Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
பேஸ்புக் காதலால் வந்த வினை : திருமணம் முடிந்த 3 மாதத்தில் அம்பலமான காதலனின் உண்மை முகம்!!
Vinthai Admin - 0
அம்பலமான காதலனின் உண்மை முகம்
பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன், ஆபாச புகைப்படங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் பேஸ்புக்கில் பழக்கமான மதுரையை சேர்ந்த அஜித்குமார் என்பவரை காதலித்தது கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்த மகாலட்சுமி, திடீரென தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், திருமணம்...
2 மனைவிகள் : ஜோதிடர் கூறியதை கேட்டு பெண்ணின் மீது சபலத்தால் சரிந்துபோன சரவணபவன் ஹொட்டல் உரிமையாளரின் வாழ்க்கை!!
Vinthai Admin - 0
சரவணபவன் ஹொட்டல்
தமிழகத்தை உலுக்கிய பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2001 ஆம் ஆண்டு சினிமா பாணியில் நடந்த சாந்தகுமார் கொலையால் உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்ட ராஜகோபாலின் சாம்ராஜ்யம் சரிவை சந்தித்தது.
உழைப்பு உயர்வைத் தரும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ராஜகோபால். சரவணபவன் என்ற ஹொட்டலை தொடங்கி...
அர்ஜுன் கபூர்
பாலிவுட் திரையுலகின் இளம் ஹீரோ அர்ஜுன் கபூர் விரைவில் தன்னை விட 12 வயது அதிகமான நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
நடிகை மலைக்கா அரோரா, நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர். மலைக்காவிற்கு அர்ஹான் என்ற 16 மகன் இருக்கிறார்.
தனியாக வசித்து வந்த மலைக்காவும், அர்ஜுன் கபூரும் கடந்த சில...
18 பேர் பலி
கவுதமாலா நாட்டில் மக்கள் நிறைந்த இருண்ட நெடுஞ்சாலையில் கட்டுக்கடங்காமல் வந்த லொறி மோதியதால், 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுதமாலாவின் சோலோலா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில் பலியாகியானர். அதனை காண ஏராளமானோர் அங்கு கூடினர். அப்போது அவ்வழியாக கனரக சரக்கு லொறி ஒன்று மிக வேகமாக வந்து கூட்டத்தினர் மீது மோதியது. நெடுஞ்சாலையில் எவ்வித விளக்கொளியும் இல்லாமல் இருட்டாக இருந்ததால் இந்த...
கோவை சிறுமி கொலை
கோவையில் 6-வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களையும் காவல்துறை அறிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை துடியலூரில் கொல்லப்பட்ட சிறுமி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது....
மகள் குறித்த வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பிய கணவன் : அதை பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!
Vinthai Admin - 0
அதிர்ச்சியில் உறைந்த மனைவி
இந்தியாவில் தனது மகளை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் கிருஷ்ணா முக்திபாத். இவர் மனைவி நயினா குமாரி. தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணா குடிபோதையில் நயினாவையும் அவர் மகள்களை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.
இதனால் சில மாதங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து தனது இரண்டு மகள்களுடன் நயினா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்....
சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் : அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Vinthai Admin - 0
மன்சூர் அலிகான்
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.
இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
அவர் அந்த தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேர்தலில் நிற்க அவர் வேட்பு மனுவை தாக்கல்...
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் எங்களது மகன் என கூறிய மேலூர் தம்பதி இது தொடர்பான வழக்கை கேரளா அல்லது கர்நாடகாவுக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவர் மாதந்தோறும் பரமாரிப்புத் தொகையாக ரூ. 65 ஆயிரம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்...
அன்று ரவுடியாக இருந்து இன்று திருந்தி வாழ்ந்த நபருக்கு பட்டப்பகலில் நேர்ந்த பயங்கரம்!!
Vinthai Admin - 0
பட்டப்பகலில் நேர்ந்த பயங்கரம்
சென்னை அண்ணாநகரில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த நபர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடி கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி கடந்த காலத்தில் ரவுடியாக இருந்தவர். இவர் மீது கடந்த 2003, 2004ல் சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ரவுடி தொழிலை விட்டு மனம் திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். தற்போது...
ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் கைவசம் தற்போது எந்த தமிழ் படமும் இல்லை. அவர் தன் காதலருடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் மேக்கப் இல்லாமல் ஒரு சாதாரண உடையில் வந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இதோ..