Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நேர்ந்த விபரீத சம்பவம் இந்தியாவில் இரண்டு பேருக்கு பணம் கொடுத்து தனது மாமியாரை கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்தவர் சத்னர் கவுர். இவருக்கு ஜக்மோகன் சிங் மற்றும் மன்மோகன் சிங்...
ஆட்டோ ஓட்டுநர் செய்த அற்புத செயல் கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரிக்ஷாவின் மேற்பகுதியில் அழகான சிறிய தோட்டம்...
நடிகை பானுப்ரியா சமீபத்தில் வீட்டில்பணியாற்றும் வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்ததாகவும், உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சம்பளம் கொடுக்காமல் கொடுமை படுத்தியதாகவும் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சை அவரின் பெயரை பெரிய அளவில் டேமேஜ்...
நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு 8 வயதான தனது மகன் தினேஷ்...
சிறுமி பாலியல் வன்கொடுமை தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது...
தூக்கில் தொங்கிய மாணவி கடலூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி, ஆண் மாணவர்களின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த ஏழுமலை (39) என்பவரின் இரண்டாவது...
பெண் எடுத்த சோகமுடிவு சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக விக்னேஷ்வரி என்பவரை திருமணம்...
இளம்பெண் மரணம் கனடாவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த நிலையில், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோதி லக்‌ஷ்மி பிள்ளை (27), கனடாவின் அழகைக்...
கையும் களவுமாக சிக்கிய இளைஞர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் குறித்த கொடூர சம்பவம்...
எமனாக மாறிய கணவன் டெல்லியில் திருமணமாகி 14 ஆண்டுகளாக மனைவி கர்ப்பமாகாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவன், தனது வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி...