Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சென்னை....
சென்னை ஓட்டேரி பகுதியில் 40 வயது பெண் ஒருவர் வசித்துவருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு...
25 சவரன் வரதட்சணை? மாமியாரின் பேட்டியால் பரபரப்பாகும் இளம் நடிகை மரண வழக்கு : வெளியான அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
சஹானா....
கேரளா இளம் நடிகை சஹானா உயிரிழந்த விவகாரத்தில், தன் மகன் கொலை செய்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சஜ்ஜத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி, கேரளாவில் உள்ள கோழிக்கோடு...
கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டதால் ஆத்திரம்: பாட்டிக்கு பேரனால் அரங்கேறிய கொடூரம்!!
Vinthai Admin - 0
கோவை.....
கோவை மாவட்டம், தெலுங்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவரது தாய் இறந்து விட்டதாலும், தந்தை காணாமல் போனதாலும் இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு...
கந்து வட்டிக்காரர் துண்டு துண்டாக வெட்டி கொலை : கள்ளக்காதலி கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
சென்னை.....
மணலியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (65). திமுக பிரமுகரான இவர் வட்டி தொழிலும் செய்து வந்தார். வட்டி பணத்தை வாங்கி வருவதாக கூறி கடந்த 10 ஆம்...
வாலிபரை முகநூல் நண்பர் உதவியுடன் கொலை செய்த இளம் பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
ஐதராபாத்...
ஐதராபாத் அமீர்பேட்டையை சேர்ந்த ஸ்வேதா பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ஒராண்டிற்கு முன்னர் திருமணமான நிலையில், சுவேதாவுக்கும் புகைப்பட கலைஞரான அஸ்ம குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில்...
காலையில் திருமணம் செய்து கொண்ட பெண் மாலையில் உயிரிழந்த பரிதாபம் : அதிர்ந்து போன குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
தெலங்கானா....
இந்தியாவில் காலையில் திருமணம் செய்து கொண்ட மாலையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகரை சேர்ந்த லட்சுமி மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக இரவு...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில சமயங்களில் விரக்தியாக பேசுவீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி இருக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில்...
சாய்பிரியா தேவா..
நடிகை சாய்பிரியா தேவா தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா தொழிலை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் சாய்பிரியா தேவா.
இயக்குநர் பி.வாசுவின் “சிவலிங்கா” திரைப்படம் வாயிலாக தமிழ்...
பிரணதி ராய் பிரகாஷ்..
இந்திய மாடல் அழகியாக வலம் வருபவர் பிரணதி ராய் பிரகாஷ். 2015ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியின Semi Final போட்டியில் வெற்றி பெற்றவ சில பாலிவுட் படங்களிலும்...
சுரபி..
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் சுர்பி. தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி...









