Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
சாய் பல்லவி சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் 'நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர்...
ஒரு காலத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யாவுடன் செல்ஃபி எடுக்க முயன்று தோற்றுப்போனவர், இன்று தேர்தலில் அவரையே வென்றுள்ளார். கிருஷ்ணபால் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்தார். அந்தச் சமயத்தில் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளுள் ஒருவராகவும், மத்திய மின்சக்தி துறை அமைச்சராகவும் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜோதிராதித்யாவுடன் கிருஷ்ணபால் செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால் அவர் செல்ஃபி எடுத்துக்கொள்ள...
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் சாய் பல்லவி NGK படத்தின் ப்ரோமோஷனுக்காக சில சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். அதில் ஒரு பேட்டியில் ‘பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டனர், அதற்கு அவர் ‘அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில் ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும்...
வரதட்சணை மேற்கு வங்க மாநிலத்தில் மாப்பிள்ளைக்கு மணப்பெண் வீட்டார் கொடுத்துள்ள வரதட்சணையை பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். வரதட்சணை கொடுப்பது என்கிற பெரும் பிரச்சனையானது இந்தியாவில் பல ஆண்டுகளாகாவே இருந்து வருகிறது. பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க தவறி விட்டால், தாலி காட்டும் கடைசி நேரத்தில் கூட மணமகன் திருமணத்தை நிறுத்துவிடும் கொடூரமும் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதற்கு அப்படியே மாறாக மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு திருமண சம்பவம் நடந்துள்ளது....
கூலித்தொழிலாளியின் மகள் கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த கூலித்தொழிலாளியின் மகள் ரம்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான ரம்யா ஹரிதாஸ், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது இவருடைய திறமையை பார்த்து ஆச்சரியமடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, ரம்யாவை தன்னுடைய கட்சியில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார். பாடல் மற்றும் நாடக கலைஞரான...
17 ஆண்களை ஏமாற்றிய பெண் சேலம் மாவட்டத்தில் திருமண ஆசைகாட்டி 17 ஆண்களை பெண் ஒருவர் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு திருமணத்திற்காக தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் தன்னை பற்றிய விவரங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த சேலத்தை சேர்ந்த மேகலா என்பவர்,...
நடிகை சுமலதா கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவியான நடிகை சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார். சுமலதா தமிழில் கழுகு, முரட்டுகாளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக மக்களவை தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா...
இந்தியாவில் பெற்ற குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய் பொலிசில் அது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் குஜ்ஜர் - தீபிகா குஜ்ஜர் தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இரவு தீபிகா தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தன் மகனை தூக்கி கொண்டு தண்ணீர் தொட்டியில் வீசி மூழ்கடித்தார். பிறகு மீண்டும் படுத்து உறங்கினார், பின்னர்...
தந்தை செய்த மோசமான செயல் தமிழகத்தில் சீர்திருத்த முறையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞனை வீட்டிற்கு வரவழைத்து, பெண்ணின் தந்தை அவரை அடித்து விரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் ஜீவாஜெய்சன். இவர் தன்னோடு கல்லூரியில் படித்த வடவள்ளியைச் சேர்ந்த பெண்ணை சீர்திருத்த முறையில் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் காந்திபுரத்தில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பெற்றோர்...
சடலமாக மிதந்த புதுப்பெண் தமிழகத்தில் திருமணமான ஒராண்டாண்டில் புதுப்பெண் கிணற்றில் சடலமாக கிடந்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில், வீரபுத்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார் இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகாரறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக வீரபத்திரன் மது அருந்தி வீட்டுக்கு...