Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவர் தனது கபடி பயிற்சியாளரின் மகன் கொடுக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளித்த காரணத்தால் மிரட்டப்பட்டுள்ளார். குறித்த கல்லூரி மாணவி விஸ்வநாதன் என்பவரிடம் கபடி பயின்று...
கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய விவகாரத்தில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை...
சின்மயி பாடகி சின்மயி மீடு புகார் கூறி பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு எதிராக போராடி வருகிறார். மேலும் அவர் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அதற்காகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் சின்மயி சமீபத்தில் வெளியான...
நடிகை கொடுத்த பதிலடி பெண்களுக்கு நாட்டில் நடக்காத கொடுமைகளே இல்லை. அன்றாடம் ஏதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு அநியாயம் நடக்கத் தான் செய்கிறது. அதிலும் சமீபகாலமாக அப்படிபட்ட விஷயங்களை நாம் கேட்டு வருகிறோம், சினிமாவிலும் பெண்களுக்கு...
மனைவியை 50 முறை கத்தியால் குத்தி எரித்த கணவன் பிரித்தானியாவில் புகலிக்கேரிக்கையாளர் ஒருவருக்கு தனது மனைவியை குத்திக்கொலை செய்த குற்றத்திற்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த தனா அப்துல்லா...
ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் இந்திய வெளியுறவு அதிகாரி போல் போலி ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நொய்டாவில் பொலிசார் கைது செய்தனர். டெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற...
மனைவியை கொலை செய்த கணவன் தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்துவிட்டு, மகளுக்கு போன் செய்து தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாய்க்கம்பட்டியை சேர்ந்தவர்...
கழிவறையில் கிடந்த மலைப்பாம்பு கழிவறையில் பதுங்கியிருந்த 7 அடி நீள மலைப்பாம்பை பார்த்து பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் பந்தப் பகுதியை சேர்ந்த வினய்டோபிள் என்பவர் வியாழக்கிழமையன்று நள்ளிரவில்...
வைரலான புகைப்படம் மிசோரம் மாநிலத்தில் கையில் பணம் மற்றும் கோழிகுஞ்சுடன் மருத்துவமனையில் நிற்கும் சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக...
அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான ரேபெக்கா என்ற பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மாதவிடாய் வராத காரணத்தால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தேபோது அவரது கருவகத்தில் 15 செமீ அளவில் நீர்க்கட்டிகள் இருந்துள்ளது...