Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோடீஸ்வர தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்… அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்!!
Vinthai Admin - 0
அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்கள்
தமிழகத்தில் கோடீஸ்வர தம்பதியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில், அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது.
மதுரையில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த வேங்கட சுப்ரமணியன் (41) என்பவரும் மீனாட்சி (33) என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஓன்லைனில் தொழில் செய்து வந்த இந்த தம்பதி கோடீஸ்வரர்களாக இருந்தனர். அதில் வந்த பணத்தை பல வகையில்...
காட்டிக் கொடுத்த பாட்டி… கெஞ்சிய கணவன் : தவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி!!
Vinthai Admin - 0
தவறான நட்பால் நடந்த விபரீத சம்பவம்
தமிழகத்தில் தவறான நட்பால் மகனை காதலனுடன் சேர்ந்து தாய் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். வெல்டரான இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், கிஷோர் என்ற மூன்று வயது மகனும் உள்ளார்.
கணவன், மனைவிக்கிடையே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு புவனேஷ்வரி தன் மகனுடன் மாயமாகியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் பல இடங்களில் தேடியுள்ளார்....
வெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன?
Vinthai Admin - 0
தமிழக இளம்பெண்
வெளிநாட்டில் உள்ள பாரில் தன்னை நிர்வாணமாக நடனமாட வற்புறுத்தி பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறிய இளம்பெண் இது தொடர்பாக பொலிசாரிடம் மன்னிப்பு கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. இந்நிலையில், விஜயலட்சுமி மீது அவரின் மகள் கேண்டி சமீபத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது கேண்டி கூறுகையில், என் அம்மா இன்ஸ்பெக்டரா இருக்காங்க. என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை வற்புறுத்தி ஒரு வருடமாக துபாய்...
நடிகை குஷ்பு
தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகையும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் திகதி முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தனது கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்த நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் மருத்துவமனையில்...
நடிகை ரோஜா
ஆந்திராவின் நகரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டது.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக முதல் முறையாக பதவியேற்கவுள்ளார்.
அந்த கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை...
இனி நடிக்கமாட்டேன்.. திருமணமும் செய்யமாட்டேன் : அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை!!
Vinthai Admin - 0
சார்மி கவுர்
கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை சார்மி கவுர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக விக்ரம் நடித்திருந்த 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் நடிப்பதை நிறுத்தப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். வழக்காக நடிகைகள் திருமணம் ஆன பிறகு தான் நடிப்பதை நிறுத்துவார்கள். ஆனால் இவர் தனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
நடிப்பதை நிறுத்தினாலும் சினிமா...
தெருவில் ஆட்டம் போட்ட பெண்
பிரித்தானியாவில் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், அதனை கொண்டாடும் விதமாக தெருவில் திடீரென நடனமாடி மகிழ்ந்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த சோஃபி டானர் என்கிற 40 வயது பெண் ஒருவர், 'Reader, I Married Me' என்கிற புத்தகத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், அதில் இடம்பெற்ற கதாபாத்திரம் போல தன்னைத்தானே 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் தன்னுடைய திருமணத்தை புதுப்பித்துக்கொள்ளும் விதமாக, இங்கிலாந்து தெருவில்...
தேம்பி அழுத சமந்தா
நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி.
அந்த படத்தின் வெற்றி பற்றி வந்த முதல் செய்தியைக் கேட்டதும் அரை மணி நேரம் அழுததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார், சமந்தா.
மேலும், அதிகாலை 2.30 மணிக்கே எழுந்து ஒன்றைரை மணிநேரம் படத்தின் வெற்றிக்காகவும், கணவருக்காகவும் பிரார்த்தனை செய்தாராம்.
படத்தின் வெற்றி நாகசைதன்யாவுக்கு இந்த...
நீதிமன்றத்திலே கதறி அழுத தாய்
அமெரிக்காவில் தன்னுடைய 5 குழந்தைகளை கொலை செய்த, முன்னாள் கணவனுக்கு எதிராக சாட்சியளித்த தாய் நீதிமன்றத்திலே கதறி அழுதுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஆம்பர் கேசர் என்பவருக்கும், அவருடைய முன்னாள் கணவன் டிமோதி ஜோன்ஸ் (37) என்பவருக்கும் 5 குழந்தைகள் இருந்தனர்.
ஆம்பர் வேறு ஒருவருடன் காதலில் இருப்பதை தெரிந்துகொண்ட டிமோதி, மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று, தன்னுடைய குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியாக சென்றுள்ளார்.
2014ம் ஆண்டு ஆகஸ்ட்...
ஷாக் ஆன ராதிகா
விஷால் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை வீழ்த்திய கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நடிகர் சங்க தேர்ந்தல் நடக்கவுள்ளது.
இந்த முறை விஷாலும் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு இருப்பதாக தெரிகின்றது, தற்போது முன்னணி வார இதழ் ஒன்று விஷால், ராதிகாவை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.
இதை பார்த்த ராதிகா 'சீரியஸ்லீ' என்று சிரிப்பு ஸ்மைலி போட்டு டுவிட் செய்துள்ளார், இதற்கு குஷ்புவும் சிரிப்பு...