Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
இளம் வயது எம்.பி இந்திய மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பிக்களில் பிஜூ ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திராணி முர்மு என்ற பெண் தான் மிகவும் இளம் வயது எம்.பி என தெரியவந்துள்ளது. பிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதன்முதலில் அமல்படுத்தியவர் ஆவார். அந்த அடிப்படையில் அங்குள்ள கியோன்ஜார் தொகுதிக்கு படித்த இளம்பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்த...
மோனிகா தமிழில் குழந்தை நமோனிகாட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மோனிகா. தமிழில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்றுத்தந்தது. இவரது இயற் பெயர் மாருதி ராஜ் என்ற பெயரை...
தற்கொலை செய்து கொண்ட மாணவி சாதிய ரீதியான தாக்குதலால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முழு விவரங்கள் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். அவருக்கு சமூக சேவை செய்வதே மிகப்பெரிய கனவாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால்,...
தனியாக சிக்கி கொண்ட பெண் அமெரிக்காவில் காட்டில் பெண்ணொருவர் 17 நாட்கள் தனியாக சிக்கி கொண்ட நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் அமண்டா எல்லெர் (35). யோகா பயிற்சியாளரான இவர் கடந்த 8-ம் திகதி மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதிக்கு காரில் சென்றிருக்கிறார். பின்னர் அங்கு ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்றிருக்கிறார். அதன் பின்னர் அவர் திரும்பவேயில்லை. அமண்டாவை அவர் குடும்பத்தார் செல்போனில் தொடர்பு கொள்ள...
தெரியவந்த உண்மைகள் பத்து வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்செயலாக ஒருநாள் மனைவி பேஸ்புக்கை திறந்தே விட்டுச் செல்ல, கணவன் கண்களில் பட்ட விடயங்கள் அவருக்கு தாங்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தன. 19 வயதே இருக்கும் போது திருமணம் செய்து கொண்ட ஜார்ஜியாவைச் சேர்ந்த ஜோடி, Seth மற்றும் Crissy. மகிழ்ச்சியான வாழ்க்கை, நான்கு குழந்தைகள் என்று சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீரென சில விரும்பத்தகாத செயல்கள். Crissy சில நாட்கள் வீட்டுக்கு...
ஜெனிலியா நடிகர் விஜய்யின் சச்சின், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் செம ஜாலியான ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா. அவர் தற்போது ட்விட்டரில் நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்ட்டரை பார்த்துவிட்டு 'என்ன இது ஜெயம் ரவி. உனக்கே வயசே ஆகாதா? மீண்டும் டீன் ஏஜ் பையன் போலவே இருக்க.." என்று பதிவிட்டுள்ளார். கோமாளி படத்தில் ஜெயம்ரவி பள்ளிக்கூட மாணவர் போல...
சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம் கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (வயது 55) திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 3 பிள்ளைகளில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இறுதியாக இளைய மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய முடிவு...
ஆல்யா மானசா ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்துவரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி தற்போது நிஜ வாழ்க்கையிலும் காதலித்து கரம் பிடிக்கவுள்ளனர். நிற்சயதார்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவின் பிறந்தநாள் என்பதால் சஞ்சீவ் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஒரு ஹோட்டல் அறை முழுவதும் பலூன் நிரப்பு அதில் 24 பரிசு பொருட்கள் வைத்து அங்கு ஆல்யா மானசாவை அழைத்து சென்றுள்ளார். அவரது 24வது...
கணவன்-மனைவி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நரேஷ் கோயல், தன் மனைவியுடன் வெளிநாடு செல்லவிருந்த நிலையில், அவர் விமானத்தில் இருந்து திடீரென்று இறககிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர் நரேஷ் கோயல். அந்நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் அவர் இருந்தார். மனைவியான அனிதா நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார். நிதி நெருக்கடி காரணமாக அந்நிறுவனம் தடுமாறியது. வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமலும்...
தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் பயல் தத்வி (26) என்கிற இளம் பெண் மருத்துவர் கடந்த 22ம் திகதியன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அன்றைய தினம் காலை நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு...