Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நடந்த சோகம் சேலம் மாவட்டத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சையது ரஃபிக் ஜக்ரியா என்பர் சவுதியில் கூலி...
தூக்கில் தொங்கிய இளம் தம்பதி கர்நாடகாவில் 3 வயது குழந்தையை அனாதையாக தவிக்கவிட்டு இளம்தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேதன் (34), தனியார் பள்ளி ஒன்றில் கணித...
பாலியல் துஷ்பிரயோகம் இப்போது சினிமா மோகம் பலரையும் தொற்றிக்கொண்டுள்ளது. இதில் நடிக்க வாய்ப்பு தேடி பலரும் வருகிறார்கள். இதில் நடிகையாக வேண்டும் என நினைப்பவர்கள் சில பாலியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அண்மையில்...
விபரீத சம்பவத்தின் பின்னணி தமிழகத்தில் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்த இளைஞன் அந்த பெண்ணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை...
புகைப்படங்களை தீயிட்டு கொளுத்திய பெண் அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு தனது கணவருடன் விவாகரத்து கிடைத்த நிலையில் அதை வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் எடுத்து கொண்டாடியுள்ளார். மேரி லொலிஸ் என்ற பெண்ணுக்கு குயிண்டன் ஈடன் என்ற...
பெண்ணுக்கு நேர்ந்த கதி பிரித்தானிய இளம்பெண்களை ஏமாற்றி, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மணப்பெண்களாக்குவதில் முக்கியப்பங்கு வகித்தவரான ஒரு பிரித்தானிய இளம்பெண் சிரிய முகாம் ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்போதும் கையில் துப்பாக்கியுடன் காணப்படுபவரும், ஐ.எஸ் ஜோடி...
மாயமான தம்பதி திருநெல்வேலியில் கடந்த 2 வருடங்களுக்கு முன் மாயமான தம்பதி தற்போது டெல்லியில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன் (37). சென்னையில் பணிபுரிந்து வந்த...
நடிகை குஷ்பு நடிகையும், தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் கவர்ச்சியான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, அந்த புகைப்படம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் குஷ்பு. அந்த புகைப்படத்தை...
நடிகை ரூஹி சைலேஸ்வர் சிங் டிவி நடிகை ரூஹி சைலேஸ்வர் சிங் என்பவர் சமீபத்தில் குடித்துவிட்டு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு போலீஸ் ஒருவரையும் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாக பரவியது. ஆனால் அது...
கூடா நட்பு ஈரோடு மாவட்டத்தில் கணவரின் நண்பரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ள நிலையி கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். சிவக்குமார் என்பவர் கொங்கு தேச மறு மலர்ச்சி மக்கள் கட்சியின்...