Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
கிருஷ்ணகிரி...   கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் க.ள்.ளக்காதலுக்கு இ.டை.யூறாக இருந்த கணவனை க.ள்.ள.க்காதலனுடன் சேர்ந்து கொ.லை செ.ய்.த ம.னைவி, ம.து.க்.கடை முன்பு உடலை வீசி கு.டி.போ.தையில் கணவர் இ.ற.ந்.து.விட்டதாக நாடகமாடியது போலிசாரின் வி.சாரணையில் அ.ம்.ப.லமாகியுள்ளது. கிருஷ்ணகிரி மா.வ.ட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்மாரப்பன் (வயது 45). கூ.லி.த் தொழிலாளியான இவர் ம.து ப.ழ.க்கத்துக்கு அ.டி.மை.யானவர். இவர் நேற்று முன்தினம் (18 ஆம் தேதி) ராயக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை...
பெருவிரல் வலி.. தேவையற்ற அதிகநேர கைத்தொலைபேசி பாவனை மனிதர்களுக்கு பலவிதமான பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீதி விபத்துக்கள் தொடக்கம் தூக்கமின்மை உள நிலை கோளாறுகள் வரை இந்த பட்டியல் நீண்டு செல்கிறது. சில நேரங்களில் நீண்ட நேரக் கைத்தொலைபேசி பாவனை கழுத்து வலி, தோள்மூட்டு வலி, மணிக்கட்டு வலி போன்ற பல வலி நிலைமைகளை தோற்றுவிக்கின்து நீண்ட நாட்களில் இது மிக தீவிரமான தசை மற்றும் மூட்டு சார்ந்த நோய்நிலைகளை உருவாக்குகிறது. அவ்வாறான...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும்.நீங்கள் ஒன்று பேசப் போய்மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில்...
சௌஜன்யா... கடந்த மாதம் கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya ) தி.டீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ள ச.ம்.பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது த.ற்.கொ.லை அல்ல அவரது காதலர் செ.ய்.த கொ.லை என, சௌஜன்யா தந்தை போ.லீ.சில் பு.கா.ர் கொ.டு.த்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் அவர்களை அ.தி.ர்ச்சியடைய செ.ய்.துள்ளது. கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே...
காயத்திரி... ம.து கு.டி.த்துவிட்டு வாகனம் ஓட்டியதால் வி.ப.த்து ஏற்பட்டதாக ரசிகர்கள் வசைபாடினர். இதையடுத்து நடிகை காயத்திரி சுரேஷ் விளக்க வீடியோ வெளியிட்டுள்ளார். முந்தைய மலையாள வரவான கீர்த்தி சுரேஷை போலவே தோற்றம் கொண்டவர் மற்றொரு மலையாள நடிகை காயத்திரி சுரேஷ். இவர் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் 4ஜி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தநிலையில், நடிகை காயத்திரி சுரேஷ், சில தினங்களுக்கு முன்னர் பார்ட்டி கொண்டாட தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர்...
ஆலியா.. சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் பலரும் மற்ற நடிகர்களுடன் நெருக்கம் காட்டுவதால் தான் விவாகரத்து வரை செல்கிறார்கள். அப்படி பல வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பிரிந்து சென்றதை பார்த்திருப்போம். வெளிப்படையான உண்மை என்றாலும் அடிப்படையில் இதுதான் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவாகவே புரியும். அப்படி தற்போது நடித்து வரும் ராஜா ராணி 2 சீரியலில் சக நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார் நடிகை ஆலியா மானசா. அதிலும் கடந்த இரண்டு வாரமாக...
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விளைசித்தேரி கிராமத்தில் வசிக்கும் வெள்ளை என்பவருக்கு ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் புருஷோத்தமன் நெசவு தொழில் செய்து வருகிறார். திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ம.னைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். ரமேஷ் மற்றும் ராஜசேகர் இருவரும் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளனர். குடும்பத்தின் பூர்வீக சொத்தாக வீடு இருந்துள்ளன. இதனையடுத்து 3 மகன்களுக்கும் சொத்தை பிரித்து கொடுத்துள்ளனர். இதில்...
சேலம்... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, கு.டி.போ.தை.க்கு அ.டி.மை.யான கணவனின் கொ.டு.மை தாங்காமல் ம.னை.வி தூ.க்.கிட்.டு த.ற்.கொ.லை செ.ய்.த நிலையில், கணவனும் க.ழு.த்தை அ.று.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி - பிரியா தம்பதிக்கு ஒன்றரை வருடத்திற்கு முன் திருமணம் நடந்த நிலையில், ம.து.வு.க்கு அ.டி.மையான கார்த்தி ம.து அ.ரு.ந்.திவிட்டு அ.டி.க்.கடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவார் எனக் கூறப்படுகிறது. புதன்கிழமை காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற...
டெல்லி... நாட்டையே உலுக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.ப.வத்தின் வி.சா.ரணை இ.று.தி.க்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் கடந்த 2018 ஜூலை 1ஆம் திகதி 11 ச.ட.லங்கள் க.ண்.டெ.டுக்கப்பட்டது. 11 பேருமே தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையில் க.ண்.டெடுக்கப்பட்டனர். கண்களும், வாயும் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர். 7 பெண்கள், 4 ஆண்கள் என ஒரு பெரிய...
பசி... நாம் பசியில் இருக்கும் போது பக்கத்தில் கொ.லை.யே நடந்தாலும் கவலை படமாட்டோம். அதுபோல தீ.வி.ர பசியில் இருக்கும் போது ஒருவர் தவறான முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது. மனிதன் உ.யிர் வாழ நீர் மற்றும் உணவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக பசியாக இருக்கும் போது எந்த வேலையும் செய்ய தோன்றாது. நல்ல சத்தான உணவுகளை உண்டால் மட்டுமே நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் இந்த பிஸியான காலத்தில் சிலர் சாப்பிடுவதற்கு...