Vinthai Admin
10401 POSTS
0 COMMENTS
அப்ரீனா கானம்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் லாலுகான் – அப்ரீனா கானம் (வயது 28) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு கு.ழ.ந்.தைகள் உள்ளனர். கடந்த 19-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அப்ரீனா கானமை ம.ர்.ம.ந.பர் கத்திரிகோலால் கு.த்.தி கொ.லை செ.ய்.து அவரது உடலில் தீவைத்து சென்றுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸாரின் ச.ந்.தேக பார்வை முதலில் அந்தப்பெண்ணின் கணவர் லாலுகான் மீது...
ஆன்லைனில் வழிமுறைகளைப் பயன்படுத்தி மூன்று மாத குழந்தைக்கு தாயால் நேர்ந்த கொடூரம்!!
Vinthai Admin - 0
மத்திய பிரதேசம்....
மத்திய பிரதேசம், உஜ்ஜைன் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ளது கச்ரோத் நகர். இங்கு வசிக்கும் பெ.ண் சுவாதி. அவர், கடந்த 12ம் தேதி அன்று தனது மூன்று மாத கு.ழ.ந்.தை.யை காணவில்லை என்று வீட்டில் கூறியுள்ளார்.
குடும்பத்தினரும் கு.ழ.ந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் போ.லீ.சில் பு.கா.ர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், பெண்ணின் வீடு முழுவதும் சோ.த.னையிட்டனர். அப்போது, வீட்டின் மாடியில் உள்ள...
கை.த்.தொ.லை.பேசியை...
கை.த்.தொ.லை.பேசியை அருகில் வை.த்.து.க்.கொ.ண்டு உ.ற.ங்.கினால் பு.ற்.று.நோய் பா.தி.ப்பு ஏற்பட வா.ய்.ப்புள்ளதாக க.லி.போ.ர்னிய சு.கா.தா.ர ஆ.ரா.ய்.ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இ.ளை.ஞ.ர்.கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் தங்களின் கை.த்.தொ.லை.பே.சியை அருகில் வைத்துக்கொண்டு தூ.ங்.கு.வ.தை ப.ழ.க்.க.மாக வை.த்.து.ள்ளனர்.
அலாரம் வைப்பது, சமூக வலைதளங்களை இரவில் அதிகம் ப.ய.ன்.படுத்துவது உள்ளிட்டவற்றை மு.டி.த்த பின் கை.ப்.பே.சியை அருகில் வைத்தபடி தூ.ங்.கு.வதால் பல பா.தி.ப்.புகள் ஏற்பட வா.ய்.ப்புள்ளது தெரியவந்துள்ளது.
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அ.தி.ர்.வ.லை.கள் செல்போன் மூலம்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர்...
இலங்கையை சேர்ந்த நடிகை ராதிகாவுக்கு சரத்குமாருடன் காதல் ஏற்பட்டது எப்படி? ராதிகாவுக்கு இது மூன்றாவது திருமணமா..!!
Vinthai Admin - 0
சரத்குமாருக்கு ராதிகா...
நடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் தங்களது 20வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளான். சரத்குமாருக்கு ராதிகா இரண்டாவது மனைவியாவார். அதே போல ராதிகாவுக்கு சரத்குமார் மூன்றாவது கணவராவார்.
நடிகை ராதிகா இலங்கையை சேர்ந்தவர். நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் இலங்கையை சேர்ந்த அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் தான் ராதிகா.
அவர் கடந்த 1985ஆம் பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப்...
நான் அப்படிதான் கேப்பேன் : இந்த வயதிலேயே லட்சத்தில் சம்பளம் கேட்டு அட்ராசிட்டி செய்யும் பாடகி நடிகை!!
Vinthai Admin - 0
பாடகி நடிகை...
தொலைக்காட்சி சேனைல்கள் நடத்தும் புதுப்புது நிகழ்ச்சிகள் மூலம் கூடிய சீக்கிரமே பிரபலன்களாகி கோடிகணக்கில் சம்பளம் வாங்கி புறளுக்கிறார்கள்.
அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் பாடல் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் தான் அந்த சிறுவயது பாடகி நடிகை.
தற்போது ஓவர் பந்தாவாக மாறிய அம்மணி, கடை திறப்பு விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சிக்காக நடிகையை தொடர்பு கொண்டு பேசிய சிலரிடம் நடிகை லட்ச கணக்கில் சம்பளம் கேட்டு வந்துள்ளாராம்.
அதுமட்டுமின்றி...
ஒடிசா..
ஒடிசா மாநிலத்தில் தனது 26 வயது மனைவியை விற்று 17 வயது கணவர் ஸ்மார்ட் போன் வாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டம் பெல்படா பகுதியில் 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் கூலி தொழிலாளியாக ராஜஸ்தான் மாநிலத்தில் செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
அப்போது அதே மாநிலத்தைச் சேர்ந்த 55...
அய்யப்பன்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உனிசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் (37) அய்யப்பன் சரக்கு வாகன ஓட்டுநரான இவருக்கு 25 வயதான ரூபா என்ற ம.னை.வியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மஞ்சுகிரியை சேர்ந்த அய்யப்பனின் அக்கா மகன் 20 வயதான தங்கமணி என்பவர் அவரது வீட்டுக்கு அ.டி.க்.க.டி சென்று வந்துள்ளார்.
அப்போது ரூபாவுக்கும், தங்கமணிக்கும் இடையே ப.ழ.க்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது க.ள்.ள.க்.காதலாக மாறியது. ரூபாவிற்கும்...
சென்னை...
சென்னை கொரட்டூர் அடுத்த பாடி, கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (40). இவர் கார், ஆட்டோ வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதற்கிடையில், கோபிக்கும் கொரட்டூர், காமராஜர் நகரில் வசிக்கும் ராணி (வயது 40) என்பவருக்கும் இடையே க.ள்.ள.த்.தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராணியின் கணவர் கடந்த ஆண்டு இ.ற.ந்.து விட்டார்.
மேலும், கோபியுடன் ராணிக்கு இருந்த க.ள்.ள.த்.தொ.டர்பை அவரது மருமகனும், கொரட்டூர், சாவடி தெருவில் வசிக்கும் நந்தகுமார்...
பட்டதாரி இளம்பெண்ணுக்கு இளைஞரால் நேர்ந்த விபரீதம் : பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
கன்னியாகுமரி....
செல்போனில் ஆ.பா.ச வீடியோ எடுத்து கேரள இளைஞர் மி.ர.ட்.டிய வி.வ.கா.ரத்தில் பட்டதாரி இ.ளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவரது மகள் ஆதிரா. இவர் அப்பகுதியில் உள்ள கலை கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆதிராவின் தாயார் மீனா வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ஆதிரா பளுகலில் அவரது உறவினர் வீட்டில் வசித்து...