Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நிக்கி கல்ராணி மலையாளம், கன்னடம் பிறகு தமிழ் என தனது சினிமா பயணத்தில் கலக்கி வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழில் இளம் நடிகர்களுடன் நடித்து தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்துவிட்டார். படங்களை தாண்டி நிறைய...
மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் வயிற்று வலி என்று கூறிய நபரின் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த போது உள்ளே இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இமாச்சலப்பிரேதசத்தில் உள்ள மாண்டி நகரில், அரசு மருத்துவக்கல்லூரி...
சிம்புவின் திருமணம்.. சமீபத்தில் சிம்புவின் தம்பிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் திரையுலகிலும், உறவினர்கள் மத்தியிலும் சிம்புவின் திருமணம் எப்போது எனும் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சிம்பு திருமணம்...
பேஸ்புக்கில் மலர்ந்த காதல் அமெரிக்க இளம்பெண்ணுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்ததைத் தொடர்ந்து, நேற்றைய பெற்றோர் முன்னிலையில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள சான்போர்டு நகரைச் சேர்ந்தவர்...
ஆத்திரத்தில் மனைவி செய்த செயல் தமிழகத்தில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் பூங்கொடி என்பவரை 2-வது...
யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் யாஷிகா ஆனந்த். அவர் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகம் பிரபலமடைந்தார். தற்போது கைவசம் சில படங்கள்...
இளம்பெண் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் 23 வயது இளம்பெண்ணிடம் 63 வயது மில்லியனர் காதலை கூறியுள்ளார். போர்த்துகீசிய நாட்டில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் மூலம் மிகவும் பிரபலமானவர் 23...
ஜொலிக்கும் நடிகை 30 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் வலம் வரும் தைவான் நாட்டு நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானவர் Stephanie Siao. அவரது ரசிகர்கள் பலர்,...
களமிறங்கிய தந்தை தென்னாப்பிரிக்காவுக்கு தேனிலவுக்கு கணவருடன் சென்ற இந்திய வம்சாவளியினரான ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், உண்மையைத் தேடி பெண்ணின் தந்தையே களமிறங்கியுள்ளார். 2010ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியினரான Anni Dewani, தென்னாப்பிரிக்காவில் தனது...
சென்னையில் திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்தவர் குளஞ்சிநாதன் (33). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் காவலராக...