திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். அய்யாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிக்குமார் என்ற இளைஞரை கடந்த மாதம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து...
ஷெரின் செலின்.... மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் கேரள மாநிலம் கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு வேலைச் செல்லும் பெண் பணியாளர் ஒருவர்,...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட...
வாணி போஜன்.. ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்தவர் வாணி போஜன். ஒரு கட்டத்தில் சீரியல் வேண்டாம் என முடிவெடுத்த அவர் சினிமா பக்கம் தாவினார். ஓ மை கடவுளே, லாக்கப்,...
கிரண்.. நடிகை கிரண் தமிழ்ப் பட நடிகைகளில் மிகவும் பரந்த மனசு உள்ளவர். “ஜெமினி” படத்தில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை “சிக்கன உடை அனிந்து சூடான கவர்ச்சி” விருந்து வைத்தவர். நடிகை கிரண்...
ஷாலு ஷம்மு.. காமெடி நடிகையாக சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வேறெந்த வாய்ப்பும் அவருக்கு...
திருச்சி.... திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குக் காவியா, தனுஜா என்ற இருமகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர். இவர்களது இரண்டாவது மகள் தனுஜாவிற்கு கடந்த 2007ம்...
திருவண்ணாமலை...... திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு என்பவரின் மகன்கள் ஜெகதீசன் மற்றும் இவரது தம்பி கோதண்டராமன். முன்னாள் ராணுவ வீரரான ஜெகதீசனுக்கு அவரது தம்பிக்கு இடையே அடிக்கடி சண்டை...
சென்னை.... சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 26வது சந்தை சேர்ந்தவர் வெள்ளம்மாள் (60). எதிர் வீட்டில் வசித்து வருபவர் குமார் அம்மாயி தம்பதியினர். இவர்களது மகன் விக்கி (எ) விக்னேஷ். கஞ்சா போதை பழக்கம் உடையவர்....
கர்நாடகா..... கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள விநாயக் நகர் அருகே சனிக்கிழமை பிற்பகல் ஒரு பெண் வக்கீல் பலமுறை சரமாரியாகத் தாக்கி உதைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...