Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நபர் செய்த செயல் திருமணம் செய்வதாக ஆசை காட்டி விதவை பெண்ணிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி...
கன்னித்தன்மை சோதனை திருமணத்துக்கு முன்பு பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் வழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் ஒன்று சமூக புறக்கணிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பாக அந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்....
பரிதாபமாக உயிரிழந்த பெண் கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி இளம் பெண் மருத்துவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரம்யா கிருஷ்ணா. மருத்துவரான இவர் கோவா...
ராசி கண்ணா சமீபத்தில் வெளிவந்த அயோக்யா படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. டெம்பர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் விஷால்-ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். ராசி கன்னாவிற்கு பிரபல நடிகை ரவீனா தான் டப்பிங் செய்திருந்தார்....
வாசவி கணேசன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மொபைலில் இருந்து அழிக்க மறுப்பு தெரிவித்த காதலனுக்கு எதிராக கூலிப்படையை ஏவிய முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் கைது. அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் முன்னாள் தேசிய 14 வயதுக்கு உட்பட்ட...
நடிகர் சஞ்சீவ் ராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் படு பிரபலம். சீரியல் வெற்றி காரணமாக அதில் நடிப்பவர்களும் மக்களிடம் அதிகம் நெருங்கிவிட்டார்கள். அவர்களை பற்றி தெரிந்துகொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்போது இந்த...
இளம்பெண் அமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்ற இளம்பெண் ஒருவர், கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாப சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 17 மாதங்களுக்குமுன் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் Latoni...
பதற வைக்கும் சம்பவம் இன்ஸ்டாகிராமில் வாக்குப்பதிவு நடத்திய பின்னர் மலேசிய சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகைப்படங்களைப் பகிரும்...
இளைஞரின் பரிதாப நிலை சவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கதறிக் கொண்டே பேசும் வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்டத்தைச்...
தொடர் கொலைக்காரன் அமெரிக்காவில் தொடர் கொலைக்காரன் ஒருவன் 9 ஆண்டுகளில் 23 ஆண்களை துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திறகு வந்துள்ளது. 55 வயதான ரொனால்ட் டொமினிக் என்ற நபரே இக்கொடூர கொலைகளை செய்துள்ளான். 2006...