Vinthai Admin

Vinthai Admin
5799 POSTS 0 COMMENTS
போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். அவர் படம் தயாரிப்பதில் மீண்டும் முழு மூச்சில் களமிறங்கியுள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கும் அவர், தலயின் அடுத்த படத்திற்கும் கால்ஷீட் வாங்கி வைத்துள்ளார். இதெல்லாம் ஒரு புறமிருக்க ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் போனி கபூர். ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட அவர் பிரபல நடிகை ஊர்வசியை தகாத முறையில் தொட்டதாக கூறி ஒரு வீடியோ வைரலானது. அந்த...
இறக்கும் போது 20 கிலோவாக மாறிய இளம்பெண் வரதட்சனைக் கொடுமை என்கிற பெயரில் தனது கணவர், மாமியாரால் இளம்பெண் ஒருவர் பட்டினி போடப்பட்டு, பல கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றரை வயது குழந்தை, 3 வயது குழந்தை என இரண்டு குழந்தைகளின் தாயான துஷாரா (27), கடந்த வாரம் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரது...
எமி ஜாக்சன் லண்டன் நடிகை எமி ஜாக்சனுக்கும், லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ்க்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன். திருமணம் செய்துகொள்ளாமல் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என விமர்சனங்கள் எழுந்தாலும் லண்டனை சேர்ந்த எமிக்கு இது பெரிதாக தெரியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள எமி, நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே ஆறு வாரங்களுக்கு தெரியாது. தாமதமாக தெரிந்துகொண்ட பின்னர் அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறேன். விரைவில்...
இறந்துகிடந்த திருநங்கை கேரளாவில் திருநங்கை சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. கோழிகோடில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் ஷாலு என்ற திருநங்கை நேற்று காலை சடலமாக கிடந்தார். இதை அவ்வழியே சென்ற மக்கள் பார்த்த நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஷாலு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் ஷாலு கொலை...
இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம் இந்தியாவில் இளம் விதவை பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த நிலையில் பிரசாரம் செய்வதற்காக சமூகவலைதளம் மூலம் நிதியை வசூல் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி வைஷாலி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விவசாயியான சுதாகர் கடந்த 2011ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ரூ.70000 கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்த முடியாமல்...
உயிர்போன சம்பவம் சென்னை திருவல்லிக்கேனியில் திருமணமான பெண் ஒருவர் பேஸ்புக் சமூகவலைதளத்தில் எல்லைமீறி பயன்படுத்தி தேவையற்ற நட்பு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். அயூப் என்பவரின் மனைவி பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். நாளடைவில் அதற்கு அடிமையானதையடுத்து ஆண் நண்பர்களுடன் அதிக பழக்கம் ஏற்பட்டுள்ளது. வாசிம் அக்ரம், முகமது மற்றும் பர்ஜீஸ் என்ற மூவருடன் பழகி வந்துள்ளார். நட்பு ரீதியாக பழகிய இந்த பழக்கம் நாளடைவில் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு மாறியது. இந்நிலையில் திடீரென குறித்த...
சந்தோஷ்குமாரின் தந்தை தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தோஷ்குமார் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில் தான் சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்திருக்கிறார். சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்டதை, அவரது பாட்டி பார்த்திருக்கலாம் என்றும் அதனால் அவரையும் சந்தோஷ்குமார் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சந்தோஷ்குமாரின் தந்தை கூறியதாவது,...
சிறுமி துஸ்பிரயோக விவகாரம் தமிழகத்தின் கோவையில் சிறுமி பா‌லியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோவையில் 6 வயது சிறுமி கடந்த மாதம் 25 ஆம் திகதி திடீரென்று மாயமானார். இந்த நிலையில் இதன் அடுத்த நாள், 26 ஆம் திகதி குடியிருப்பின் அருகாமையிலேயே சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 6 வயது...
எமி ஜாக்சன் தமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை பற்றி பேசாத நபரே இல்லை என்று கூறலாம். அண்மையில் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்த எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளாராம். அவரே தன்னுடைய காதலனுடன் எடுத்த...
கொலை செய்த கொடூரம் ஈரோடு மாவட்டத்தில் 1800 ரூபாய்க்காக ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு இந்துமதி என்கிற மனைவி இருக்கிறார். இந்துமதி தன்னுடைய தாய் ராசத்தியுடன் சேர்ந்து வீட்டின் முன்பு இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். டிரைவராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னராஜ்(50)...