Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
மாணவியை கடத்திய இளைஞர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை மயக்கி சீரழித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் திகதியன்று பள்ளி செல்வதாக கூறிவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது, ஜோஸ்பிளின் ராஜகுமார்...
அண்ணியின் தங்கை மீது காதல் தமிழகத்தில் இளம் பெண்ணை கொன்று விட்டு நாடகமாடிய உறவுக்கார இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து வந்தார். அகிலாவிற்கும் அவரது அக்கா கணவரின் தம்பி சந்தோஷிற்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. சந்தோஷ் தனது அண்ணனுடன் சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசாமல் போனதாக...
2011-ல் தூக்கில் சடலமாக தொங்கிய கணவன் சாதிக்பாட்சா மரணத்தில் மர்மம் உள்ளது எனவும் அவரது மரணம் குறித்து மறு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரின் மனைவி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார். சென்னை தி.நகரில் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தவர் சாதிக்பாட்சா. இவருக்கு ரேஹா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 2ஜி வழக்கு உச்சத்தில் இருந்த நேரத்தில் சாதிக்பாட்சா...
உஸ்மா பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பிரச்சனைகளில் இருந்து மீண்டு தன்னுடைய வாழ்க்கையை புதிதாக தொடங்கியுள்ளார். இந்திய பெண்ணான உஸ்மா பாகிஸ்தானை சேர்ந்த தஹிர் அலி என்பவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் சந்தித்தார். இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கிய நிலையில் பாகிஸ்தான் சென்ற தஹிரை காண உஸ்மா அங்கு சென்றார். அப்போது தஹிருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதை கண்டுப்பிடித்த உஸ்மா அதிர்ச்சியடைந்தார்....
விபரீத முடிவெடுத்த மனைவி சென்னையில் காதல் மனைவிபரீத முடிவெடுத்த காதல் மனைவிவி இறந்து கிடந்த விவாகரத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் வீட்டார் புகார் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துரை - சாவித்திரி தம்பதியினரின் மூத்த மகள் சரண்யா என்கிற கார்த்திகா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு விமல்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு முன்பே விமல்ராஜ் குடும்பத்தினர், 80...
ஆண்ட்ரியா ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த தரமணி படம் இவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்தது. இந்நிலையில் ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு டப்பிங் படம் ஒன்று தமிழில் வரவுள்ளது, இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது பல பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க, புகைப்படம் எடுக்க காத்திருக்க, ஆண்ட்ரியா வந்து ‘உங்களுக்கு யாருக்கும் பேட்டி தரமாட்டேன்’ என கோபமாக சொல்லி நகர்ந்தாராம். என்ன என்று விசாரித்தால்,...
நடிகை சங்கீதா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. குறிப்பாக பாலாவின் பிதாமகன் படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது. பிறகு பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட இவர் மீது இவரது தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில், வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் சங்கீதா என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த...
இறந்து கிடந்த கோடீஸ்வரர் அமெரிக்காவில் புகழ்பெற்ற தொழிலஇறந்து கிடந்த கோடீஸ்வரர்திபர் Irwin Jacobs தனது மனைவியுடன் மர்மான முறையில் இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது கொலையா? தற்கொலையா? என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபர் Irwin Jacobs மற்றும் அவரது மனைவி Alexandra ஆகிய இருவரும் Minnesota நகரில் 22 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசு மாளிகையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் தங்களது வீட்டின் படுக்கையறையில் மர்மமான...
நடிகை ஆண்ட்ரியா நேற்று நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மாளிகை படத்தின் டீஸ்ர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆண்ட்ரியாவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர். ஆம், சமீப காலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, இந்த நிகழ்ச்சியும் கவர்ச்சி உடையில் வந்து கிறங்கடிப்பார் என பலர் எதிர்பார்த்த்னார். ஆனால், அவரோ காஞ்சி பட்டு, தலை நிறைய பூ, நெக்லஸ், வளையல், மோதிரம் என அடக்கமாக வந்திருந்தார். இது...
உயிரிழந்த இளம்பெண் பிரித்தானிய இளம்பெண் ஒருவர் சுவிஸ் ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து, ஜேர்மானியரான அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். Anna Florence Reed (22), சுவிட்சர்லாந்தின் Locarno பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தனது ஆண் நண்பருடன் தங்கியுள்ளார். அவர் இறப்பதற்கு முந்தைய இரவு அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து பயங்கர சத்தம் கேட்டதை அக்கம் பக்கத்து அறையினர் கேட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் அளித்திருக்கிறார்கள். மறுநாள்...