Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தலைதெறிக்க ஓட விட்ட இளம்பெண் மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி மகாராஷ்டிராவை சேர்ந்த 29 வயது விதவை இளம்பெண் தன்னுடைய 6 வயது மகளுடன் இரவு நேரத்தில் தர்கா பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்பகுதி வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மறைத்து, அந்த இளம்பெண் லிப்ட் கேட்டுள்ளார்....
நடிகர் ரித்தீஷ் மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு...
தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் விகாரி வருடம் பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டில் எந்த ராசிக்கு என்ன பலன் எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என அனைத்து தகவல்களையும் விரிவாக பார்ப்போம் வாருங்கள். விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019. மேஷம் - தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 மேஷராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும்...
நடிகர் ரித்தீஷ் மரணம் பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஜே.கே ரித்தீஷ். இவர் இலங்கையின் கண்டியில் பிறந்தவராவார். திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் கடந்த 2009 மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ரித்தீஷ் வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் இணைந்த ரித்தீஷ் கட்சி பணியாற்றி வந்தார். மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில்...
உலகின் குள்ளமான பெண் உலகின் குள்ளமான பெண்ணாக அறியப்படும் ஜோதி அம்கே தேர்தலில் வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை தவறாது ஆற்றியுள்ளார். இந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைப்பெற்றது. இந்நிலையில் நாக்பூர் தொகுதியில் உலகின் குள்ளமான பெண் ஜோதி அம்கே தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்....
காத்திருந்த அதிர்ச்சி சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும் மகள்கள் ஆர்த்தி, ஆசிகா ஆகியோருடன் புதன்கிழமையன்று சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். நேற்று காலை அறையிலிருந்து பெண்கள் அலறும் சத்தம்...
பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு என்னுடைய தொடக்கக் காலத்தைப் பற்றியோ போராட்டங்கள் பற்றியோ சொல்ல வெட்கப்பட்டதில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கடந்த முறை களமிறங்கிய ஸ்மிருதி இராணி, இந்த முறையும் களமிறக்கப்பட்டுள்ளர். கடந்த முறை வேட்புமனு தாக்கலில் தன்னை பட்டதாரி என்று கல்வி தகுதி பகுதியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி குறித்து...
தூக்கில் தொங்கிய பெண் காவலர் தமிழகத்தில் குழந்தை பெற்ற பெண் காவலர் மருத்துவ விடுப்பில் இருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் வைரமுத்து (31). இவரது மனைவி அமுதவள்ளி (29). காவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த 2016 திருமணம் ஆன நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் அமுதவள்ளிக்கு தாய்வீட்டில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பின்னர் அமுதவள்ளி வயிற்றுவலி மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்....
திடுக்கிடும் தகவல்கள் திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின் ரத்தத் துளிகள், தோல்தான் துப்புதுலங்க முக்கிய ஆதாரமாக இருந்தது என பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த விஜியும் போத்திராஜும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகத்தில் ரத்தம், தோல்...
நடிகையின் புகாரால் பரபரப்பு கேரள மாநிலத்தில் 60 வயதான தொலைக்காட்சி நடிகை ஒருவர் தன்னை 37 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழாவை சேர்ந்த 60 வயதான தொலைக்காட்சி நடிகை பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர், காயங்குளம் அளித்துள்ள புகாரில், 37 வயதான ஜியா என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் எங்கள் இருவருக்குள்ளும் பழக்கம்...