Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
பிக்பாஸ் 3
விஜய் டிவியில் இன்று பிக்பாஸ் 3-ஐ பற்றிய புரோமோ ஒன்று வெளியானது, பிக்பாஸ் 3 எப்போது வரும் என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஆல்யா மானாசா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் விஸ்வாசம், காலா படங்களில் நடித்த ஷாக்ஷி அகர்வால் ஆகியோர் பங்குபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட நெட்டீசன்கள் பலரும், எம்.எஸ் பாஸ்கரை ஒத்துக் கொள்ளலாம், அது ஏன்...
ஏமாற்றிய இளைஞர்
இணையத்தின் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிய இளைஞரை ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'நான் அவன் இல்லை' படத்தில் வரும் காதநாயன், இளம்பெண்கள் பலரையும் ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிடுவான். அந்த படைத்தை போல நிஜ சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினம் பொலிஸாரிடம் புகார் மனு...
பிக்பாஸில் எனக்கு நீங்க சொன்னது ஞாபம் இருக்கு : கமலை வெளுத்து வாங்கிய நடிகை காயத்ரி!!
Vinthai Admin - 0
நடிகை காயத்ரி ரகுராம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்களை விட்டு விட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர...
5 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த பெண்ணின் தற்போதைய நிலை : அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சி!!
Vinthai Admin - 0
ஜீவசமாதி
இன்றைய காலகட்டத்தில் ஜீவ சமாதி என்பது மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. நிறைய சித்தர்களும், யோகிகளும் ஜீவ சமாதி அடைந்ததாக நாம் புத்தகங்களில் படித்தும், பிறர் அதைப்பற்றி பேசும் போதும் கேள்விப்பட்டிருப்போம்.
இன்று தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் நிறைய இடங்களில் ஜீவ சமாதிகள் தோன்றியுள்ளன. சமீபத்தில் இந்தியாவில் சிறுவன் ஒருவன் ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக பெற்றோர்கள் உட்கார வைத்து அடக்கம் செய்தனர் என்ற பல தகவல்கள் உலா வந்தன.
தற்போது...
பெண்கள் நுழையக்கூடாத இடம் : தமிழ் சினிமாவில் இப்படியும் நடக்கிறதா : புகைப்படத்துடன் நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு!!
Vinthai Admin - 0
நடிகை கஸ்தூரி
சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய கூடாது என தடை உள்ளது. அதற்காக பெண்கள் அமைப்புகள் பல போராட்டம் நடத்தியும் வருகின்றன.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் உள்ள யூனிட் வண்டி, ஜெனரேட்டர் வண்டி போன்றவற்றில் பெண்கள் நுழையக்கூடாது என்று விதி இருப்பதை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால்...
தங்கையை கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த முதல் மனைவி… அதன் பின் நடந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
நடந்த விபரீதம்
தங்கையை இரண்டாம் திருமணம் செய்த கணவர், அவரிடம் அதிகம் பாசம் காட்டியதால், மிகுந்த வேதனையடைந்த அக்கா, தங்கை என்று கூட பாராமல் அவரை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர், அங்கிருக்கும் இறைச்சிக் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் வங்க தேசத்தைச் சேர்ந்த சுராகாத்தூண் என்பவருக்கும் கடந்த...
உயிரிழந்த கணவன்.. தான் விதவையானது கூட தெரியாமல் இளம்பெண் மேற்கொண்ட செயல் : மனதை உருக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் இளம்பெண் வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
அப்படி மேற்கு வங்கத்தில் உள்ள கோபிபல்லவ்பூர் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஓட்டு போட ஞாயிறு காலை பசந்தி என்ற இளம் பெண் வீட்டிலிருந்து கிளம்பி சென்றார்.
ஆனால் அதற்கு முன்னரே மருத்துவமனையில் இருந்த...
சாக்குமூட்டைகளில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட அழகிய பெண்ணின் சடலம் : பதறவைக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
பதறவைக்கும் சம்பவம்
இந்தியாவில் சாக்குமூட்டையில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மங்களூர் நகரில் இரு தினங்களுக்கு முன்னர் வெவ்வேறு இடங்களில் சாக்குமூட்டைகளில் பெண்ணின் உடல் துண்டுதுண்டாக மீட்கப்பட்டது.
இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஸ்ரீமதி ஷெட்டி என தெரியவந்தது. பொலிசார் தற்போது ஷெட்டியின் இருசக்கர வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். வாகனம் முழுவதும் ரத்தகறை இருந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.
அந்த...
செம்பருத்தி சீரியல்
சின்னத்திரை தற்போது வெள்ளித்திரைக்கு இணையாக வளர்ந்து வருகின்றது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சின்னத்திரையை விட இதில் வெளிச்சம் அதிகளவில் கிடைக்கின்றது.
அதனாலேயே கமலே பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வந்துவிட்டார், அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் டாப்-ல் இருக்கின்றது.
இந்த சீரியலில் சத்தமே இல்லாமல் இயக்குனரை மாற்றிவிட்டார்களாம், ஆம், இதுநாள் வரை இந்த சீரியலை சுலைமான் என்பவர் இயக்கி வந்தார். தற்போது நீராவிப்பாண்டியன்...
இளம்பெண் கொலை
இந்திய இளம்பெண் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீண்ட நாட்களாக குற்றவாளியை பொலிசார் தேடி வந்த நிலையில், அவரது காதலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் சர்ரே பகுதியில் வசிக்கும் பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி என்னும் கிரண் தேசி (19) கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ம் திகதி வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றிருக்கிறார். அதற்குப்பின் அவர்...