Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தீக்குளித்து தற்கொலை இந்தியாவில் இளம் பெண் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புனேவை சேர்ந்த சேத்தன். இவருக்கும் யோகிதா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். சேத்தன் மற்றும் யோகிதா ஆகிய இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் யோகிதா விஷம் குடித்த நிலையில் பின்னர் உடலில்...
ஸ்ரீரெட்டி என்னுடைய பிறப்பை நினைத்து நானே வேதனைப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாகத் தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை...
வங்கியிலிருந்து வந்த போன் கால். கேரளாவில் கடன் கொடுத்த வங்கியிலிருந்து மிரட்டல் விடுத்ததால் 19 வயது மாணவி தனது தாயாருடன் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன் . இவரது மனைவி லதா. இந்த தம்பதிகளுக்கு வைஷ்ணவி என்ற 19 வயது மகள் இருக்கிறார். வைஷ்ணவி தனியார் கல்லூரியில் BBA படித்து வந்தார். இந்நிலையில், வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த...
செருப்பு வீச்சு மதுரை திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நோக்கி காலணி வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதம் குறித்து பேசினார். அதில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனவும், அவர் தேச தந்தை காந்தியை படுகொலைச் செய்த நாதுராம் கோட்சே என...
அனுஷ்கா நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் பெரும் இடத்தை பிடித்து வைத்திருந்தார். அருந்ததி, பாகுபலி ஆகிய படங்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. பாகமதி படத்திற்கு பின் அவர் படங்களில் நடிக்கவில்லை. 35 வயதை கடந்துவிட்ட அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். அதே வேளையில் அவரும் அமெரிக்காவில் உடல் எடை குறைப்பதற்காக யோகா, சிகிச்சைகள் என எடுத்து வந்தார். மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில்...
உயிரிழந்த லண்டன் மனைவி இலங்கைக்கு தேனிலவு வந்த இடத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்ல அவரின் கணவருக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனை சேர்ந்தவர் கிளன் சந்தாரியா (33) இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் (31) என்பவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 19-ஆம்...
நடிகை நிரோஷா தமிழ் சினிமாவில் 90’களில் வெற்றிகரமாக வலம வந்த நடிகைகளில் ராதிகாவின் தங்கையான நிரோஷாவும் ஒருவர், தன்னுடைய முதல் படமான அக்னி நட்சத்திரமே இவரை வேற லெவலில் அறிமுகப்படுத்தியது. அதன் பின் பாண்டிய நாட்டு தங்கம், இணைந்த கைகள் என நடித்து வந்த இவர், நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும், சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரையில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின்...
கமல்ஹாசன் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டும் வேற லெவலுக்கு சென்றது. கடந்த இரண்டு சீசனையும் நம்மவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் என்னவோ, பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், இன்று பிக்பாஸ் விரைவில் என்று ப்ரோமோ வீடியோ போல் ஒரு வீடியோவினை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. அதில், கமல்ஹாசன் பார்ப்பதற்கே...
நடிகை டாப்ஸி நடிகை டாப்ஸி ஆரம்பத்தில் கதை சரியாக தேர்வு செய்யாமல் கவர்ச்சி என்ற ரூட்டில் சென்றவர். பின் சுதாரித்துக் கொண்டு தனக்கு நடிப்பை வெளிக்காட்ட முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ஹிந்தியில் வந்த பிங்க் என்ற படத்தின் ரீமேக்கில் தான் இப்போது அஜித் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழை தாண்டி தற்போது பாலிவுட் படங்களில் தான் அவர்...
பரிதாப நிலை 14 வயதில் முதல் திருமணம், அதன் பின் இரண்டாவது திருமணம், பாலியல் வன்கொடுமை என பல சித்ரவதைகளை அனுபவித்த பெண் இறுதியாக உடம்பில் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயதில், அவரை விட அதிக வயது கொண்ட நபருடன் திருமணம் நடந்துள்ளது. அதற்காக அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு...