Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி : தற்கொலை என நாடகமாடியது அம்பலம்!!
Vinthai Admin - 0
கணவரை எரித்து கொன்ற மனைவி
தமிழகத்தில் கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து எரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தின் மத்து மடக்கி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்.
இவர் மனைவி மஞ்சுளா....
பாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர் : 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்!!
Vinthai Admin - 0
பாலியல் அழகி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து நிறுவன ஊழியரிடம் இருந்து பணம் மற்றும் காரை திருடி சென்ற பாலியல் அழகியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர் தன்னுடைய...
முகமூடி அணிந்துவந்த நடிகர்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் படங்கள் அதிகம் வெளியாகின்றன. இந்த வாரமும் சில படங்கள் வெளியாகின, அதில் ஒன்று தான் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.
காதலர்களை...
பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் திருநாவுக்கரசுக்கு 4 நாள் சிபிசிஐடி காவல் : உண்மைகள் வெளிவருமா?
Vinthai Admin - 0
திருநாவுக்கரசுக்கு 4 நாள் சிபிசிஐடி காவல்
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு 4 நாள் சிபிசிஐடி காவல் விதித்து நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட...
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : சம்பவம் நடந்த பண்ணை வீட்டில் கைப்பற்ற பொருட்கள் என்ன தெரியுமா?
Vinthai Admin - 0
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி பொலிசார் நேற்று ஆய்வு நடத்திய நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
7 ஆண்டுகளாக 200 கல்லூரி மாணவிகள்,...
உதவி செய்த அந்த பெண் தோழி யார்?
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு சேலத்தை சேர்ந்த பெண் தோழி ஒருவர் உதவியது தற்போது தெரியவந்துள்ளது.
திருநாவுக்கரசு கோவையில் உள்ள...
பெண்களை மிரட்டி பணம் பறித்த பொள்ளாச்சி பாலியல் கும்பல் : பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா?
Vinthai Admin - 0
பொள்ளாச்சி பாலியல் கும்பல்
பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் அந்த பணத்தை வைத்து என்ன செய்தார்கள் என தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200-க்கும் அதிகமான...
போனில் பேசும் போதே விஷம் குடித்த புதுமாப்பிள்ளை : மறுமுனையில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!
Vinthai Admin - 0
தூக்கில் தொங்கிய புதுப்பெண்
இந்தியாவில் போனில் பேசி கொண்டிருக்கும் போதே ஒரு முனையில் கணவர் விஷம் குடித்த நிலையில் மறு முனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்...
மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு உயிரிழந்த 60 வயது தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் உறவின்ர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் போத்துராஜன். இவருக்கு கிருஷ்ணவேணி(60) என்ற...
அதிர்ச்சிக் காரணம்
புதுச்சேரி மாவட்டத்தில் தாயை கொலை செய்து அவரின் சடலத்துடன் 7 நாட்கள் வாழ்ந்து வந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான ஜெயமேரிக்கு அமலோற்பவநாதன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்....









