Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
அதிர்ச்சி சம்பவம் பிரபல திரைப்பட நடிகையின் அறைக்குள் புகுந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி துப்பாக்கி முனையில் மிரடிய நபர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பிரபல போஸ்புரி நடிகையான ரிது சிங், தற்போது துலாரி பிடியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக 70 கொண்ட குழு மும்பையிலிருந்து உத்திரப்பிரதே மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்திற்கு சென்றுள்ளது. அங்கிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினருடன் ரிது சிங் தங்கியுள்ளார். அப்போது...
சாய் பல்லவி நடிகை சாய் பல்லவி செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார். செல்வராகவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என கூறியுள்ள அவர், விரும்பும் ரிசல்ட் வரும்வரை மீண்டும் மீண்டும் எடுப்பார். ஒரு நாள் அப்படி காலை முதல் மாலை வரை அவர் எதிர்பார்த்த நடிப்பு என்னிடம் வரவில்லை, நாளை பாப்போம் என கூறிவிட்டார். நான்...
உருகவைத்த சிறுவனின் புகைப்படம் தெரு விளக்கில் அமர்ந்து படித்து கொண்டிருக்கும் சிறுவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானதை அடுத்து, மில்லியனர் ஒருவர் அந்த சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளார். பெரு நாட்டை சேர்ந்த விக்டர் மார்ட்டின் என்கிற 11 வயது சிறுவன், வீட்டில் மின்சார வசதி இல்லாததால், தெரு ஓரத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்துள்ளான். இந்த புகைப்படமானது உலகளவில் உள்ள மில்லியன் கணக்கிலான இணையதளவாசிகளால் வைரலாக்கப்பட்டதை அடுத்து, பஹ்ரைன் நாட்டை சேர்ந்த மில்லியனர் உதவ முன்வந்துள்ளார். சிறுவனின்...
நடிகை மியா தமிழ் மற்றும் மநடிகை மியாலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை மியா ஜார்ஜ். சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் அவர். இந்நிலையில் அவரது பெயர் கொண்ட ஒரு சமூக வலைதள பக்கத்தில் மியா ஒரு படம் இயக்கப்போகிறார் என்றும், அதற்காக நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் மியாவுடன் சேட் செய்த ஸ்கீரீன்ஷாட்களும் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சியான நடிகை, "என்னுடைய...
தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் பயல் தத்வி (26) என்கிற இளம் பெண் மருத்துவர் கடந்த 22ம் திகதியன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அன்றைய தினம் காலை நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு...
பிக்பாஸ் சீசன் 3 பிக்பாஸ் சீசன் 3 வரும் ஜுன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. அண்மையில் இதில் கலந்துகொள்ளப்போகிறவர்கள் என சில பிரபலங்களின் பெயர்களும் வந்தது. இதில் ஆண் பெண் குரலில் பாடி அசத்தும் சாக்‌ஷியின் பெயரும் இருந்தது. ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி மீது சில எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தாலும் எதையாவது செய்து...
மரணமடைந்த புதுமண தம்பதி கேரளாவில் தேனிலவு முடித்து ஊருக்கு திரும்பிய புதுமண தம்பதிகள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் குடியிருக்கும் 31 வயதான கிரண் மற்றும் அவரது மனைவி 28 வயதான ஜின்ஸி ஆகியோரே சாலை விபத்தில் கொல்லப்பட்டவர்கள். நீண்ட பல ஆண்டுகளாக காதலித்துவந்த இருவரும் கடந்த மாதமே திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில்...
நிக்கி கல்ராணி மலையாளம், கன்னடம் பிறகு தமிழ் என தனது சினிமா பயணத்தில் கலக்கி வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழில் இளம் நடிகர்களுடன் நடித்து தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்துவிட்டார். படங்களை தாண்டி நிறைய நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, விருது விழா செல்வது, போட்டோ ஷுட் என எப்போதும் பிஸியாக இருப்பார். அண்மையில் இவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் நிக்கி கல்ராணியா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர். ...
மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் வயிற்று வலி என்று கூறிய நபரின் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த போது உள்ளே இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இமாச்சலப்பிரேதசத்தில் உள்ள மாண்டி நகரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு 35 வயது மதிக்கத்தக்க நபர் வயிற்று வலி என்று கூறி சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது முதலில் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் என்று கூறியதால், ஸ்கேன் செய்துள்ளனர்....
சிம்புவின் திருமணம்.. சமீபத்தில் சிம்புவின் தம்பிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் திரையுலகிலும், உறவினர்கள் மத்தியிலும் சிம்புவின் திருமணம் எப்போது எனும் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சிம்பு திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவரது தந்தை டி.ராஜேந்தர், "அவர் தன்னுடன் நடித்தவரை அல்ல, பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்", என கூறியிருந்தார். இதன் மூலம் சிம்புவுக்கு வீட்டில் பெண் பார்த்து வருவது உறுதியானது. இதனால்...