Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
மூன்று பேரையும் கொ லை செய்தது எப்படி : நடித்துக்காட்டிய குற்றவாளி : அ திர்ந்துபோன போலீஸ் !!
Vinthai Admin - 0
அதிர்ந்துபோன போலீஸ்
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தின் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொ லை செய்த நபர், நடந்த சம்பவத்தை பொலிசில் நடித்து காட்டியுள்ளார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் திகதி ப டுகொ லை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கை து செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து உமா...
தாயை கொ லை செய்த மகன்
லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து பெற்ற தாயை கொ லை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மகன் மூன்று மாதங்களுக்கு பிறகு டெல்லியில் கை து செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு. முன்னாள் அதிமுக எம்.பி-யான இவர் 4 ஆண்டுகளுக்கு முன் இ றந்துவிட்டார். இதையடுத்து இவரது மனைவி ரத்தினம் (63) சென்னை பெசன்ட் நகரில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்து...
ஆசைப்பட்டது கிடைக்காததால் ஆடு மேய்த்த மாணவி : அதன் பின் வீட்டை தேடிவந்த அதிர்ஷ்டம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் ஆசைப்பட்ட பாடம் கிடைக்காததால், மனமுடைந்த பள்ளி மாணவி பள்ளியில் இருந்து விலகி ஆடு மேய்க்க முடிவெடுத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பூதலாபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளி முதலில் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலை பள்ளியானது.
இதனால் இந்த பள்ளியை சுற்றியிருக்கும் ஏழை மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.
குறிப்பாக இதில் பிளஸ்-1ல் 54 பேரும்,...
விமான கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்
Doha-வில் இருந்து Beirut நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் உள்ள கழிப்பறையில் இளம் பெண்ணொருவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மிடில் ஈஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் Doha-வில் இருந்து Beirut நகருக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் இருந்த கர்ப்பிணி பெண் கழிப்பறைக்கு சென்ற போது அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்த மருத்துவ...
தேவதை என புகழப்படும் இளம்பெண்
ஸ்கொட்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை இணையதளவாசிகள் 'தேவதை' என புகழாரம் சூட்டியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்த கெய்ட்லின் ஹார்வி என்கிற இளம்பெண் ஒரு நாள் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.
அதிக ம துபோ தையில் இருந்த கெய்ட்லின் ஹார்வி கழிவறைக்குள் நுழைந்த போது, அங்கு சுத்தம் செய்துகொண்டிருந்த பணிப்பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார்.
அப்போது அந்த பெண், நைஜீரியாவில் இருந்து சமீபத்தில் தான் நான் ஸ்காட்லாந்திற்கு...
ஜாக்குலின்
கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக தொலைக்காட்சி ஏரியாவில் அறிமுகமான ஜாக்குலினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு என்று பல ரசிகர் ஆர்மிகள் உருவாகியுள்ள நிலையில், அம்மணிக்கு வெள்ளித்திரை அழைப்புகளும் ஏராளமாக வர தொடங்கியது.
இதையடுத்து நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஜாக்குலின், சினிமாவில் ஹீரோயின் அவதாரம் எடுக்க காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் எதிர்ப்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் எதுவுமே அவரை...
மீரா மிதுன்
மீரா மிதுன் குறித்து யாருக்கும் தெரியாத பல திடுக்கிடும் தகவல்களை அவரின் முன்னாள் தோழி நிஷா ஷெரீப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மீரா யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்க மாட்டார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என இருப்பார்.
அவளுக்காக இரண்டு முறை பேஷன் ஷோ செய்து கொடுத்தேன், ஆனால் அதற்கு பணம் கொடுக்காமல் அவர் என்னை ஏமாற்றிவிட்டார், இதன்பின்னர்...
பிக்பாஸை விட்டு வெளியே வந்தவுடன் மீரா யாரோட இருக்கார் பாருங்க : திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!!
Vinthai Admin - 0
மீரா
பிக்பாஸிலிருந்து நேற்று முன்தினம் மீரா வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணமே சேரனைப் பற்றி இவர் சொன்ன விதம் தான், அதன் காரணமாகவே ஒரே நாளில் ஷாக்சி தப்பி மீரா வெளியேற்றப்பட்டார்.
இதனால் வெளியேற்றப்பட்ட அவர், எந்த ஒரு ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்காமல் இருந்ததால், இவர் சீக்ரெட் ரூமில் அடைக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் மீரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி,...
பிக்பாஸ் சாண்டிக்கு வெளியில் ஜெயில் காத்திருக்கிறது : வசந்ததபாலனால் ஷாக் ஆன ரசிகர்கள்!!
Vinthai Admin - 0
பிக்பாஸ் சாண்டி
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த நபராக இருப்பவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் அந்த இடத்தில் இருந்தால் கலகலப்பாக இருக்கும் என்று போட்டியாளர்கள் பலரும் சொல்லியிருக்கார்கள்.
ஆனால் அதுவே சில நேரங்களில் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது என சேரன் சார் சமீபத்தில் கமலிடம் நேரடியாக கூறினார். இதனால் சாண்டி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறே என்று அதை கூட தன்னுடைய தோனியில் சொன்னார்.
இந்நிலையில்...
சேரன் மீது பொய் புகார் கூறியது போல பிரபல நடிகர் மீது பழி சுமத்திய மீரா : அவரே வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!
Vinthai Admin - 0
சேரன் மீது பொய் புகா..
மீரா மிதுன் சைக்கோ என்றும், அவர் உண்மை முகம் குறித்தும் நடிகரும் அவருடன் நடனமாடியவருமான சய்ஃப் அலி கான் பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸில் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் சென்ற வாரம் குறைந்த வாக்குகளால் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் மீரா குறித்து ஜோடி No.1ல் அவருடன் சேர்ந்து நடனமாடிய சய்ஃப் அலி கான் பேசியுள்ளார். சய்ஃப் கூறுகயில் நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் வேறொரு நபருடன்...