Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
இறந்துகிடந்த திருநங்கை கேரளாவில் திருநங்கை சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. கோழிகோடில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் ஷாலு என்ற திருநங்கை நேற்று காலை சடலமாக கிடந்தார். இதை அவ்வழியே சென்ற மக்கள் பார்த்த நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஷாலு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் ஷாலு கொலை...
இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம் இந்தியாவில் இளம் விதவை பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த நிலையில் பிரசாரம் செய்வதற்காக சமூகவலைதளம் மூலம் நிதியை வசூல் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி வைஷாலி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விவசாயியான சுதாகர் கடந்த 2011ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ரூ.70000 கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்த முடியாமல்...
உயிர்போன சம்பவம் சென்னை திருவல்லிக்கேனியில் திருமணமான பெண் ஒருவர் பேஸ்புக் சமூகவலைதளத்தில் எல்லைமீறி பயன்படுத்தி தேவையற்ற நட்பு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். அயூப் என்பவரின் மனைவி பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். நாளடைவில் அதற்கு அடிமையானதையடுத்து ஆண் நண்பர்களுடன் அதிக பழக்கம் ஏற்பட்டுள்ளது. வாசிம் அக்ரம், முகமது மற்றும் பர்ஜீஸ் என்ற மூவருடன் பழகி வந்துள்ளார். நட்பு ரீதியாக பழகிய இந்த பழக்கம் நாளடைவில் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு மாறியது. இந்நிலையில் திடீரென குறித்த...
சந்தோஷ்குமாரின் தந்தை தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தோஷ்குமார் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில் தான் சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்திருக்கிறார். சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்டதை, அவரது பாட்டி பார்த்திருக்கலாம் என்றும் அதனால் அவரையும் சந்தோஷ்குமார் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சந்தோஷ்குமாரின் தந்தை கூறியதாவது,...
சிறுமி துஸ்பிரயோக விவகாரம் தமிழகத்தின் கோவையில் சிறுமி பா‌லியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோவையில் 6 வயது சிறுமி கடந்த மாதம் 25 ஆம் திகதி திடீரென்று மாயமானார். இந்த நிலையில் இதன் அடுத்த நாள், 26 ஆம் திகதி குடியிருப்பின் அருகாமையிலேயே சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 6 வயது...
எமி ஜாக்சன் தமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை பற்றி பேசாத நபரே இல்லை என்று கூறலாம். அண்மையில் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்த எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளாராம். அவரே தன்னுடைய காதலனுடன் எடுத்த...
கொலை செய்த கொடூரம் ஈரோடு மாவட்டத்தில் 1800 ரூபாய்க்காக ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு இந்துமதி என்கிற மனைவி இருக்கிறார். இந்துமதி தன்னுடைய தாய் ராசத்தியுடன் சேர்ந்து வீட்டின் முன்பு இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். டிரைவராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னராஜ்(50)...
காஜல் அகர்வால் குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் காஜல் அகர்வால். அவர் தற்போது சீதா என்கிற தெலுங்கு படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் காஜல் ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு நான் சென்றேன். அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் இல்லாததை பார்த்தேன். அவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்ட...
காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் இளம் பெண் தன்னுடைய இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த நிலையில் தாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் வசித்து வருபவர் குமரேசன். இவர் மனைவி மீனா. தம்பதிக்கு சரண், சுகுனா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர் குமரேசன் வேலைக்கு சென்றுவிட்டார். இதன்பின்னர் 10லிருந்து 1 மணிக்குள் மீனா உணவில் விஷம் கலந்து தனது பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் அதை...
பெண்ணால் சரிந்த மனிதர் சாதாரண குடிசை வீட்டில் பிறந்து தனது கடின அழைப்பால் பிரமிக்க தக்க வகையில் தனி சம்ராஜ்ஜியத்தை நடத்திய ராஜகோபாலில் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்களை கொண்டது. சரவணபவன் உணவகத்துக்கு இந்தியாவில் 33 க்கும் அதிகமான கிளைகளும் மற்றும் வெளிநாடுகளில் 47 கிளைகளும் உள்ளன. 2 மனைவிகள்! ஜோதிடர் கூறியதை கேட்டு பெண்ணின் மீது சபலத்தால் சரிந்துபோன சரவணபவன் ஹொட்டல் உரிமையாளரின் வாழ்க்கை 1947 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம்...