Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
மர்ம கும்பல் மதுரையில் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த ரவுடியின் தலையை மர்ம நபர்கள் தனியாக வெட்டி எடுத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (43) என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 18 வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சவுந்தரபாண்டியன், நேற்று சிவகங்கையில் இருந்து மதுரையில் உள்ள தன்னுடைய அத்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மதிய உணவு சாப்பிட்ட பின்,...
சினிமாவை மிஞ்சிய சம்பவம் தமிழகத்தில் காதலனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வழக்கில், அதிரடி திருப்பாக அவரது உறவினர்களே அந்த பெண்ணை கொலை செய்து நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்த டி.வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவருக்கு ராதிகா என்ற 22 வயது மகள் உள்ளார். ராதிகாவிற்கும், பார்த்திபனூர் அருகே உள்ள பிச்சப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு...
எமி ஜாக்சன் நடிகை எமி ஜாக்சன் தமிழில் சில படங்களே நடித்தாலும் பெரிய பட்ஜெட் படங்களாக தான் நடித்துள்ளார். வெளிநாட்டு முகம் என்பதாலேயே அவரை படங்களில் கமிட் செய்தவர்கள் உள்ளார்கள். சினிமா பக்கம் கடந்த சில வருடங்களாக காணாமல் இருந்த அவர் தற்போது கர்ப்பமாகியுள்ளார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்த மோசமான உடை அணிந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். அதில், நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது....
கருக்கலைப்பு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய 16 வயது மகள் மாயமானதாகவும், ஆனால் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், புகார் அளித்தவரின் மகளுக்கு திருமணம் நடந்திருந்தது குறித்து தெரிந்துகொண்டனர். இதனையடுத்து அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மட்டுமின்றி...
இயக்குனர் கைது அண்மைகாலமாக சினிமாவில் Me Tooல் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை புகார்களாக வெளியிட்டு அதிர்ச்சியை எற்படுத்தினர். இந்நிலையில் மும்பையை சேர்ந்த 45 வயது நடிகர் தீபக் ஜெயின் தற்போது சிக்கியுள்ளார். சினிமாவில் காஸ்டிங் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தன் காதலியை தாக்கியதாக வந்த புகாரால் அவரை போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளியன்று தீபக் ஜெயின் என்பவர் ஜாக்கேஸ்வரி ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார். விசாரணையில்...
நடிகை ரோஜா பிரபல திரைப்பட நடிகையான ரோஜாவுடன் பூசாரி எடுத்த செல்பி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் திரைப்பட நடிகையுமான ரோஜா வெற்றி பெற்ற நிலையில், அவர் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் பகுதியில் இருக்கும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளார். இந்த கோவில் மிகவும் பிரபலமான ஒன்று, இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில்...
யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் தற்சமயம் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். அதில் பிசியாக தற்போது நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் தன் சொந்த வாழ்க்கை பற்றி தற்போது பேசியுள்ளார். நான் இன்னும் சிங்கிள் தான் என கூறியுள்ள அவர், தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார். ”ஆனால் சின்ன வயதில் நடிகர் சூர்யாவை திருமணம்...
இந்தியாவின் குஜராத்தில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் சோட்டா உதேபூர் நகரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் என்ற 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினர் வினோத நடைமுறை ஒன்றை வழக்கத்தில் வைத்துள்ளனர். இங்குள்ள ஆண் ஒருவர் திருமணம் செய்வதற்காக ஷெர்வானி உடை அணிந்து, தலையில் தலைப்பாகை அணிந்து, பாரம்பரிய வாள் ஏந்தி திருமணத்திற்கு தயாராகிறார். ஆனால்...
செந்தில்-ராஜலட்சுமி சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் பாடும் பாடல்கள் எல்லாம் மக்களுக்கு பிடித்திருந்தது. மேடை நிகழ்ச்சிகளை தொடர்ந்து இப்போது அதிக படங்களில் பாட ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் நாட்டுப்புற பாடல்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கொடுத்த புஷ்பவனம் குப்புசாமி, நாங்கள் உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்ற மக்கள் இசையை சிலர் தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள் என்று சிலரை குறிப்பிட்டு கூறியிருந்தார். இதுகுறித்து செந்தில்-ராஜலட்சுமி ஒரு பேட்டியில்,...
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் மர்ம நபர்கள், முஸ்லிம் இளைஞனை வழிமறித்து தொப்பியை கழட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என கூற சொல்லி துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம், ஜக்குப்புரா பகுதியை சேர்ந்த 25 வயதான முகமது பர்கத் என்ற இளைஞனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். மே 25ம் திகதி இரவு இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக பர்கத் தெரிவித்துள்ளார். சம்வம் குறித்து பாதிக்கப்பட்ட பர்கத் கூறியதாவது, சம்பவத்தன்று இரவு நான் மசூதியிலிருந்து...