Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
உளறி கொட்டிய கவின் பிக்பாஸ் வீட்டில் இப்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையே ஷாக்சி -கவீன் தான் , இவர்கள் இருவரால் பிக்பாஸே இப்போது சூடுபிடித்திருக்கிறது என்று கூட சொல்லலாம். அந்தளவிற்கு இருவரும் சரியான கண்டெண்ட் கொடுத்து வருகின்றனர். இதனால் விஜய் டிவியின் டி.ஆர்.பியும் எகிறிக் கொண்டே போகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடின் போது ஷாக்சிக்கும், கவீனுக்கும் இடையே இருந்த விரிசல் மிகவும் பெரிதானதால், கவீன் ஒரு கட்டத்தில் ஷாக்சியிடம் நீ நல்லா...
மாட்டிக் கொண்ட லாஸ்லியா பிக்பாஸில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக இருந்த லாஸ்லியா கொஞ்சம், கொஞ்சமாக மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளராக மாறி வருகிறார். போட்டியாளர்கள் பலரும் முன்பிருந்த லாஸ்லியா இது கிடையாது, அவள் மொத்தமாக மாறிவிட்டாள் என்று கூறி வருகின்றனர். நேற்று கூட, கவீன்-ஷாக்சி விஷயத்தில் இருவரும் என்னிடம் வந்து அவர்களுடைய உணர்வுகளைப் பற்றி பகிரவே இல்லை என்று கூறினார். குறிப்பாக ஷாக்சி கவினிடம் எந்தளவிற்கு இருக்கிறேன் என்பதைப் பற்றி கூறவேயில்லை என்று...
பழைய கதையை கூறிய சரவணன் பிக்பாஸில் நேற்று நடிகர் சரவணன் மற்றும் இயக்குனர் சேரன் இடையே பெரிய சண்டை வெடித்தது. வாயா போயா.. லூசு... என சரவணன் கோபத்தில் பேசினார். அதன் பிறகு சரவணன் இயக்குனர் சேரன் பற்றி பல விஷயங்களை கூறினார். "நான் ஹீரோவாக இருந்தபோது சாதாரண அசிஸ்டென்ட் டைரக்டராக ஆபிசில் வந்து உட்கார்ந்திருந்தவர் சேரன்" என கூறினார் சரவணன். 1999ல் நான் பெரிய நஷ்டப்பட்டு கையில் காசில்லாமல் செங்கல்பட்டுக்கு அருகில்...
பிக்பாஸ் வைத்த ஆப்பு பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி 40வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் யார் சரியாக கேரக்டர் செய்யாதவர்கள் என்ற பி ரச்சனையில் சேரனுக்கும், சரவணனுக்கும் ச ண்டை உண்டானது. இதனிடையில் தர்ஷன் தன்னையே நாமினேட் செய்தார். ஆனால் தன்னையே நாமினேஷன் செய்யக்கூடாது என்று பிக்பாஸ் கூறினார். இதனால் லாஸ்லியா, ஷெரினை செலக்ட் செய்தார். இதையடுத்து இருவரும் ஜெயிலுக்கு சென்றனர். அதன்பின்னர் கவின் பேசுகையில், தர்ஷன், ஷெரினுடன் ஜெயிலுக்கு சென்று...
சிறுமியின் தற்போதைய நிலை அமெரிக்காவில் பி றப்புறுப்பு ஏதும் இன்றி பிறந்த சிறுமி தற்போது உ றுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்தவர் ஜோதி காம்பில்-ரிட். தற்போது 18 வயதாகும் ஜோதி, பிறக்கும்போதே பா லுறுப்பு ஏதும் இன்றி பிறந்தவர். ஆனால் தம்மை ஒரு பெண் என பாவித்தே அவர் இதுவரை வளர்ந்துள்ளார். மட்டுமின்றி, அவரது வளர்ப்பு பெற்றோரும்...
17 வயது சிறுமி தமிழ்நாட்டில் தூ க்குப் போட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண் கொ லை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடலூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் வெண்மதி (17). கடந்த மாதம் 17ம் திகதி இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூ க்கில் பி ணமாக தொ ங்கினார். அப்போது அவரது உ டலில் இருந்த கா யங்களை பார்த்த, அவரது...
ம ரண த ண்டனை தமிழ்நாட்டில் இரண்டு பள்ளி குழந்தைகளை கொ லை செய்த வழக்கில் கொ லையாளிக்கு ம ரண த ண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை ரங்கேகவுடர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித். ஜவுளி வியாபாரி. இவரது குழந்தைகள் முஸ்கான்(11), ரித்திக்(7). தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தனர். கடந்த 2010 அக்டோபர் 29ம் திகதி காலை பள்ளி செல்வதற்கு வேனில் ஏறினர். பின்னர் வேன் டிரைவர் மோகன கிருஷ்ணன்,...
சாதித்து காட்டிய தமிழச்சி இந்திய அளவில் நடைபெற்ற சித்தா முதுகலை தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் முதலிடம் பிடித்து சாதித்து காட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன். இவருக்கு பொன்மணி என்ற மகள் உள்ளார். பொன்மணி அங்கிருக்கும் அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார். இதில் 1200-க்கு 1,062 மதிப்பெண்கள் பெற்ற இவர்,...
திருடன் எழுதி வைத்த கடிதம் கொ ள்ளையடிக்க சென்ற இடத்தில் கல்லாவில் பணம் இல்லாததால் வி ரக்தியடைந்த திருடன் கடையின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மளிகைக்கடை ஒன்றினை நடத்து வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை மூடிவிட்டு இன்று அதிகாலை கடையை திறந்துள்ளார். அப்போது உள்ளிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளன. மேற்பக்க கூரை உடைக்கப்பட்டிருந்துள்ளது. நள்ளிரவில் கடையின் கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே...
கணவனை எ ரித்துக் கொ ன்ற மனைவி விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 20 நாட்களில் காதல் கணவனை மனைவியே உ யிருடன் தீ வைத்து எ ரித்துக் கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் பகுதியை சேர்ந்த சேதுபதி (24), புதுச்சேரியில் உள்ள பஞ்சர் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த முருகவேணி (19) என்பவரை 20 நாட்களுக்கு...