Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
உணவு திருடியதாக அடித்து கொலை செய்யப்பட்ட கேரள இளைஞர் மதுவை நினைவிருக்கிறதா? அவர் சகோதரி செய்துள்ள சாதனை!!
Vinthai Admin - 0
கேரள இளைஞர் மது
கேரளாவில் உணவு திருடியதாக கூறி கொலை செய்யப்பட்ட இளைஞரின் சகோதரி தற்போது காவலர் பணியில் சேர்ந்துள்ளார். கேரளாவில் உணவுக்காக அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர் மது என்பவர் 16 பேர் கொண்ட கும்பலால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் திகதி அடித்து கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் இதில் தொடர்புடையவர்களை கைது செய்தனர். மதுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவர்...
தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்
சமூகவலைதளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா கண்ணன் என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட, தமிழ் மொழியின் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவாக யுடியூப் வாயிலாக தமிழ் மொழியை கற்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து டுவிட்டரில் தங்கிலீஷில் தமிழ் மக்களிடம் பேசி தனது தமிழ்...
உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்
அசாம் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த இந்து கர்ப்பிணி பெண்ணுக்கு, ஊரடங்கு உத்தரவையும் மீறி உதவி செய்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கலவரத்தால் ஹைலிகாண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரூபன் தாஸ் என்பவரது மனைவி நந்திதாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில்...
சிகிச்சையின் போது வாயிலிருந்து வெடித்த மர்மப்பொருள் : மருத்துவமனையில் பெண்ணுக்கு நடந்த சோகம்!!
Vinthai Admin - 0
வெடித்த மர்மப்பொருள்
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் விஷம் குடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போது, அவருடைய வாயிலிருந்து வெடித்த மர்ம பொருளால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷீலா தேவி (40) என்கிற பெண், வீட்டில் சுயநினைவின்றி கிடந்ததாக அவருடைய கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவருடைய வயிற்றிலிருந்து விஷத்தை எடுப்பதற்கான சிகிச்சையை அளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு மர்ம பொருள், ஷீலாவின் வாயிலிருந்து வெடித்து சிதறியதில்...
தூக்கிட்டு தற்கொலை
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகவா லாரன்ஸின் உதவியாளர் பரத். இவர் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களோடு சேர்ந்து வசித்து வந்தார்.
மாற்றுத்திறனாளியான இவர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் குழந்தைகள் உள்பட பல திரையுலக பிரபலங்களின் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த...
பெருமை சேர்த்த தமிழர்
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழரான நிச்சல் வீரர் பாலகிருஷ்ணன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக சென்னை வந்த அவர், தனது தோழி ஒருவருடன் காரில் சென்றுள்ளார். அரும்பாக்கம் வழியாக வீடு...
உலக சாதனை
இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஆரோயி பண்டிட், எடை குறைந்த சிறிய ரக விளையாட்டு விமானம் மூலம் தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
மும்பையை சேர்ந்த ஆரோயி பண்டிட், 2018 யூலை 30ம் திகதி தனது நண்பன் கீதீர் மிசுகிட்டாவுடன் ஓர் ஆண்டு உலக சுற்றுப்பயணத்தை தொடங்கி தொடர்ந்து பறந்து வருகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மே 13ம் திகதி மஹி என்ற சிறிய ரக...
நடனடமாடிய மனைவி
பீகார் மாநிலத்தில் அனைவர் முன்பும் நடனமாடிய மனைவியை, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மாஞ்சி. இவருடைய மனைவி முனியா தேவி கடந்த 10 நாட்களுக்கு முன்பாக, உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மாஞ்சியும் அவருடைய மாமனார் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில் கோலாகலமாக...
படிப்பதற்காக 16 வயது மகளை வீட்டில் பூட்டிவிட்டு சென்ற பெற்றோர் : பின்னர் நடந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
நடந்த விபரீதம்
இந்தியாவில் வீட்டில் வைத்து பெற்றோரால் பூட்டப்பட்ட 16 வயது சிறுமி, தீ விபத்தில் வெளியே வரமுடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் தாதர் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஷரவானி சவான்(16) என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் பெற்றோர் திருமணத்திற்கு கிளம்பியுள்ளனர்.
அப்போது சிறுமி வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல், படிக்க வேண்டும் என்பதற்காக அவரை...
வெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன்.. மனைவி, மகளை இழந்துவிட்டேன் என கதறல்!!
Vinthai Admin - 0
ஊருக்கு வந்த கணவன்
கேரளாவில் கடன் வாங்கிய வங்கியில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததால் மானம் போய்விட்டதாக கருதி தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் மனைவி லேகா (42). தம்பதிக்கு வைஷ்ணவி (19) என்ற மகள் உள்ள நிலையில் அவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த சந்திரன் வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம்...