Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
ராசி கண்ணா சமீபத்தில் வெளிவந்த அயோக்யா படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. டெம்பர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் விஷால்-ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். ராசி கன்னாவிற்கு பிரபல நடிகை ரவீனா தான் டப்பிங் செய்திருந்தார். ஆனால் அயோக்யா படத்தில் முடிவில் வரும் end creditsல் டப்பிங் பேசியவர்களின் பெயர்கள் இடம்பெறவே இல்லையாம். அதை ட்விட்டரில் குறிப்பிட்டு ரவீனா வருத்தம் தெரிவித்திருந்தார். அதை பார்த்த ராசி கண்ணா ரவீனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். படக்குழு...
வாசவி கணேசன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மொபைலில் இருந்து அழிக்க மறுப்பு தெரிவித்த காதலனுக்கு எதிராக கூலிப்படையை ஏவிய முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் கைது. அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் முன்னாள் தேசிய 14 வயதுக்கு உட்பட்ட டென்னிஸ் நட்சத்திரம் வாசவி கணேசன் என்பவரே சென்னை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 20 வயதான வாசவியும் சென்னையில் குடியிருக்கும் நவீத் அகமது பேஸ்புக் மூலம் நட்பாகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த வாரம் அமெரிக்காவில்...
நடிகர் சஞ்சீவ் ராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் படு பிரபலம். சீரியல் வெற்றி காரணமாக அதில் நடிப்பவர்களும் மக்களிடம் அதிகம் நெருங்கிவிட்டார்கள். அவர்களை பற்றி தெரிந்துகொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்போது இந்த சீரியலில் இருந்து சிலர் படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்றனர். அந்த சீன்கள் எல்லாம் முடிந்துவிட்டது. ரீலில் இருந்து ரியல் ஜோடியாக மாறியுள்ள சஞ்சீவ்-ஆல்யா மானசா ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் சஞ்சீவ் பேசும்போது, எனக்கு சிறுவயதில் இருந்தே...
இளம்பெண் அமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்ற இளம்பெண் ஒருவர், கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாப சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 17 மாதங்களுக்குமுன் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் Latoni Daniel (26). சிறையில் இருந்த Latoni கர்ப்பமாக இருந்தது பின்னர் தெரியவந்தது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் Latoni பிரசவத்திற்காக தற்காலிகமாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் எப்படி கர்ப்பமானார் என்ற கேள்விக்கு...
பதற வைக்கும் சம்பவம் இன்ஸ்டாகிராமில் வாக்குப்பதிவு நடத்திய பின்னர் மலேசிய சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகைப்படங்களைப் பகிரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், இது உண்மையிலே மிக முக்கியமானது. இதில் ஒன்றைத் தெரிவு செய்ய எனக்கு உதவுங்கள். நான் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா..? என வாக்குப்பதிவு...
இளைஞரின் பரிதாப நிலை சவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கதறிக் கொண்டே பேசும் வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஷமீர். 21 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது இவரிடம் ஏஜெண்ட் பண்ணை வீட்டில் வேலை என்று கூறியதால், மிகவும் மகிழ்ச்சியுடன் சென்ற...
தொடர் கொலைக்காரன் அமெரிக்காவில் தொடர் கொலைக்காரன் ஒருவன் 9 ஆண்டுகளில் 23 ஆண்களை துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திறகு வந்துள்ளது. 55 வயதான ரொனால்ட் டொமினிக் என்ற நபரே இக்கொடூர கொலைகளை செய்துள்ளான். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி கைது செய்யப்பட்ட ரொனால்ட் டொமினிக், குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீடற்ற ஆண்கள், போதைக்கு அடிமையான ஆண்களை கடத்தி செல்லும் ரொனால்ட், வீட்டில்...
வயிற்றில் இருந்த 116 ஆணிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் 40 வயது நபருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் இருந்து 116 ஆணிகள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான தொழிலாளி ஒருவர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அதில் அவருடைய வயிற்றில் ஏதோ ஒன்று இருப்பதை போல தெரிந்துள்ளது. உடனே சி.டி.ஸ்கேன்...
தாய்க்கு நேர்ந்த கதி தமிழகத்தில் மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் சமுத்திர பாண்டி (35). இவருக்கு வெள்ளதுரைச்சி (39) என்ற மனைவி உள்ளார். இவர் தனது கணவரை விட மூத்தவர் ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சிவரஞ்சனி (17). கர்நாடக...
காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் மாமனாரின் மோசமான குணம் குறித்து கணவரிடம் மனைவி கூறியும் அதை அவர் காது கொடுத்து கேட்காததால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருத்தணியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவர் மனைவி யுவராணி. லொறி ஓட்டுனரான முனி இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று விடுவார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவரின் தந்தை டில்லி பாபு தனது மருமகள் யுவராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை கண்டித்த யுவராணி இது...