Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
காட்டில் உணவின்றி தனியாக 8 நாட்கள் சிக்கிக் கொண்ட மாணவர் : இறுதியில் என்ன ஆனது தெரியுமா?
Vinthai Admin - 0
சிக்கிக் கொண்ட மாணவர்
இந்தியாவில் கல்லூரி சுற்றுலா சென்ற போது மாணவர் ஒருவர் மலை மற்றும் காட்டுப்பகுதியில் தனியாக சிக்கி கொண்ட நிலையில் 8 நாட்கள் தண்ணீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்துள்ளது ஆச்சரியத்தை...
வீட்டிற்கு வந்த மருகளுக்கு 300 கோடி மதிப்புள்ள பொருளை பரிசாக கொடுத்த நீட்டா அம்பானி!!
Vinthai Admin - 0
நீட்டா அம்பானி
அம்பானி மனைவி நிதா அம்பானி தன்னுடைய மருமகளுக்கு 300 கோடி கொண்ட நெக்லசை பரிசாக கொடுதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலககோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி திருமணம் கடந்த மார்ச்...
சிறுமியையும் விட்டு வைக்காத திருநாவுக்கரசு : பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முதன் முறையாக வெளியிட்ட ஆடியோ!!
Vinthai Admin - 0
திருநாவுக்கரசு
தமிழகத்தில் இளம் பெண்களை சீரழித்த திருநாவுக்கரசின் வீட்டின் பின்புற சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக இளம் பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பேஸ்புக் மூலம் ஏமாற்றி...
உயிரை விட்ட பெண்
ஜெய்ப்பூரில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை இருந்த பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கில் தொங்கியுள்ளார்.
மிர்ஷா என்ற 28 வயது பெண்மணி...
நடிகை ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி அண்மையில் தன் வீட்டில் புகுந்து சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியன் ரகளை செய்ததாக போலிசில் புகார் அளித்திருந்தார். இந்த விசயம் சர்ச்சையானது.
மேலும் பத்திரிக்கையாளர்களிடத்தில் வீட்டு கண்ணாடிகளை சுப்பிரமணியன் உடைத்ததோடு, தன்னுடைய...
சூடான கல்லால் துடைத்தெடுக்கப்பட்ட சிறுமியின் மார்பகம் : பிரித்தானியாவில் தொடரும் கொடூரம்!!
Vinthai Admin - 0
பிரித்தானியாவில் தொடரும் கொடூரம்
ஆண்களின் கவனத்தில் இருந்து தப்புவதற்காக பிரித்தானியாவில் 1000க்கும் அதிகமான பெண்கள் தங்களுடைய மார்பகங்களை சூடான கற்களால் துடைத்தெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆண்களின் கவனம் தங்கள் மீது திரும்ப கூடாது என்பதற்காக பிரித்தானியாவை...
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை : நியூசிலாந்தில் மனைவியை இழந்த கணவனின் கண்ணீர்!!
Vinthai Admin - 0
கணவனின் கண்ணீர்
எனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15...
மகனின் வெறிச் செயல்
தமிழகத்தின் கருங்கல் அருகே சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்த மகன் தந்தையை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே...
தெருவில் நிர்வாணமாக அலையும் பெண்களுக்கு நடுவில் என் மகனை வளர்க்க விரும்பவில்லை : ஐ.எஸ் பெண் அதிரடி!!
Vinthai Admin - 0
ஐ.எஸ் பெண் அதிரடி
அவுஸ்திரேலியா, தெருவில் பெண்கள் நிர்வாணமாக அலையும் ஒரு நாடு, அங்கு என் மகனை வளர்க்க எனக்கு விருப்பமில்லை என ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர் அதிரடியாக அறிக்கை...
தாத்தாவை வசமாக சிக்கவைத்த பேத்தி
13 வயதிலிருந்து 17 வயதாகும்வரை தன்னை துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை, தனக்கு 23 வயதாகும் நிலையில் வசமாக சிக்க வைத்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார் ஒரு இளம்பெண்.
பிரித்தானியாவின் லிவர்பூலைச் சேர்ந்த...









