Vinthai Admin
10401 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழைய கடனைத்...
சேர்ந்து வாழலாம்: தூதுவிட்ட சீதாவுக்கு பார்த்திபனின் ஒற்றை வரி பதில் என்ன தெரியுமா?
Vinthai Admin - 0
பார்த்திபன்...
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் பார்த்திபன்.
இவரது முன்னாள் மனைவி சீதா, கடந்த 1990ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு பிள்ளைகள், இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து செட்டிலாகிவிட்டனர்.
இவர்களது திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட 2001ம் ஆண்டு பி.ரி.ந்துவிட்டனர்.
எனினும் 2010ம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்டார் சீதா....
45 வயதில் 2வது திருமணம்: 46 வயதில் கருத்தரித்து குழந்தை பெற்ற பிரபல தமிழ்ப்பட நடிகை!!
Vinthai Admin - 0
ஊர்வசி....
90கள் காலக்கட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. தற்போது வரை சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.
தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது 2000-ம் ஆண்டு, நடிகர் மனோஜ் கே.ஜெயனை அவர் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. எட்டு...
நாடியா...
பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் ரீச் ஆன நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தாலே டாப்புக்கு போய்விடலாம் என்பதே பலரின் கனவு.
அதிலும் பலரும் கடல் கடந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொல்கிறார்கள்.
அந்த வகையில் மலேசியாவிலிருந்து வந்த நாடியா சமீபத்தில் எலிமினேட் ஆனது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.
அதிலும் அவருக்கு பிக்பாஸில் வரும் தொகையை விட, அவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அங்கிருந்து வந்த செல்வு தான் அதிகம் என கூறியுள்ளனர்.
தந்தை மற்றும் மகனால் 40 வயது நபருக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
தருமபுரி...
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சேலூர் வனப்பகுதியில் கடந்த 15ஆம் தேதி முகம் மற்றும் க.ழு.த்.துப் பகுதியில் அ.ரி.வா.ளால் வெ.ட்.ட.ப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கதக்க ஆ.ண் ச.ட.ல.ம் கி.ட.ப்பதாக அப்பகுதி மக்கள் போ.லீ.ஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ச.ம்.பவ இடத்துக்கு விரைந்த கா.வ.ல்.து.றை.யினர் உ.ட.லை கைப்பற்றி பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சா.ரணை நடத்தினர்.
வி.சா.ர.ணை.யில் வ.ன.ப்.பகுதியில் ச.ட.லமாக கண்டெடுக்கப்பட்ட ந.ப.ர் சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த பாபுராஜ்(40)...
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன். 31 வயதான இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.
புதன்கிழமை காலையில் வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது, டிவியுடன் வந்த இ.ளை.ஞர் ஒருவர் அவரிடம் பழுது பார்க்க கொடுத்து விட்டு காத்திருந்தார். அப்போது...
செல்போன்...
மனிதர்களின் ஆறாம் விரலாக செல்போன் மாறிவிட்டது என கூறினால் அது மிகையாகாது! செல்போன் பல வகையில் நமக்கு நன்மைகள் செய்தாலும் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் வேலைகளையும் செய்தே வருகிறது.
செல்போன்கள் மின்காந்த கதிர் வீச்சுகளோடு தொடர்புடையது. செல்போன்களை நாம் உடம்போடு ஒட்டி வைப்பதால் அது உடம்பிலும் கதிர் வீச்சுகளை வெளிப்படுத்தும். அப்படி கதிர் வீச்சுகளை வெளிப்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்.
பொதுவாக செல்போனை நமது உடலில் ஏதோ ஒரு இடத்தில் படும்படி...
மேகனா...
45 வயதுடைய முதியவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்த இளம்பெண் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், குனிகள் சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (25). மேகனாவுக்கும் ஏற்கனவே ஒரு வாலிபருடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக மேனகாவின் கணவர் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.
இதனால், மேகனா...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச் சுமையால் கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்...
ப்ரீதம் ஒரு ஓரினச்சேர்க்கையாளரா? சமந்தா விவாகரத்தில் குண்டைத் தூக்கிப்போட்ட சர்ச்சை நடிகை!!
Vinthai Admin - 0
ப்ரீதம்...
கடந்த சில வாரங்களாக பெரியலவில் தென்னிந்திய சினிமாவில் பேசப்பட்ட செய்தி சமந்தா நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் தான்.
ஆரம்பத்தில் அதெல்லாம் இல்லை என்று கூறி வந்த இருவரும் ஒரே நேரத்தில் விவாகரத்து செய்தியை அறிவித்து சினிமாத்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
அவர்கள் பற்றி பல கருத்துக்கள் விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் சர்ச்சை நடிகை ஒருவர் சமந்தாவுடன் தொடர்பில் இருந்த ப்ரீதம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி பெரிய குண்டை போட்டுள்ளார்.
விவாகரத்திற்கு...