Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கல்லறைக்கு சென்று அடிக்கடி என் மகளை பார்ப்பேன்… எல்லா இடத்திலும் அவள் முகம் தெரிகிறது.. ஒரு தாயின் வலி!!
Vinthai Admin - 0
ஒரு தாயின் வலி..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தன் அன்பு மகளை பறிகொடுத்த தாய் அடிக்கடி அவர் கல்லறைக்கு சென்று பார்த்துவருவதாக கூறியுள்ளது மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த...
அழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : வெளியான காரணம்!!
Vinthai Admin - 0
காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
இந்தியாவில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், காதல் ஜோடியினர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அங்கு...
தமிழகத்தில் முதன் முறையாக ஆண்-திருநங்கை திருமணம் சட்டப்படி பதிவு : மகிழ்ச்சியாக மோதிரம் அணிவித்து கொண்ட ஜோடி!!
Vinthai Admin - 0
ஆண்-திருநங்கை திருமணம்
தமிழகத்தில் முதல் முறையாக ஆண் - திருநங்கை திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் உள்ள தாய்நகரைச் சேர்ந்தவர் பா.அருண்குமார் (23). டிப்ளமோ படித்துள்ள இவரும், தூத்துக்குடி...
சீமான் செய்த காரியம்
சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் புகைப்படத்தை தொட மறுத்ததை அவருடைய ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சேலம் ஆர்ஆர் பிரியாணி அதிபர் ஆர்.ஆர்...
குழந்தையை அடித்துக்கொன்ற தாய்
சென்னையில் பெற்ற குழந்தையை தாயே கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தாம்பரத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும், ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன்...
மனைவிக்கு தெரியாமல் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட கணவன்.. உண்மை அறிந்து மனைவி செய்த செயல்!!
Vinthai Admin - 0
மனைவி செய்த செயல்
கணவரை திருநங்கை ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை திருநங்கையிடம் இருந்து மீட்டு தருமாறு மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயசண்முகநாதன். காவல் நிலையத்தில்...
இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
தமிழகத்தில் இளம்பெண்ணுக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கும்மிடிபூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த குமரேசனின் மகள் ஆர்த்தி...
சென்னையில் கணவனை இரவில் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி… அதன் பின்னர் நடந்த சம்பவம்!!
Vinthai Admin - 0
கணவனை இரவில் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி
சென்னையில் 8 பேர் மீது குடிபோதையில் இருந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில்...
நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த மகன் காதலித்து கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை அவரது தந்தையே ஆடம்பரமாக நடத்தி வைத்த சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படத்தை மிஞ்சும் இச்சம்பவம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில்...
விபரீதமான முடிவு
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயக் கூலித் தொழிலாளியான...









