Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
சிறுவனுக்கு பாலியல் தொல்லை தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை செல்லூர் பகுதிய சேர்ந்த ஆசிரியை நிர்மலா. இவர் அருகில் வசிக்கும் பள்ளி சிறுவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நிர்மலா, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை ஒத்தக்கடையில் தனி அறை ஒன்றில் வைத்து, 4 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்...
அதிசார குருபெயர்ச்சி நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். சனி, குரு சில நேரங்களில் அதிசாரமாக செல்வார்கள். மார்ச் 29ஆம் தேதி குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த இடப்பெயர்ச்சியினால் எந்த ராசிக்கு நன்மை, பாதிப்பு என பார்க்கலாம். நவகிரகங்கள் ராசிகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் ஒரு கிரகம் வேகமாக நகர்ந்து அடுத்த...
அதிர்ச்சித் தகவல் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 6 வயது சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி தரும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கோவையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமையன்று மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதூர் என்ற இடம் அருகே சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை...
அதிர்ச்சி சம்பவம் இலங்கையை சேர்ந்த இளம்பெண் காதலனை காண சென்னை வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மலர்மேரி (22). காஞ்சீபுரம் மாவட்டத்தின் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (22). சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மலர்மேரிக்கும், அவினாஷ்க்கும் சமூகவலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அதுகாதலாக மாறியது. கடந்த 7 மாதங்களாக இருவரும் சமூகவலைதளம் மூலம் காதலை வளர்த்து வந்தனர்....
தம்பி வாக்குமூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக அக்காவை அவரின் சகோதரரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்து வரும் லெனின் என்பவருக்கும், முதுகலை படிப்பு படித்திருந்த கனிமொழி என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தனது கணவர் டிரைவராக இருப்பது கனிமொழிக்கு பிடிக்காத காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கனிமொழி தனது கணவருடன் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு...
சேலம் வன்கொடுமை தமிழகத்தின் சேலத்தில் காதலர்களை வழிமறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கி வீடியோ, புகைப்படம் எடுத்து பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் பகீர் தகவல் வெளிவந்துள்ளது. பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தமிழகத்தையே உலுக்கியது. அது தொடர்பான விவாதமே இன்னும் அடங்காத நிலையில் சேலம் குறித்து அடுத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. கடந்த வாரம் கொண்டாலப்பட்டி காவல்துறைக்கு பெண் ஒருவர் புகார் கொடுத்ததையடுத்து இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது. குறித்த கும்பலால் 90-க்கும் மேற்பட்ட...
அதிசய பெண் வங்கதேச நாட்டில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த 26 நாட்கள் கழித்து மீண்டும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள அதிசயம் நடந்துள்ளது. Shyamlagachhi என்ற கிராமத்தை சேர்ந்த Arifa Sultana என்ற பெண்மணிக்கு பிப்ரவரி 25 ஆம் திகதி Khulna மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. குறைமாத நிலையில் பிறந்த குழந்தை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 26 நாட்கள் கழித்து Arifaக்கு உடல்நலப்பிரச்சனை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அறுவை...
ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படம் தெலுங்கு சினிமா உலகில் பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. தற்போது சென்னையில் வளசரவாக்கத்தில் தங்கியிருக்கும் இவர், தமிழ் பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவந்தார். பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்தவர், பைனான்சியர் சுப்புரமணியன் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு ரெட்டி டயரி என்ற பெயரில்...
ராதாரவி ஷாக் விளக்கம் ராதாரவி சமீபத்தில் நயன்தாரா விஷயத்தில் கடும் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துவிட்டார், இருந்தாலும் இனி இவர் இப்படியெல்லாம் பேசவே கூடாது என பலரும் கோஷமிட்டு வருகின்றனர். நடிகர் சங்கமும் இதற்கு விரைவில் முடிவு எடுக்கும் என கூறப்படுகின்றது, இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ‘எனக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் நான் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன்’ என்று ராதாரவி கூறினார். அதுக்குறித்து சமீபத்தில் கேட்ட போது ‘அட...
கற்பித்த ஆசிரியையை கௌரவித்த மாணவன் டில்லியை சேர்ந்த 33 வயதான ரோகன் பாசின் என்ற விமானி தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டில்லியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றபோது அங்கு கற்பித்த ஆசிரியையை வித்தியாசமான முறையில் கௌரவித்துள்ளார். குறித்த விமானி தனக்கு கல்வி அறிவு அளித்து உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்ட சுதா சத்யன் என்ற ஆசிரியை கௌரவப்படுத்த ரோகன் விரும்பினார். எனவே, அவரை டில்லியில் இருந்து அமெரிக்காவில்...