Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருதை வென்ற முக்கிய பிரபலம் : குவியும் பாராட்டுக்கள்!!
Vinthai Admin - 0
குவியும் பாராட்டுக்கள்
தற்போது அனைத்து டிவி சானல்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் ஒன்று விஜய் டிவி. ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என பல விதத்தில் மக்களை கவர்ந்துவிடுகிறார்கள்.
இதில் கலந்துகொண்டவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி ரசிகர்கள், ரசிகைகளை அதிக அளவில் பெற்றுவிட்டார்கள். அதில் டிடி, கோபிநாத் ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.
இதில் 5 ம் வருட விருது வழங்கும் விழா அண்மையில் நடத்தப்பட்டது. இதில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான (ஆண் பிரிவு) விருதை...
உறவுக்காரர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!!
Vinthai Admin - 0
அதிர்ச்சி செயல்!
தமிழகத்தில் வீட்டில் வந்து தங்கிய உறவுக்கார பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் அதை தனது நண்பருக்கும் அனுப்பிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவர் மனைவி துர்கா (26). கரகாட்ட கலைஞராவார்.
இந்நிலையில் சேலத்தில் நடக்கும் கரகாட்ட நிகழ்ச்சியில் பங்குபெற துர்கா சென்ற நிலையில் தனது சொந்தக்காரர் ராஜ்குமார் வீட்டில் தங்கினார். சம்பவத்தன்று துர்கா குளிக்க சென்றபோது அவருக்கு தெரியாமல் ராஜ்குமாரின்...
யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்களுக்கு வழங்கிய சினிமா பிரபலம்!!
Vinthai Admin - 0
சினிமா பிரபலம்
பிரபல நடிகர் சுமன். 80களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தவர். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அப்படத்தின் அறிமுக நிழ்ச்சியில் பேசியதாவது,
இந்த படத்தில் எனக்கு நல்ல ஒரு கதாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய்க்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு...
திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தை மகனால் புதருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி : நீதிமன்றம் உத்தரவு!!
Vinthai Admin - 0
கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பிரகதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சதீஷ்க்கு 15 நாட்கள் காவல் சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவி பிரகதி பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொலையை செய்த பிரகதியின் அத்தை மகன் சதீஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்...
நிவேதா பெத்துராஜ்
நன்கு தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு பெண்கள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிப்பது மிக கடினம் என்கிற நிலைமை தான் தற்போது உள்ளது.
அதையெல்லாம் தாண்டி ஜெயித்த சில தமிழ் நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்துவருகிறார். தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார் அவர்.
இந்நிலையில் தனக்கு சின்ன வயதில் நடந்த சம்பவம் பற்றி அவர்...
உனது மனைவி உயிரோடு இருக்கும் வரை… விமானத்தில் பறந்து வந்து அவளை கொலை செய்தது எதற்காக? கணவர் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
கொலை செய்தது எதற்காக?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கவுதமி என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் ராஜேஷ். இவருக்கும் கவுதமி என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் தலையணையால் முகத்தை அமுக்கி கவுதமி கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கணவரிடம் விசாரணை...
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தண்ணீரில் மிதக்கும் நடிகை : புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!
Vinthai Admin - 0
தண்ணீரில் மிதக்கும் நடிகை
அடியே கொல்லுதே என தமிழக இளைஞர்களை ஒரே ஒரு படம் மூலம் கலக்கியவர் நடிகை சமீரா ரெட்டி. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்தார் ஆனால் அதெல்லாம் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.
மீண்டும் நடிக்க வருவாரா என்று பார்த்தால் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளார். இப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். கர்ப்ப காலத்தில் வித்தியாசமாக போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை ஷாக்...
இரவு வேலைக்கு சென்ற கணவன் : மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி : நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி
தமிழகத்தில் வீட்டில் இருந்த தாய் மற்றும் மகன் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை சேர்ந்தவர் வனபெருமாள் (50). டயர் தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார்.
இவரது மனைவி வீரலட்சுமி (45). இவர் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு பவித்ரா (25) என்ற மகளும், போதிராஜா (10) என்ற மகனும் இருந்தனர். மகள் பவித்ரா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் போதிராஜா 5-ம் வகுப்பு படித்து...
வாட்ஸ் ஆப்பால் வந்த வினை : இராணுவத்தில் இருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன்.. நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மனைவியை கொலை செய்த ராணுவ வீரர் உட்பட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ராஜேஷ். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுதமி (29). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் கவுதமி தனது வீட்டில் சடலமாக கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் கவுதமி சடலத்தை கைப்பற்றிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டுப்பிடித்தனர்.
இதனிடையில் விடுமுறையில் ஊருக்கு வந்த...
மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை
தன் மனைவிக்கு தெரியாமல் மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்த ஒரு தந்தை கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்.
சின்னக் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்த பிரித்தானியாவைச் சேர்ந்த சோனியாவின் தந்தையாக வந்தார் இஜாஸ். தந்தையின் அன்புக்கு ஏங்கிய சோனியா இஜாஸை தந்தையாக ஏற்றுக் கொண்டு அவர் மீது பாசத்தைப் பொழிந்து வந்தார்.
இதற்கிடையில் சோனியாவின் தாய் மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் தன் தந்தையின்...