Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
அமர்ந்திருப்பது... ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது இறப்பைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என்று மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கு 48 வீதமான ஆண்களும் 94 வீதமான பெண்களும் இறப்பதற்கான ஆபத்தை அதிகம் கொண்டவர்களாக காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து கடமையாற்றுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குப் பின்னரும் ஒரு முறை...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மையுண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில்...
கவுண்டமணி... தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் உச்சம் என்றால் கவுண்டமணி தான். நக்கலும் நையாண்டியும் கலந்த தன்னுடைய காமெடி காட்சிகளால் அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். கவுண்டமணி டென்ஷன் ஆகி நடிக்கும் காட்சிகளுக்கு இன்றும் தொலைக்காட்சிகளில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக நடித்து பின்னர் முழுநேர காமெடியனாக மாறி தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார். இந்நிலையில், கவுண்டமணி தன்னுடைய கேரியரின் உச்சத்தில்...
செந்தில்குமாரி... தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள். அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார். தன்னுடைய கீச்சுக்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில்...
நடிகர் விஜய்... தமிழ் திரையுலகில் பல போராட்டங்களைக் கடந்து வந்து இன்றும் ரசிகர்களின் மனதில் தளபதியாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். அடுத்தடுத்து தொடரும் சாதனைகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சில சுவாரஷ்ய தகவல்களை பார்க்கலாம். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சோபனாவிற்கு மகனாக 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி விஜய் பிறந்தார். நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆகும் முன்பு 1984ஆம் ஆண்டு...
கோவை சரளா... தமிழ் சினிமாவில் மனோரமாவிற்கு பின், முன்னணி குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாவும் இருப்பவர் நடிகை கோவை சரளா. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து ஏரளாமான படங்களில் நடித்து வரும், நடிகை கோவை சரளா தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படி திரையுலகில் கலக்கி வரும் கோவைசரளா, 58 வயதாகியும் இதுவரை...
திருப்பூர்.... பல்லடம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய காதலன் கைவிட்ட நிலையில் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க தாமதமானதால் பட்டதாரி பெண் காவல் நிலைய வளாகத்தில் வி.ஷ.ம் அருந்திய ச.ம்.பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் திவ்யா. பட்டதாரியான இவர் வீட்டில் இருந்து கொண்டு வேலைக்கு முயற்சி செ.ய்.து கொண்டிருந்தார். இந்நிலையில் இவரது...
மதுரை... மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் சேக்ஸ்பியர். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியரின் மகள் ஐஸ்வர்யா. படிப்பை முடித்த கையோடு மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண், பெண் என இரட்டைக் கு.ழ.ந்.தைகள் பிறந்தன. மகளுக்கு இரட்டை கு.ழ.ந்தை பிறந்த தகவல் அறிந்து வீட்டுக்குச்சென்ற...
கொலம்பியா... கொலம்பியா நாட்டில் இளம் சகோதரர்கள் இருவர் தங்கள் பாட்டியின் வீட்டு தோட்டத்தில் இருந்து சாப்பிட்ட பழத்தால் பரிதாபமாக ம.ர.ணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் உ.லுக்கியுள்ளது. கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்திலேயே கடந்த ஞாயிறன்று தொடர்புடைய அ.தி.ர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 5 வயதான ஜோஃப்ரான் சாயா மற்றும் அவரது சகோதரி 3 வயதான அமிரா சாயா ஆகியோர் ஆப்பிள் சாப்பிடுவதாக கருதி குறித்த பழங்களை சாப்பிட்டுள்ளனர். ஆனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு...