Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
ஐஸ்வர்யா ராய்
தகுதியும் திறமையும் அழகாக சங்கமித்த நடிகை ஐஸ்வர்யா ராய். அழகி என்றவுடன் அனைவரும் உடனே சொல்லும் பெயர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் பெற்ற இவர், 45 வயதாகிவிட்டபோதிலும் இன்றும் இளமையுடன் இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியம் : ஐஸ்வர்யா ராய் பிங்க், பிரவுன் கலர் லிப்ஸ்டிக்குளை தனது சருமம் மற்றும் உடைக்கு ஏற்றது போலவும், கண்களுக்கும் போடுவாராம்.
சருமத்திற்காக வெள்ளரிக்காய், கடலை மாவு, பால் மற்றும்...
17 வயது மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை : அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
Vinthai Admin - 0
கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை
இந்தியாவில் 17 வயது மகளை கொலை செய்து உடலை எரித்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (17). கல்லூரி மாணவியான இவர் சக மாணவர் ஒருவருடன் நட்பாக இருந்தார்.
அதாவது மாணவருக்கு போனிலிருந்து அடிக்கடி மெசேஜ் அனுப்புவது, அவருடன் பைக்கில் செல்வது என இருந்துள்ளார் ஆர்த்தி. ஆனால் இது ஆர்த்தியின் தந்தை சாய்கிண்டேவுக்கு பிடிக்காத நிலையில் மாணவருடனான நட்பை துண்டிக்க...
பிக் பாஸ் ஜூலியால் பறிபோன வாய்ப்புகள் : போராடி ரீஎண்ட்ரி ஆகும் பிரபல சின்னதிரை நடிகை!!
Vinthai Admin - 0
சின்னதிரை நடிகை
சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் என்றாலும் சில காலமாக சீரியல்களில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் நடிகை ஜூலி.
இவர் ஒரு முன்னணி தொலைக்காட்சியின் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே மற்றொரு டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதன் காரணமாக சீரியல்களில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன் என தெரிவித்துள்ளார் ஜூலி.
மேலும் பிக் பாஸ்’ ஜூலியால் தன் வாய்ப்புகள் பறிபோனதாக அவர் இதற்கு முன்பு குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு நீண்ட காலம் வீட்டில்...
அந்தரத்தில் தொங்கிய சொகுசுப் பேருந்து
தமிழகத்தின் திருப்பூரில் சொகுசு பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 14 பேர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் இருந்து 26 பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. நேற்று நள்ளிரவு திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அங்குள்ள பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி அப்பேருந்து விபத்துக்குள்ளானது. இதனைத்...
தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : கைதான கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது வெறும் கொலை அல்ல சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக துப்பு...
கடைக்குட்டி சிங்கம் சீரியலில் இருந்து ஷிவானி வெளியேறியது இதனால் தான் : அதிர்ச்சிக் காரணம்!!
Vinthai Admin - 0
நடிகை ஷிவானி
கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்த நடிகை ஷிவானி, சீரியல் துவங்கிய ஒரு மாதத்திற்குள்ளேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். காரணம் என்ன என விசாரிக்கையில் கிடைத்த தகவல் இதுதான்..
பகல் நிலவு சீரியலில் ஷிவானி-அசீம் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தான் அதே ஜோடியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் உடனே துவங்கினார்கள்.
சிறிய இடைவெளி எடுத்து ஓய்வெடுத்த பிறகு அடுத்த சீரியலில் நடிக்கலாம் என்று தான்...
குப்பை அள்ளுதல்… இளநீர் வெட்டுதல்…. மக்களை கவரும் சீமான் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான்!!
Vinthai Admin - 0
நடிகர் மன்சூர் அலிகான்
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதையடுத்து அந்த தொகுதியில் தொடர் பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்...
நயன்தாரா
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுபவர். இவர் நடிப்பில் அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா என ஹாட்ரிக் ஹிட் அடித்தார்.
சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ஐரா படம் திரைக்கு வந்து நன்றாக ஓடி வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றை பேசியுள்ளார்.
ஆம், ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசுவார், அதற்கு நயன்தாரா அந்த கதாபாத்தின் பெயர் ஆதியை மிக மோசமான...
துரோகம் செய்துவிட்டாள் : 3 மாதத்தில் கசந்த திருமண வாழ்க்கை : குத்திகொலை செய்த கணவன்!!
Vinthai Admin - 0
கொலை செய்த கணவன்
சென்னையில் திருமணம் முடிந்த 3 மாதத்திலே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த காதல் மனைவியை கணவன் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த அருள் குமார் (24) மற்றும் சந்தியா (20) ஆகியோர் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளனர். அருள்குமாருக்கு மனைவின் வீட்டு பக்கத்தில் எலக்ட்ரீசியன் வேலை கிடைத்ததால், திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவியுடன் மாமனார் வீட்டிலேயே தங்க...
அதிர்ச்சி சம்பவம்
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி படத்தின் படப்பிடிப்பில் நடந்த தீவிபத்தில் தாயும் மகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போடா போடி, சர்க்கார் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது ரணம் எனும் கன்னட படத்தில் நடித்து வருகிறார்.
ரணம் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவுக்கு அருகில் உள்ள பாகலூரில் நடைபெற்று வருகிறது. அங்கு இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட...