Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
ஆர்யா-சயிஷா திருமண வரவேற்பு நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சயிஷா இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரண்மனையில் இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அதற்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் பத்ரிக்கையாளர்களுக்காக ஆர்யா மற்றும் சயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன் புகைப்படங்கள் இதோ..
திக் திக் நிமிடங்கள் சீனாவில் குட்டையில் மூழ்கிய சிறுவன் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நின்று போன இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Yibin நகரை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது வீட்டருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்தான். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அவனை வெளியில் எடுத்த நிலையில் அவசர உதவி எண்ணுக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள்...
குவியும் பாராட்டுகள் அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சென்னையை சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார். அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை....
ஆகாஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி தனது மகள் இஷாவின் திருமணத்திற்கு 700 கோடி செலவு செய்து உலக கவனம் ஈர்த்தவர் தற்போது தனது மகன் ஆகாஷின் திருமணத்திற்கு 100 மில்லியன் டொலர் செலவு செய்துள்ளார். ஆகாஷ் அம்பானியின் ஒரு திருமண பத்திரிகை மட்டும் 1.5 லட்சம் என கூறப்பட்டது. மேலும், சுவிட்சர்லாந்தில் ஆகாஷ் தனது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடினார். சுவிட்சர்லாந்து நிகழ்ச்சியில் சுமார், 600 விருந்தினர்கள்...
தனிஷா முகர்ஜி நடிகை தனிஷா முகர்ஜி அமெரிக்காவில் தான் இனவெறியோடு அவமரியாதையை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். பிரபல ஹிந்தி நடிகை கஜோலின் தங்கை தனிஷா முகர்ஜி. இவர் தமிழில் ‘உன்னாலே உன்னாலே’ என்ற படத்தில் 2வது கதாநாயகியாக நடித்தவர் தனிஷா. ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது டி.வி.நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், தான் அமெரிக்காவில் இனவெறியோடு அவமரியாதையை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த...
சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் பெங்களூரில் கடந்த 7 ஆம் திகதி பிரபல தாதா லக்ஷ்மணப்பா பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. தாதாவின் கொலை குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு முறை தவறிய காதலே பின்னணி காரணமாக அமைந்துள்ளது. பெங்களூரில் லக்ஷ்மணப்பா வசித்து வந்த வீட்டருகே வசித்து வந்த கமலி, தற்போது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்....
கதறி அழுத காதலி மெக்சிகோவில் ரத்தம் வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை, அவருடைய காதலி கட்டிப்பிடித்து இறந்துவிடாதே என கெஞ்சியபடியே கதறி அழும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது. மெக்சிகோவில் ஹோட்டல் ஒன்றிற்கு வெளியே சோனியா (22) என்கிற பெண்ணுக்கும், அவனுடைய 29 வயது காதலன் எரிக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென வயிற்றில் ரத்தத்துடன் எரிக் தரையில் சரிந்து விழுந்தார். அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டபடியே, இறந்துவிடாதே என...
அதிர்ச்சி சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் 16 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு அந்நாட்டு மக்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ் காவல்துறை. இரண்டு நாட்களுக்கு முன்னர் 16 வயதான மாணவி ஒருவர் அரை நிர்வாணத்துடன், முகம் கழுத்து ஆகிய பகுதிகள் பாதி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், மரிபாகோ நேஷனல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி சிலாவன் என தெரியவந்தது. மாலை...
ஆச்சர்யத்தில் ஆழ்த்திய திருமணம் கர்நாடகாவில் சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக மணமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் லிங்காய சமயத்தை தோற்றுவித்த பசவண்ணா கொள்கையின்படி, நேற்று இரண்டு திருமணங்கள் விஜயபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. பசவண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் திருமணத்தின் போது வேத மந்திரங்கள் ஓதமாட்டார்கள். கன்னியாதானம், அட்சதை தூவுவது போன்றவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள். இங்கு பெண் என்பவள் ஆணுக்கு நிகர் என கருதப்படுவதால், தாலி காட்டும்...
நடிகை விஜயலட்சுமி ஆவேசம் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில், குற்றவாளிகளை நிற்க வைத்து சுட வேண்டும் என்று பிரபல திரைப்பட நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக கூறியுள்ளார். பொள்ளாச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கும்பல் செய்தியை கேட்டு தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் மனம் ஆறாமல் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியும், ஆறுதலாக சில...