Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
இந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.. காஜல் உருக்கம்!!
Vinthai Admin - 0
நடிகை காஜல்
நடிகை காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். பல டாப் ஹீரோக்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார்.
முன்பை போல் அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிக்காமல் தற்போது வருடத்திற்கு மூன்று நான்கு படங்களில் மட்டும் நடிப்பது ஏன் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "முதலில் நானும் அதிக எண்ணிக்கையில்...
காதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?
Vinthai Admin - 0
அதிதி ராவ்
காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ். அவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். அவர் 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே சீனியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்தாராம். அதை பெருமையாக வீட்டில் கொண்டு வந்து காட்டினாராம் அதிதி.
21 வயதில் திருமணம்...
சிறுமியை கொடுமைப்படுத்திய தம்பதி
அமெரிக்காவில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பல விதங்களில் கொடுமைப்படுத்திய தம்பதியினர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த டெர்ரி நோப் (46) - ரேலெய்ன் நோப் (43) என்கிற தம்பதியினர் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பல்வேறு விதங்களில் கொடுமை படுத்தியுள்ளனர்.
தற்போது 22 வயதாகும் இளம்பெண்ணின் தாய் 2015ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியிடம் இருந்து 8,000 டொலர்களை பறித்துக்கொண்ட தம்பதி, வீட்டு வேலைகளுக்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
இறந்த அவருடைய...
பிரியா பவானி ஷங்கர்
பிரியா பவானி ஷங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதை தாண்டி நடிக்க வந்த பிறகு தான் இவர் அதிக பிரபலமானார்.
படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பிரியா நடித்திருந்த மான்ஸ்டர் படம் அண்மையில் வெளியாகி இருந்தது.
படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, படக்குழுவும் செம ஹேப்பி. பிரியா பவானி ஷங்கர் பெயரில் டுவிட்டரில்...
தினம்தோறும் நள்ளிரவில் கேட்ட விசித்திர சத்தம் : சுவற்றை உடைத்த தம்பதிக்கு காத்திருந்த ஆச்சர்யம்!!
Vinthai Admin - 0
விசித்திர சத்தம்
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு வீட்டில், 80000 தேனீக்கள் சேர்ந்து ஒரு பெரிய கூட்டையே கட்டியிருந்துள்ளன. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு தம்பதியினர், தினமும் நள்ளிரவில் உறங்க முடியாமல் பெரும் அவஸ்தையடைந்துள்ளனர்.
கண்டுபிடிக்க முடியாத ஒரு விசித்திர சத்தம் ஒன்று உறங்க விடாமல் செய்துள்ளது. அதனை கண்டுபிடிக்க முடியாமல் தம்பதியினர் திணறியிருக்கின்றனர். இறுதியாக அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த இடத்தின் சுவர்கள் ஆராயப்பட்டபோது தான் அவர்களுக்கு பெரும்...
கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க நிற ஆடையில் ஜொலித்த உலக அழகி : கண்ணை கவரும் புகைப்படங்கள்!!
Vinthai Admin - 0
கேன்ஸ் திரைப்பட விழா
பிரான்ஸ் நாட்டில் ரிவேரியா நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் 72-வது திரைபட விழா ஒவ்வொரு வருடமும் நடப்பது வழக்கம். அதில் முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுவார்கள்.
அதில் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வரும் நடிகை ஐஸ்வர்யா ராயின் ஆடைத் தேர்வு எப்போதுமே வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் வண்ணம்...
வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட தம்பதியின் சடலம்… அருகில் வசிப்பவர்கள் வெளியிட்ட தகவல்கள்!!
Vinthai Admin - 0
தம்பதியின் சடலம்..
தமிழ்நாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தம்பதியின் அழுகிய சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ள நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணியன் (41). ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவருக்கும், மீனாட்சி (33) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவு செய்த சுப்ரமணியன் டேட்டா அனலைஸிஸ் எனும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார். இந்நிலையில்...
கல்லறைக்கு சென்று அடிக்கடி என் மகளை பார்ப்பேன்… எல்லா இடத்திலும் அவள் முகம் தெரிகிறது.. ஒரு தாயின் வலி!!
Vinthai Admin - 0
ஒரு தாயின் வலி..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தன் அன்பு மகளை பறிகொடுத்த தாய் அடிக்கடி அவர் கல்லறைக்கு சென்று பார்த்துவருவதாக கூறியுள்ளது மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த முற்றுகைப் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இத்துயரச் சம்பவம் நடந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்தவர்...
அழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : வெளியான காரணம்!!
Vinthai Admin - 0
காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
இந்தியாவில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், காதல் ஜோடியினர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அங்கு கான்ஸ்டேபிளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் கடந்த சில ஆண்டுகளாக சபிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் தங்களின் காதல் குறித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால்,...
தமிழகத்தில் முதன் முறையாக ஆண்-திருநங்கை திருமணம் சட்டப்படி பதிவு : மகிழ்ச்சியாக மோதிரம் அணிவித்து கொண்ட ஜோடி!!
Vinthai Admin - 0
ஆண்-திருநங்கை திருமணம்
தமிழகத்தில் முதல் முறையாக ஆண் - திருநங்கை திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் உள்ள தாய்நகரைச் சேர்ந்தவர் பா.அருண்குமார் (23). டிப்ளமோ படித்துள்ள இவரும், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வரும் பி.ஸ்ரீஜா (21) என்ற திருநங்கையும் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் திகதி தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்ய...