Vinthai Admin

Vinthai Admin
5799 POSTS 0 COMMENTS
நேர்ந்த விபரீத சம்பவம் இந்தியாவில் இரண்டு பேருக்கு பணம் கொடுத்து தனது மாமியாரை கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்தவர் சத்னர் கவுர். இவருக்கு ஜக்மோகன் சிங் மற்றும் மன்மோகன் சிங் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜக்மோகன் சிங்கின் மனைவி ஹர்ஜோத். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. மன்மோகன் சிங் கனடாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜக்மோகன் கடந்த 2017-ல் உயிரிழந்துவிட்டார். இதன் பின்னர் ஹர்ஜோத்தும் அவர்...
ஆட்டோ ஓட்டுநர் செய்த அற்புத செயல் கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரிக்ஷாவின் மேற்பகுதியில் அழகான சிறிய தோட்டம் அமைத்து வளர்த்து வருகிறார். கொல்கத்தாவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் நபர் பிஜோய் பால். இவர் மரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "மரங்களை பாதுகாத்து உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்ற பொன்மொழியை தன்னுடைய...
நடிகை பானுப்ரியா சமீபத்தில் வீட்டில்பணியாற்றும் வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்ததாகவும், உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சம்பளம் கொடுக்காமல் கொடுமை படுத்தியதாகவும் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சை அவரின் பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்துவிட்டது என்று சொல்லலாம். 1998ல் திருமணம் செய்துகொண்ட பானுப்ரியா 7 வருடங்கள் கழித்து விவாகரத்து செய்து கொண்டார். தற்போது அவரது மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார் அவர். அவரது வாழ்க்கை பற்றி ஒரு வார இதழுக்கு...
நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு 8 வயதான தனது மகன் தினேஷ் ஜனா காணாமல் போனதாக, சுசானா குஷாய்குடா என்ற பெண் பொலிசில் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பொலிசார் அந்த சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், சுசானா தனது பேஸ்புக்...
சிறுமி பாலியல் வன்கொடுமை தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியின் வீட்டருகே...
தூக்கில் தொங்கிய மாணவி கடலூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி, ஆண் மாணவர்களின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த ஏழுமலை (39) என்பவரின் இரண்டாவது மகள் துர்கா தேவி (13). இவர் அதேபகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டின் அருகே பள்ளி இருந்ததால், தினமும் அதிகாலை பள்ளி திறக்கும் பொறுப்பு தேவிக்கு கொடுக்கப்பட்டிருந்தது....
பெண் எடுத்த சோகமுடிவு சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக விக்னேஷ்வரி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களிலே, உறவினர்களுடன் பேச கூடாது என்றும் பண்டிகை காலங்களில் பணம் நகை கேட்டும் மாரியப்பன் தொடர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த விக்னேஷ்வரி வீட்டில் ஆளில்லாத சமயம்...
இளம்பெண் மரணம் கனடாவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த நிலையில், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோதி லக்‌ஷ்மி பிள்ளை (27), கனடாவின் அழகைக் காண்பதற்காக சுற்றுலா சென்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் 9 அன்று கியூபெக்கின் Mont-joli பகுதிக்கு அருகில் உள்ள கடற்கரை ஒன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரிஸ்டலில் பிறந்த ஜோதியின் பெற்றோர் ஃபிஜியைச் சேர்ந்தவர்கள். யாரோ...
கையும் களவுமாக சிக்கிய இளைஞர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லூரி மாணவியான நீது(22) என்பவரே கொடூரமாக பெட்ரோல் ஊற்றி கொல்லப்பட்டவர். சம்பவத்தின் போது நீதுவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடியுள்ளனர். இந்த நிலையில் நீதுவின் குடியிருப்பில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நிதீஷ்(32) என்பவரை...
எமனாக மாறிய கணவன் டெல்லியில் திருமணமாகி 14 ஆண்டுகளாக மனைவி கர்ப்பமாகாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவன், தனது வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜேந்திர குமார் என்பவருக்கும் சுனிதா என்ற பெண்ணுக்கும் 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சுனிதா கர்ப்பமாகவில்லை. இதற்காக மருத்துவம் மற்றும் பல சாமியார்களை சந்தித்தபோதும்...