Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
கதவை திறந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி சேலம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ரவிக்குமார் (45). இவரது மனைவி சாந்தி (35). இந்த தம்பதியினருக்கு ரம்யாலோஷினி என்கிற மகளும், தீனதயாளன் என்கிற மகனும் உள்ளனர். தீனதயாளனை மட்டும் நேற்று இரவு பாட்டி வீட்டுக்கு சென்று உறங்குமாறு...
அதிர்ச்சி சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் மகளின் கண்முன்னே அலுவலகத்தில் வைத்து பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் நேஹா ஷோரே (36), என்பவர் நேற்று காலை அவருடைய அலுவலகத்தில் வைத்து மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த சக அதிகாரிகள் தப்பி ஓட முயன்ற மர்ம நபரை சுற்றிவளைத்தனர். உடனே அந்த நபர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை...
கணவன்-மாமியாரின் வெறிச்செயல் இந்தியாவின் கேரள மாநிலத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை, ஒன்றரை மாதம் பட்டினி போட்டு கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை பொலிசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி துளசிதாஸ்-விஜயலட்சுமி. இவர்களது மகள் துசராவுக்கும்(27), அதே பகுதியைச் சேர்ந்த சந்துலால்(30) என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தின்போது பேசப்பட்ட வரதட்சணையை, பெண்ணின் தந்தை துளசிதாஸ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது....
சாதித்த தமிழ்ச் சிறுவன் பாக்ஜலசந்தியை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்த தமிழக சிறுவனுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் - தாரணி தம்பதியினரின் மகன் ஜஸ்வந்த் (10), தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் மாவட்டம், மாநிலம் என பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதங்களை வென்றுள்ளார். 2017ம்...
மூன்று பேர் தற்கொலை தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. சேலம் அருகேயுள்ள பூலாவரி கிராமம் ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் பேருந்து ஓட்டுனரான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ரம்யலோட்சனி என்ற மகளும், 12-ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். ரம்யலோட்சனி திருச்சங்கோட்டில் இருக்கும் விவேகானந்தா கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில்...
பார சாதனை படைத்த மாணவி உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார். எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார். அவர் சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களில் 8A, B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன...
உயிரைவிட்ட பெண் நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார் வேலை செய்து வரும் மனைவி லலிதா லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் பிரியதர்ஷிணி என்ற பெண் குழந்தையும், ஆதீஸ்வரா என்ற 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வந்த லலிதா லட்சுமி, மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி...
நடிகை நமீதா சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய நிலையில் அவர்களுடன் நமீதா கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார். இந்நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு...
பகீர் பின்னணி தமிழகத்தில் கணவரை கொலை செய்துவிட்டு உடலை கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்து வைத்து நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாப்பிள்ளை, மனைவி பரிமளாவுடன் வசித்து வந்தார். பரிமளாவுக்கு இவர் 2ஆவது கணவர் ஆவார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அய்யாப்பிள்ளை கடந்த 13ஆம் திகதி மாயமானார். அவர் மதுபோதையில் எங்காவது மயங்கி கிடப்பார் என நினைத்த உறவினர்கள், விரைவில் வீடு திரும்புவார் என நம்பியிருந்தனர். இரண்டு வாரங்கள் ஆகியும் அய்யாபிள்ளை...
பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முருகன் என்பவருக்கும் 22 வயதான கவுசல்யாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கவுசல்யா பலசரக்கு கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று இரவு கணவர் இரவு பணிக்கு சென்றுவிட்டார். மனைவி கவுசல்யா அந்த...