Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
திடுக்கிடும் தகவல்கள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தின் பின்னணி தகவல்கள் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே...
வெளியான அதிர்ச்சித் தகவல் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை பலிகொண்ட போயிங் 737 விமான விபத்தில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானமானது ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பிய சில நொடிகளில்...
துடிதுடித்து இறந்த சிறுவன் மரத்தில் ஏறி அமர்ந்திருந்த 9 வயது சிறுவனை பறவை என நினைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வேட்டைக்காரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் பான் ப்ரேக் தாக்ரோவைச் சேர்ந்த சாலர்மாய் ஜொப்ரதா என்கிற 9...
19 பேரின் சடலங்கள் மெக்சிகோவில் கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் இருந்து, ஒரு பெண் உட்பட 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் குவாடாலஜாராவின் கிழக்குப் பகுதியிலுள்ள Ixtlahuacán de...
நடந்த விபரீதம் தமிழகத்தில் மனைவி முறையாக கணக்கு காட்டாததால், அவர் மீது சந்தேகம் அடைந்த கணவன் அவரை கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தின் மண்ணச்சநல்லூர் அருகே...
தோண்டப்படும் கல்லறைகள் நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரின் இஸ்லாமிய சமுதாயம், 49 இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டியுள்ளதையடுத்து அவசர அவசரமாக குழி தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இத்தனை கல்லறைகளை சிறு கருவிகள் மூலம் தோண்டுவது கடினம்...
காத்திருந்த அதிர்ச்சி பல்கேரியாவில் கணவனுக்காக நிர்வாண வீடியோ எடுத்த பெண் அதை தவறுதலாக பேஸ்புக் லைவில் நேரலை செய்ததால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். பல்கேரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்யும்...
பதற வைக்கும் வீடியோ சீனாவில் மனைவியின் காதலை சோதனை செய்வதற்காக, சாலைக்கு நடுவே நின்று கணவன் செய்த விபரீத செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் சென் ஜியாங் மாகாணத்தை சேர்ந்த...
மகனை பிரிய மனமில்லாத தாய்.. புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஞானவேலு என்பவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி...
மீண்டும் ஒரு கொடூரம் நாகையில் காதலிப்பதாக 5 கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம்...