Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்கள் கலாச்சாரத்தை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி கொள்ளவில்லை என்றால் வேலையை காட்ட வேண்டி இருக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.   தமிழ் கலாசாரத்தைக் கெடுக்கும் டி.வி நிகழ்ச்சியை நடத்திவரும் கமல்ஹாசன், தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், எங்கள் வேலையைக் காட்டுவோம் என்று மேடையிலேயே பகிரங்க மி ரட்டல் விடுத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான...
மீரா மிதுன் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பலரின் கோபத்திற்கு ஆளானவர் மீரா மிதுன். நடிகையான இவர் ஒரு மாடலாகவும் உள்ளார், பல நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். நடுவில் மாடல் ஷோ நடத்தி மோசடி செய்ததாக அவர் மீது போலீஸ் புகார் எல்லாம் வந்திருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அண்மையில் அவர் தண்ணீரில் உடையை படு க வர்ச்சியாக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்....
லாஸ்லியாவுடன் இரவு 2 மணிக்கு... பிக் பாஸ் சீசன் 3 யின் ஆரம்பத்தில், முதல் சீசனை போல காதல் விவகாரத்தை வைத்து பரபரப்பு ஏற்படுத்த நினைத்தார்கள். அதன்படி, கவின் தனது காதல் விளையாட்டை தொடங்கினாலும் அவரது ஆட்டம் அந்த அளவுக்கு சூடு பிடிக்கவில்லை. மாறாக லாஸ்லியாவின் சேட்டைகள் தான் மக்களிடம் பிரபலமானது. தற்போது எலிமினேட் ரவுண்ட் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எப்பிசோட்டில் கவினின் காதல்...
கெளசல்யா பிரபல திரைப்பட நடிகையான கெள்சல்யா தன்னுடைய திரைப்பயணம், வாழ்க்கை, ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் 90-களில் பிரபலமான நடிகைகளில் கெள்சல்யாவும் ஒருவர். பெங்களூரைச் சேர்ந்த இவர் மொடலிங் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். ஆனால் அம்மாவின் தோழி மூலம் கெள்சல்யாவுக்கு சொட்டு நீலம் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு, மலையாள...
மதுமிதா பிக்பாஸ் வீட்டில் சகப் போட்டியாளர்களுல் ஒருவரான ஜாங்கிரி மதுமிதா சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 12 போட்டியாளர்களுக்குள் ஒருவரை ஒருவர் திட்டுவதும் புறம் பேசுவதுமாய் இருக்கிறார்கள். மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி மதுமிதா என்று சொன்னால் தான் நமக்கு தெரியும் அளவிற்க்கு ஒகே ஒகே படத்தில் சந்தானத்துடன் நடித்திறுப்பார். ஜாங்கிரி மதுமிதா 83-ம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்துள்ளார். மதுமிதாவிற்க்கு சிறு வயதிலேயே காமெடி...
அவசர பட்டுட்டியே தர்ஷன் பிக்பாஸில் தர்ஷன் கவின் குறித்து பேசிய நிலையில் அவர் சம்மந்தமான வீடியோவை வெளியிட்டுள்ளனர் கவின் ரசிகர்கள். பிக்பாஸில் நேற்று வெளியான ப்ரோமோ ஒன்றில் நள்ளிரவில் நீ லாஸ்லியாவிடம் எப்படி பேசலாம் என தர்ஷன், கவினை பார்த்து கேட்டார். இது கவின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது, அதாவது பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நீ முதலில் ஒழுங்கா என அவர்கள் கேள்வி கேட்டதும் மட்டுமில்லாமல் தர்ஷன் செய்த செயலின்...
லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த புதிதில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த லாஸ்லியா. தற்போது ஓவர் ஆட்டிட்யூடை காட்டி வருகிறார். அவரிடம் பேசவே மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அஞ்சுகின்றனர். கமல் வரும்போது தனக்கு கைத்தட்டல்கள் அதிகமாக இருப்பதால் லாஸ்லியா ஓவர் திமிரில் ஆடி வருவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். செம கடுப்பு என்ன கேட்டாலும் பேசினாலும் எனக்கு அவஷியம் இல்லை அவஷியம் இல்லை...
கண்கலங்கிய சாண்டி பிக்பாஸ் வீட்டில் மொட்ட கடிதாசி டாஸ்க்கில், சாண்டிக்கு வந்த கடிதத்தில், நீங்கள் நடனம், காமெடி என்று இருக்கிறீர்கள், உங்களுக்கு அன்பு, காதல் எதுவும் இல்லையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு சாண்டி இப்படி ஒரு கேள்வி வந்ததால், என் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை பகிர்கிறேன், எனக்கு எல்லாம் இப்போது என் மனைவி என் குழந்தை என்று நான் கூறுகிறேன், ஆனால் முன்பெல்லாம் நான் இப்படி கிடையாது. என் மனைவியை கண்டால்...
கதறி அழுத லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் நேற்று வெறும் கண்ணீராகவே இருந்தது என்று கூறலாம், விளையாட்டு வினையாகி போனது என்பது தான் உண்மை. கவீன் விளையாட்டுத்தனமாக அனைத்து பெண்களிடமும் பழக, அதன் பின் அது வேறு மாதிரி சென்று இப்போது, ஷாக்சி,கவீன், லாஸ்லியா என்று ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக வந்து நிற்கிறது. அந்த வகையில் லாஸ்லியா எனக்கும், கவீனுக்கும் இருக்கும் உறவைப் பற்றி யாரிடமும் விளக்க வேண்டிய அவசியமில்ல, ஷாக்சி...
காஜல் அகர்வால் மீது மோகம் நடிகை காஜல் அகர்வால் மீதான மோகத்தால் 75 லட்சத்தை தமிழக இளைஞர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மகனான 27 வயது இளைஞர், சில மாதங்களுக்கு முன்னர் கணனியில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, சில பெண்களின் புகைப்படங்களுடன் விளம்பரம் தோன்றியுள்ளது. விளம்பரத்தில், நடிகைகளின் ஆ பாச படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளை நேரில்...