Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
திருநாவுக்கரசின் தாய் பொள்ளாச்சி விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது தாய் லதா, எனது மகன் எந்த தப்பும் செய்யாத நிரபாரதி என தொடர்ந்து பேசி வருகிறார். விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது மகன் எம்பிஏ படித்துள்ளான். படித்து முடித்த பின்னர் அவனுக்கு விபத்து நடந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. பிறகு, தனது தந்தை கொடுத்த பணத்தை வைத்து முதலில் பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தான். காலையில் ஆறு...
மேலும் ஒரு இளம்பெண் புகார் பொள்ளாச்சி விவகாரத்தில் மேலும் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் புகார் கொடுத்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவிலை என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவர்களை படமாக பிடித்து வைத்துக்கொண்டு அடிக்கடி மிரட்டி அத்துமீறியிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் இதில்...
தூக்கில் தொங்கிய மாணவி தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் ஜனனி (17). இவர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பொதுத்தேர்வு நடந்து வருவதால், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு படிக்க சென்றார் ஜனனி. காலை விடிந்து நீண்டநேரம் ஆகியும் அவர் கீழே இறங்கி வராததால் பெற்றோர்...
நடிகை ஜெயமாலினி தமிழ் சினிமாவில் பெயரும், புகழும் கொண்ட கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயமாலினி. ஒரு காலத்தின் இவரின் குத்தாட்ட பாடல் இல்லா படம் இல்லை என சொல்லும் படி இருந்தது. 1970 -1980 களில் முன்னணி நடிகையாக வலம வந்தவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என படங்களில் நடித்து வந்தார். அண்மையில் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் என் அப்பா சினிமாவில் படத்தயாரிப்பாளர். படம் எடுத்து சொத்துக்களை...
காதல் ஜோடி கொலை வழக்கு தேனியில் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை மதுரைக்கிளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு, காதலர்களான கல்லூரி மாணவி கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஆரம்பத்தில் இந்த வழக்கினை விசாரித்த பொலிஸார் தற்கொலை என முடிக்க நினைத்தனர். ஆனால்...
சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம், சேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2014ல் ஆகாஷ் வர்தே என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்களுக்கு ஏற்கனவே ஹன்ஸ் வர்தே என்ற மகன் இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக சமீரா கர்ப்பமாகியுள்ளார். இதனை சில நாட்களுக்கு முன் தனது தற்போதைய புகைப்படத்துடன் தெரிவித்திருக்கும் அவர் அப்போட்டோவிற்கு வந்த ஆபாசமான கமெண்ட்களை...
பரபரப்புப் பேட்டி பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய 4 பேரில் ஒருவரின் மனைவி தனது கணவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார். பொள்ளாச்சியில் மர்ம கும்பலால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பொலிசார் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரில் ஒருவரின் மனைவி தனது கணவருக்கும் இந்த வழக்குக்கும்...
3 பெண்களை வசியப்படுத்தி தாலி கட்டிய மந்திரவாதி திருவாரூர் மாவட்டத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம் மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர். குடும்ப கஷ்டத்தை நீக்க பூஜை செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றியுள்ளார். மந்திரவாதிக்கும், பத்மபிரியா என்பவருக்கும் 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 20 நாட்கள் கழித்து திருமண வரவேற்பு நடந்தபோது திடீரென வந்த இரண்டு பெண்கள் உண்மையை கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். மந்திரங்களை கற்றுக் கொண்ட...
அதிர்ச்சித் தகவல்கள் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், கோவையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை உள்ளிட்டோர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரி...
போலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காரசின் பண்ணை வீட்டில் இருந்து கட்டுக் கட்டாக ஆணுறைகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின் அந்த கும்பலிடம் பெண் ஒருவர் சிக்கி, அவர்களிடம் அண்ணா எங்கள விட்டுடங்க என்று கெஞ்சிய...