Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
நடிகை நமிதா கவர்ச்சி நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக அவர் நடிப்பில் வந்த படம் 'பொட்டு'. அது பிளாப் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதன் பிறகு அவரை பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவை நடிக்க திரும்பியுள்ளார். இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்கும் படத்தில் தான்...
மதுமிதா மீது பொங்கிய பிரபலம் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 ல் இந்த வாரம் மதுமிதா, கவின், சாக்‌ஷி, ரேஷ்மா, அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாதளவில் அனைவரின் முன்பும் வெளிப்படையாக நாமினேசன் செய்யப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க கிராமத்து டாஸ்கில் சாண்டி மதுமிதா இடையே பிரச்சனை எழுந்தது. ஆனால் சாண்டி மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் கடந்த முறை மதுமிதாவுக்கு தமிழ் கலாச்சாரம் என்ற சொன்னது பிரச்சனை வந்ததால்...
திருமண புகைப்படம் ஒரே பாலினத்தைச் சேர்ந்த மணமகன்கள் இந்து முறைப்படி திருமணபந்தத்தில் இணைந்துள்ளார்கள். இந்திய பிரஜையான நடன இயக்குனரும் நடன நிறுவனத்தின் தலைவருமான அமித் ஷா என்பவர் இடர் முகாமைத்துவம் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யா மதிராஜுவை மணந்துள்ளார். அவர்களது திருமண புகைப்படங்கள் பார்ப்போரை பிரமிக்க வைத்த அதேவேளையில், இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏனெனில் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் முற்றிலும் இந்து முறைப்படி...
கணவர் செய்த மோசமான செயல் சினிமா நடிகைகளுக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். போஜ்புரி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை அலினா ஷேக். கடந்த 2016 முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் தன் கணவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளார். அவர் கூறிதில் எனது கணவர் வீஇரவு 8 மணிக்கு திரும்பி வருவேன் என கூறிவிட்டு வெளியில் சென்றார். நீண்ட...
அதிரவைத்த வாக்குமூலம் தமிழகத்தில் பகலில் பிச்சைக்காரன் போல நடித்துவிட்டு இரவில் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இளைஞர் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது அத்திரிமலை. இங்குள்ள கோரக்கநாதர் கோயிலுக்கு போக வேண்டுமானால் கல்லாற்றை கடந்து தான் போக வேண்டும். இந்தக் கல்லாற்றின் பக்கத்தில் ஒரு ஓலை குடிசை இருந்த நிலையில் இரவில் இங்கு நடமாட்டம் தெரியவும், சுப்ரமணி என்ற நபர் வனத்துறையினரிடம் சிக்கினார்....
பிக்பாஸ் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மீரா மிதுனை பலரும் மோசமாக சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வந்தனர். இதற்கிடையில் விஜய் டிவி மீரா மிதுனுடன் ஒரு நேரலை இருக்கிறது. நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்கலாம் என்று நேற்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. அதன் படி இன்று நடந்த அந்த நேரலையில் பிக்பாஸ் வீட்டில் நட்புக்கு இலக்கணம் யார் என்று கேட்கப்பட்டது, அதற்கு கவீன் என்று கூறிய அவர், ஊம...
ஆதாரத்துடன் வெளியான புகைப்படம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது 12 பேர் தான் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. வேற லெவலில் வனிதா மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், முதல் வாரத்தில் எவிக்‌ஷன் இல்லையென்ற நிலையில், அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் இரண்டாவது வாரத்திலிருந்து எவிக்‌ஷன் ஆரம்பித்ததால் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. அதில், லோஸ்லியா யாரை நாமினேட் செய்வார்...
கணவனின் லீலைகள் தமிழகத்தில் மனைவிக்கு தெரியாமல் 3 பெண்களை திருமணம் செய்த சம்பவத்தில், அந்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அருகே இருக்கும் அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டை ராஜூ. இவரது மகளான கோமளா தேவிக்கும், மடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த ராமுவின் மகன் கங்காதரனுக்கும் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் மனைவியின் நகைகளை மூலதனமாக வைத்து, துபாய்க்கு சென்ற அவர், அங்கு வெளிநாட்டு...
சேரன் மனைவி பிக்பாஸ் வீட்டில் நாட்டாமை டாஸ்க்கின் போது, மீரா மிதுன் ஓடி விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று அங்கு வந்த சேரன் அவரின் இடுப்பை பிடித்து தூக்கியதாக கூறி மிகப் பெரிய குற்றச்சாட்டை முன் வைத்தார். இதனால் போட்டியாளர்கள் பலரும் விளையாட்டை போய் இவர் ஏன் இந்தளவிற்கு சீரியஸாக எடுத்து கொள்கிறார் என்று தெரியவில்லையே என கேட்டனர். அதன் விளைவாகவே மீரா மிதுன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள...
மனைவி கண்ட காட்சி தமிழ்நாட்டில் மனைவிக்கு தெரியாமல் வேறு பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த அரசு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் தமிழக சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் ஹொட்டலில் மேலாளராக யுவராஜ் என்பவர் சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். இவருக்கு ரேகா என்ற மனைவியும் 3 வயதுக் குழந்தையும் உள்ளனர். இவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் திகதி பணிக்குச் சென்ற யுவராஜ் வீடு திரும்பவில்லை....