Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சானியா ஐயப்பன்..
மலையாள நடிகையாக வலம் வருபவர் சானியா ஐயப்பன். Queen, Lucifer ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலமானார். தொலைக்காட்சியில்தான் இவர் தனது கேரியரை துவங்கினார்.
சிறு வயது முதலே இவர் நடித்து வருகிறார்....
மிர்னாளினி ரவி..
சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். எனவே, சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது.
சூப்பார் டீலக்ஸ்,சேம்பியன் என சில படங்களில் நடித்தார்....
ஜோனிடா காந்தி..
பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிடா காந்தி. டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடலையும் இவர்தான் பாடியிருந்தார்.
இவர் ‘ஓ காதல் கண்மணி’...
ஷிவானி..
சீரியல் நடிகையான ஷிவானி ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். மாடர்ன் அழகியாக சமூகவலைத்தளங்களில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி,
பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் , இரட்டை ரோஜா...
ரித்திகா சிங்..
பஞ்சாப்பை சேர்ந்தவர் ரித்திகா சிங்.. இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். ஆனால், சுதா கொங்கரா அவரை இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக மாற்றினார்.
அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”,...
கர்நாடக...
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
அவரை காதலிக்க இளம்பெண்...
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மனாமத்தூர் ஊராட்சி குறுகப்பள்ளி பகுதியில் வசிப்பவர் முருகம்மாள் என்கிற வரலட்சுமியின் மகன் பாரி வள்ளல் (23).
டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஆங்காங்கே சிறு வேலைகளை செய்து வந்த இவருக்கு...
கேரள மாநிலம்.....
கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷகானா. பிரபல மாடல் அழகியான இவர் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவருக்குக் கடந்த ஆண்டு ஷாஜத் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் வாடகைக்கு...
பெற்ற 2 மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
பஞ்சாப்...
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இருவருக்குத் திருமணமாகி தனது கணவனுடன் சென்று விட்டனர்.இதையடுத்து 18 வயது மகள் ஒருவரும், மற்ற இரண்டு...
முதல் கள்ளக்காதலனை 2வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
தருமபுரி....
தருமபுரி அடுத்த சவூளுர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கடந்த 9-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் சடலத்தை...









