Vinthai Admin
5870 POSTS
0 COMMENTS
திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத பெண்… திடீரென வாந்தி எடுத்த பின்னர் நடந்த சோகம்!!
Vinthai Admin - 0
சென்னையில் திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியை சேர்ந்தவர் குளஞ்சிநாதன் (33). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் காவலராக உள்ளார். இவருடைய மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும், குழந்தைகள் இல்லை. கீர்த்தனா அல்சர் பிரச்சினைக்காக பல நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு அவருக்கு...
கணத்த இதயத்துடன் விடை கொடுத்த பிரபல நடிகை : பொது இடத்தில் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சி!!
Vinthai Admin - 0
நடிகை இலியானா
நடிகை இலியானா விஜய் நடித்த நண்பன் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். ஹிந்தி சினிமாவின் பல படங்களில் நடித்து வந்தவர் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.
சமூகவலைதளத்தில் அதிகமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அவர் கர்ப்பமாக இருக்கிறார் என் சில வதந்திகளும் வந்து மனம் நொந்துபோனார்.
தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் சில காலம் அங்கேயே தங்கியிருந்தவர் மீண்டும் மும்பை திரும்பியுள்ளார்....
தேர்தலில் படுதோல்வியடைந்த முதல்வரின் மகள் : அவருக்கு வாழ்த்து கூறிய பிரபல தமிழ்ப்பட நடிகர்!!
Vinthai Admin - 0
மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் தோற்ற நிலையில் அவருக்கு நடிகர் ராகுல் தேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பாக போட்டியிட்டார்.
அவரை பா.ஜ.க வேட்பாளர் அர்விந்த் தர்மபுரி 70,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதையடுத்து கவிதா தனது டிவிட்டர் பக்கத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நிஜாமாபாத்...
தற்கொலை செய்து கொண்ட கணவன்.. தேர்தலில் துணிச்சலாக போட்டியிட்ட இளம்விதவை.. எவ்வளவு வாக்குகள் பெற்றார் தெரியுமா?
Vinthai Admin - 0
இளம்விதவை
இந்தியாவில் தேர்தலில் நின்றதன் மூலம் பிரபலமான இளம் விதவை பெண் தான் போட்டியிட்ட தொகுதியில் தோற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி வைஷாலி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
விவசாயியான சுதாகர் கடந்த 2011ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ரூ.70000 கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்த முடியாமல் உயிரை மாய்த்து கொண்டார் சுதாகர்.
பின்னர் அங்கன்வாடியில் மாதம் ரூ.3500-க்கு வேலை செய்து...
கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்காததிற்கு என் தங்கை தான் காரணம் : உண்மையை உடைத்த சாய் பல்லவி!!
Vinthai Admin - 0
சாய் பல்லவி
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் 'நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர்...
ஒரு காலத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யாவுடன் செல்ஃபி எடுக்க முயன்று தோற்றுப்போனவர், இன்று தேர்தலில் அவரையே வென்றுள்ளார்.
கிருஷ்ணபால் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்தார். அந்தச் சமயத்தில் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளுள் ஒருவராகவும், மத்திய மின்சக்தி துறை அமைச்சராகவும் இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜோதிராதித்யாவுடன் கிருஷ்ணபால் செல்ஃபி எடுக்க முயன்றார்.
ஆனால் அவர் செல்ஃபி எடுத்துக்கொள்ள...
சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் சாய் பல்லவி NGK படத்தின் ப்ரோமோஷனுக்காக சில சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றார்.
அதில் ஒரு பேட்டியில் ‘பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டனர், அதற்கு அவர் ‘அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.
அதே நேரத்தில் ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும்...
வரதட்சணை
மேற்கு வங்க மாநிலத்தில் மாப்பிள்ளைக்கு மணப்பெண் வீட்டார் கொடுத்துள்ள வரதட்சணையை பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
வரதட்சணை கொடுப்பது என்கிற பெரும் பிரச்சனையானது இந்தியாவில் பல ஆண்டுகளாகாவே இருந்து வருகிறது. பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க தவறி விட்டால், தாலி காட்டும் கடைசி நேரத்தில் கூட மணமகன் திருமணத்தை நிறுத்துவிடும் கொடூரமும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் இதற்கு அப்படியே மாறாக மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு திருமண சம்பவம் நடந்துள்ளது....
கூலித்தொழிலாளியின் மகள்
கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த கூலித்தொழிலாளியின் மகள் ரம்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான ரம்யா ஹரிதாஸ், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அப்போது இவருடைய திறமையை பார்த்து ஆச்சரியமடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, ரம்யாவை தன்னுடைய கட்சியில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
பாடல் மற்றும் நாடக கலைஞரான...
17 ஆண்களை ஏமாற்றிய பெண்
சேலம் மாவட்டத்தில் திருமண ஆசைகாட்டி 17 ஆண்களை பெண் ஒருவர் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கடந்த 2016ம் ஆண்டு திருமணத்திற்காக தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் தன்னை பற்றிய விவரங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த சேலத்தை சேர்ந்த மேகலா என்பவர்,...