Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு சென்னை ஆவடி பகுதியில் மம்தா என்ற பெண்மணி தனது மகனின் பிறந்தநாளுக்கு கணவர் ஆடை வாங்கிகொடுக்காத காரணத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலத்தை சேர்ந்த பானு பிரசாத் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஆவடி பகுதியில் தனது மனைவி மம்தா மற்றும் 4 வயது மகனுடன் வசித்துவந்துள்ளார். பானிபூரி விற்கும் தொழில் செய்து வந்த இவரது மகன் ராஜூவுக்கு நேற்று பிறந்தநாள்...
சடலமாக கிடந்த இளம் ஆசிரியர் சென்னையில் தனியார் பள்ளியின் வகுப்பறையில் இளம் வயது ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலாங்கரையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ள நிலையில் இன்று வழக்கம் போல மாணவர்கள் வந்த போது எட்டாம் வகுப்பறையில் ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் என்பவர் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் பின்னர் பொலிசாருக்கு தகவல்...
கணவன் செய்த செயல் சென்னையில் மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பிவைத்த கணவன் மீண்டும் அவரை அழைத்து கொள்ளாத நிலையில் பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் இறங்கியுள்ளார். கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (28). இவருக்கும், பவித்ரா (23) என்பவருக்கும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் ஆன சில மாதங்களில், ரமேஷ்குமாரின் தந்தை இறந்து விட்டார். மனைவி வந்த நேரம் சரியில்லை என்று பவித்ராவை, ரமேஷ்குமார் வீட்டில் கொடுமைப்படுத்தியதாக...
அதிர்ச்சியடைந்த தாய் பிரேசில் நாட்டில் சகோதரனை கொடூரமாக கொலை செய்து மர்ம உறுப்பை அறுத்தெடுத்து சாப்பிட்ட சகோதரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு தாய், சகோதரனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு மகள் கரினா ரோக் (18) பொறுப்பில் விட்டு வெளியில் கடைக்கு கிளம்பியுள்ளார். 3 மணிநேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய அவர், கதவை திறக்குமாறு மகளை அழைத்துள்ளார். ஆனால் உள்ளிருந்த கரினா கதவை திறக்க மறுத்துள்ளார். உடனே பக்கத்து...
காதலை ஏற்க மறுத்த இளம்பெண் துருக்கியில் திருமணமான நபரின் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் ஒரு விடுமுறை வாடகை குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, அங்கிருந்த படுக்கையின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டிருந்த...
துடிதுடித்து கதறிய பெண் அமெரிக்காவில் பொலிஸ் நிலையம் முன் வைத்து மனைவியை சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ப்ரெண்டா ரெடெரியா (27) என்கிற தாய், கணவனிடம் இருக்கும் மகளை வாங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையுடன் வந்த ஜேக்கப் மூன் (30), பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் தன்னுடைய மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து மனைவியை சுட்டுக்கொலை...
பிரித்தானிய தாய் தன்னுடைய குழந்தைக்கு மகிழ்ச்சியாக தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அவஸ்தையடையும், பிரித்தனையா தாய் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறார். பிரித்தானியாவை சேர்ந்த டீனா டாட் என்கிற 31 வயது பிரித்தானிய தாய், இரண்டாவது குழந்தை பிறந்தது முதலே வினோதமான ஒரு அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய மக்களில் அதிகமானோர் இதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லாதால், மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தனக்கு நடந்ததை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு...
61 வயது பெண்ணை மணந்த 29 வயது இளைஞர் நைஜீரியாவை சேர்ந்த 29 வயது இளைஞர் அமெரிக்காவுக்கு செல்ல ஆசைப்பட்டு அந்நாட்டை சேர்ந்த 61 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். நைஜீரியாவை சேர்ந்தவர் ஜூடி ஓபி (29). இவருக்கு பேஸ்புக் மூலம் 61 வயதான அமெரிக்க பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஜூடிக்கு அந்த பெண்ணுடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆக வேண்டும்...
சீரியல் பிரபலங்கள் இப்போது சீரியல் மோகம் யாரையும் விட்டு வைப்பதில்லை. பெரியவர்களை விட இளம் தலைமுறைகளை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால் மற்ற சானல்களுக்கு நடுவே தீவிர போட்டி இருந்து வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியும் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, மௌனராகம், சின்னத்தம்பி, மாப்பிள்ளை என பல சீரியல்கள் இன்னும் நம் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் வருட வருடம் அந்த தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. இதில் விருதுகளை...
நடந்தது என்ன? பிரபல மருத்துவர் ஒருவர் தன் மனைவியைக் கொலை செய்து சூட்கேசுக்குள் அடைத்து கனடாவின் நதி ஒன்றில் வீசியதற்காக தண்டனை வழங்கப்பட உள்ளது. Elana Fric-Shamji என்னும் பிரபல மருத்துவரின் உடல் வழிப்போக்கர்களால் ஹம்பர் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. எதுவும் நடக்காததுபோல் சாதாரணமாக தனது அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்த Elanaவின் கணவரான Mohammed Shamjiயை சாதாரண உடையிலிருந்த பொலிசார் கைது செய்தனர். வெவ்வேறு நபர்களைக் காதலித்து, பின்னர் பிரிந்த Elanaவும் பிரபல நரம்பியல்...