Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் தமிழகத்தில் பாலியல் பலாத்கார விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் நான்கு பேர் மட்டும் தான் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்கார செய்த கும்பலை சேர்ந்த நான்கு பேர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலே 200-க்கும் மேற்பட்ட பெண்களை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், இதன் பின்னணியில் அரசியல்...
வெடித்து சிதறிய விமானம் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 157 பேருடன் பலியான இந்திய பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 157 பயணிகளுடன், கடந்த 10ம் திகதியன்று காலை 8.38 மணிக்கு புறப்பட்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் அடுத்த 6 நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். மேலும் இந்தியாவை சேர்ந்த 4...
மாணவியின் அண்ணன் வேதனை பொய்யான தகவல்களை பரப்பி எங்கள் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பேசுவதுபோல இன்று காலையில் ஆடியோ வெளியானதையடுத்து அவர் இந்த புகாரை அளித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக ஒருசிலர் தவறான தகவல்களைப் பரப்புவதால் எங்களுடைய குடும்பத்துக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். இதனால் நாங்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம். நாங்கள்...
குற்றவாளியின் தாய் கதறிய வீடியோ தன்னுடைய மகன் எந்தவொரு தவறும் செய்யவில்லை என பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசின் தாய் நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அது குறித்து வீடியோ வெளியிட்டு வந்த கும்பல் குறித்தான தகவல்கள் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நால்வரை பொலிசார் கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில்...
இந்திய பெண் மனிஷா இந்திய பெண்மணி மனிஷா தனது அக்காவுக்கு பிறந்த குழந்தைய பார்க்க சென்றபோது எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனிஷா அமெரிக்காவில் எம்எஸ் படித்து வருவதால் 2014 ஆம் ஆண்டில் இருந்து அங்குதான் வசித்து வருகிறார். மனிஷாவின் சகோதரி நைரோபியாவில் வசித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில்தான் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. இதனால் அவரை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து எத்தியோப்பியா வந்து,...
152 கிலோ இருந்த இளைஞன் பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு வருடத்தில் 152 கிலோ எடையிலிருந்து 69 கிலோ எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை கூறியுள்ளார். பிரித்தானியாவின் Suffolk நகரத்தின் Haverhill பகுதியைச் சேர்ந்தவர் Luke. 32 வயதான இவர் 152 கிலோ எடையிலிருந்து 11 ஸ்டோன் அதாவது 69 கிலோ எடையை குறைத்துள்ளார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், எனக்கு உணவுகளின்...
கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் குடும்பம் பிரித்தானியாவில் உள்ள தம்பதியினருக்கு இருவேறு நிறத்திலான இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்துள்ள அதிசய சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த டீன் டுரன்ட் மற்றும் அலிசன் ஸ்பூனர் (37) தம்பதியினருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இதனை பார்த்ததும் அங்கிருந்த மருத்துவர்கள் அனைவருமே ஆச்சர்யமடைந்துளளனர். அதில் லாரன் என்கிற குழந்தை அவரது தாய் அலிசன் போல வெள்ளை நிறத்தில், ஊதா கலர் கொண்ட கண்களுடன்...
விஷாலுக்கு நேர்ந்த விபத்து விஷால் தற்போது படம், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அண்மையில் பெரும் முயற்சி எடுத்து இளையராஜா விழாவை நடத்தி காட்டிவிட்டார். தற்போது அவர் அயோக்யா படத்தில் ராஷி கண்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் வந்த டெம்பர் என்ற படத்தின் ரீமேக் தான் இது. வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிளாக்பஸ்டர் பாடல் ஒன்றை ரீமேக் செய்து படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். அப்போது...
நெஞ்சை உருக்கும் சம்பவம் அமெரிக்காவில் திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு காதலன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் அவருடைய கல்லறையின் முன், மணப்பெண் கோலத்தில் இளம்பெண் அழுதுபுலம்பும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த சாரா பெலூச் (22) என்கிற பெண்ணும் 24 வயதான முகமது ஷெரிஃபி என்கிற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் மார்ச் 10ம் திகதி இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம் என முடிவு செய்துள்ளனர்....
நடிகர் ஆரவ் நடிகர் ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோலோ ஹீரோவாக நடித்துவரும் படம் ராஜபீமா. இந்த படத்தின் ஷூட்டிங் பல மாநிலங்களில் காட்டு பகுதிகளில் நடந்துள்ளது. ஷூட்டிங் நடத்தும்முன்பு ஆரவ் யானையுடன் பழகினாலும் ஷூட்டிங் நடக்கும்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் யானை ஆரவ்வை தூக்கி வீசிவிட்டதாம். அதுமட்டுமின்றி காட்டுப்பகுதிகளில் ஷூட்டிங் நடத்தும் போது வழுக்கும் பாறைகள் பெரிய தலைவலியாக இருந்ததாக இயக்குனர் கூறியுள்ளார்.