Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
மீரா மிதுன் பிக்பாஸ் மீரா மிதுனின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் ரசிகர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்தார் என்று கூறினால் அது மிகையாகாது. அவருக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மீரா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிரபல மாடலாக திகழும் மீரா, கையில் ம துக்கோ ப்பையை வைத்திருந்தபடி டேபிள் மீது படுத்துள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த...
அதிர்ச்சி தகவல் இந்தியாவில் மனைவியை பழிவாங்குவதற்காக கணவன் அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் Ranga Reddy மாவட்டத்தில் இருக்கும் Kalwakole பகுதியைச் சேர்ந்த 27 வயது நபருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இவர் Turkayamjal-வில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் லேப் ஆய்வாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை சமீபத்தில் பொலிசார் கைது செய்தனர். கைதுக்கான காரணம் குறித்து அங்கிருக்கும்...
நெஞ்சை உலுக்கும் சம்பவம் இந்திய மாநிலம் மராட்டியத்தில் 16 ஆம் வயதில் கணவனால் பா லியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண் ஒருவர் தமது வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மராட்டிய மாநிலம் மும்பையில் தமது 16-வது வயதில் வீட்டு வேலைக்காக சென்றபோது தான் முதன்முறையாக தமது கணவரை சந்தித்துள்ளார். இருவரும் காதலித்துவந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அடுத்த ஓராண்டில் இருவருக்கும் ஆண் பிள்ளை ஒன்றும் பிறந்துள்ளது. வாழ்க்கை ஆனந்தமாக சென்றுகொண்டிருந்த...
கண்கலங்கிய ஷாக்சி பிக்பாஸ் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒன்று செய்து, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கிவிடுகிறார். அது போன்று தான் மொட்ட கடிதாசி என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்து, அதில் போட்டியாளர்கள், மற்ற போட்டியாளர்களிடம் என்ன கேட்க விரும்புகிறீர்களோ கேளுங்கள் என்று கூறியிருந்தார். அதன் படி மொட்டக் கடிதாசியில், லாஸ்லியா, ஷாக்சிக்கு, கவீனுடன் பிர ச்சனை இருக்கு என்று கூறும் அவர் அதன் பின் அவரிடம் பி ரச்சனை முடிந்துவிட்டது என்று கூறி, சகஜமாகிவிட்டு,...
கனடாவில்.. கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் பெற்றோர் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் படு கொ லை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் இந்த கொ டூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரத்தில் 23 வயதான மென்ஹாஸ் ஜமான் என்ற இளைஞரை பொலிசார் கை து செய்துள்ளனர். அவர் மீது 4 பிரிவுகளில் வ ழக்குப் பதிந்துள்ளனர். கனடாவை உ லுக்கிய இச்சம்வத்தில், கொ லைக்கு பின்னர், இணைய...
பேத்தியை.. கோவை மாவட்டத்தில் மகனை பழிவாங்குவதற்காக 10 மாத பேரக்குழந்தையை தாத்தாவே கொ லை செய்துள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் (44) என்பவர் வளர்மதியை முதல் மனைவியாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குமார் (24) என்கிற மகனும் முத்துமாலை (24) என்கிற மருமகளும் உள்ளனர். 15 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வளர்மதி கணவரை விட்டு...
உண்மையைச் சொன்ன மனைவி கோவை மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் புதுமனைவியை பெல்ட்டால் அ டித்து நைட்டியுடன் கணவன் வி ரட்டியடித்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த சார்லஸ் என்பவர் கல்லுரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த சௌமியா(32) என்பவரை காதலித்து வந்தார். இந்த விவகாரம் சௌமியாவின் வீட்டிற்கு தெரியவந்ததும் கடும் எ திர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சௌமியா, சார்லஸ் வீட்டிற்கு சென்றார். அங்கு...
அ திர்ச்சி சம்பவம் நாடகம் பார்க்க 7வயது சிறுமியை தனியே விட்டு சென்றதால் சிறுமி பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர், தனது 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்த கிராமத்தில் மழை பெய்ய வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று...
நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் நிலச்சரிவினால் பூமிக்குள் புதைந்த நபரை காப்பாற்றுவதற்கு நாய் உதவியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஜம்மு வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் பன்தியால் பகுதியில் கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சென்ற பொலிசார்...
அரச ஜோடி கஜகஜஸ்தான் நாட்டில் ஒரு இளம் அரச ஜோடி அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் கல்லறை ஒன்றினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டீனேஜ் ஜோடிகள் கஜகஸ்தானில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் நோக்கியபடியே அதில் இருந்துள்ளது. இதனை பார்த்ததும் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் 16 அல்லது 17 வயதுடையவர்கள் எனவும், உயர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள்...