Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
உயிரை விட்ட தாய்
நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தனது மகனை பறிகொடுத்த தாய் அந்த இழப்பின் வலியை தாங்கிகொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த...
தமிழகத்தில் ஒருவரை காப்பாற்ற சென்ற 6 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் : நடந்தது என்ன?
Vinthai Admin - 0
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கியவர்களை காப்பாற்ற சென்று 6 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நெமிலி செல்வபெருமாள்...
பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டிய கும்பல் : 3 ஆண்டுகளாக நடந்த அட்டூழியம் : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!
Vinthai Admin - 0
ஆபாசபடம் எடுத்து மிரட்டிய கும்பல்
தமிழகத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரப்புவோம் என கூறி அவர்களுடன் ஜாலியாக இருந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை...
கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மிதந்த காதல் ஜோடி : கைப்பற்றப்பட்ட கடிதம்!!
Vinthai Admin - 0
சடலமாக மிதந்த காதல் ஜோடி
குஜராத் மாநிலத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காதல் ஜோடி ஆற்றில் சடலமாக மிதந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை, அவ்வழியாக...
லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை வேண்டாம் என கூறிய நபர் : காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!
Vinthai Admin - 0
வினோத் ஷெர்க்.
இந்தியாவில் லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை ஒருவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் வினோத் ஷெர்க். இவருக்கு கடந்தாண்டு வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு...
உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : அவர்களை கல்லால் அடித்து கொல்ல முடியுமா? கதறும் தாய்!!
Vinthai Admin - 0
கதறும் தாய்
தமது மகனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களை கல்லால் அடித்து கொன்று விடுங்கள்.. அதுவே ஒரு தமக்கு செய்யும் பேருதவி எனறு தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த...
மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த மாப்பிள்ளை
இந்தியாவில் திருமணமான சில நாட்களில் மனைவி தனது காதலனுடன் வாழ விரும்பிய நிலையில் அதற்கு எந்த எதிர்ப்பும் இன்றி கணவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பினோத்...
பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த உண்மை!!
Vinthai Admin - 0
விசாரணையில் வெளிவந்த உண்மை
தமிழகத்தில் காதலுக்கு உதவியதால் இளைஞர் பிறப்புறுப்பு அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா(27) என்ற மகன் உள்ளார்.
கேட்டரிங்...
விபரீத ஆண் நண்பன் : மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் : பள்ளி மாணவி அதிர்ச்சி வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆண் நண்பனை சென்ற 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி அரசு...
நடிகர் சரத்குமார்
மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார்.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வரும்...









