Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த பாலாஜி : வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
Vinthai Admin - 0
பரபரப்பு சம்பவம்
கரூரில் இரண்டாவது திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளையை முதல் மனைவியின் குடும்பத்தார் திடீரென தடுத்து நிறுத்தி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருடைய மகள் பத்மப்ரியா (22). இவருக்கும் பல்லடத்தை சேர்ந்த பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காதல் திருமணம் நடந்துள்ளது.
இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி கரூர் ஆர்த்தி மகாலில் நேற்று நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தங்களுடைய உறவினர்களுடன் அங்கு...
பொள்ளாச்சியில் 200 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை : கதறிக் கதறி அழும் சின்னத்திரை நடிகை!!
Vinthai Admin - 0
கதறி அழும் சின்னத்திரை நடிகை
பொள்ளாச்சியில் இளம் பெண் கற்பழிக்கப்பட்ட விஷயம் எல்லோரையும் பதற வைத்துள்ளது. இதற்கான நியாயம் கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு பெண் இல்லை இதுவரை 7 வருடத்தில் 20 ஆண்களால் 200 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்போது இந்த பிரச்சனை குறித்து சின்னத்திரை நடிகை நிலானி ஒரு பரபரப்பு...
இரத்தம் கொதிக்கிறது : பொள்ளாச்சி கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும் : ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு!!
Vinthai Admin - 0
ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு
பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிந்து தனது ரத்தம் கொதிப்பதாக நடிகை குஷ்பு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல்.
அந்த கும்பலில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள் நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு,...
பெண்கள் மீது ஆசை : தூதாக போகும் தங்கைகள் : 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை : அதிர்ச்சித் தகவல்கள்!!
Vinthai Admin - 0
200 பெண்கள் பாலியல் வன்கொடுமை
பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கும்பல் குறித்து சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. 200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு ஃபைனான்சியர். ஆரம்பத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தால் போதும் என்று நினைத்தவர்கள் அதன் பின்னர் தான் தங்கள் வழியை மாற்றியுள்ளார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்...
சிக்கிய 1500 காணொளிகள், கதறும் இளம்பெண்கள் : குலைநடுங்க வைக்கும் பாலியல் கொடூரம்!!
Vinthai Admin - 0
குலைநடுங்க வைக்கும் பாலியல் கொடூரம்
தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சினை குறித்து தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர்தான் அந்த முறைப்பாட்டை வழங்கியிருந்தார். தன்னை சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை காணொளியாக எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று முறைப்பாடு செய்துள்ளார்.
பொள்ளாச்சி...
பணக்காரனோ அல்லது ஏழையோ, இந்த ஊரில் இப்படி தான் திருமணம் நடக்கும் : ஆச்சரியப்படுத்தும் தமிழர்கள்!!
Vinthai Admin - 0
ஆச்சரியப்படுத்தும் தமிழர்கள்
தமிழகத்தில் உள்ள ஒரு ஊரில், இந்த நவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணங்கள் நடத்தப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர் எழுவனம்பட்டி. இங்கு ஒரு சமூக மக்கள் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த ஊரை சேர்ந்தவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அல்லது ஏழையாக இருந்தாலும் ஊர் மந்தையில் தான் பாரம்பரிய சடங்குகளின்படி திருமணம் நடக்கிறது.
நேற்று இங்கு...
கட்டாய கருக்கலைப்பு.. ஏமாற்றம் : நிச்சயிக்கப்பட்ட பணக்காரனால் எனது வாழ்க்கை சீரழிந்துவிட்டது!!
Vinthai Admin - 0
கட்டாய கருக்கலைப்பு
ஈரோடு மாவட்டத்தில் நிச்சயிக்கப்பட்ட தொழிலதிபரின் மகன் தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக பட்டதாரி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னிமலையை சேர்ந்த ஜீவிதாவுக்கும், ஜவுளி கடை தொழிலதிபர் சாமியப்பனின் மகன் ரகுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்கு முன்னர் கட்டாய கருக்கலைப்பு வரை சென்றுள்ளனர்.
அத்துமீறிய பின்னர் பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ரகு முடிவு செய்துள்ளார். இதனால், ரகுவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்ட ஜீவிதா, அவர்...
தூக்கில் தொங்கிய தந்தை
இந்தியாவில் தந்தையும், மகளும் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லலித் பிரகாஷ் (63). இவருக்கு மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர்.
இதில் முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகள் திருமணமாகி விவாகரத்து பெற்றவராவார். இதையடுத்து பிரகாஷ், அவர் மனைவி, மூன்றாவது மகள் மற்றும் நான்காவது மகள் கிருத்திகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று...
அப்பா வேண்டாம் விட்டுவிடுங்கள் என உயிர்பிச்சை கேட்ட மகன் : கண்விழித்த தாய் கண்ட அதிர்ச்சி காட்சி!!
Vinthai Admin - 0
உயிர்பிச்சை கேட்ட மகன்
சென்னையில் பெற்ற மகனை சந்தேகத்தால் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் வேதவள்ளி என்பவரின் கணவர் சக்திவேல். இந்த தம்பதியினருக்கு சதீஷ் என்ற மகன் இருக்கிறான். சந்தேக குணத்திற்கு அடிமையான கணவர், அவ்வப்போது தனது மனைவி வேதவள்ளியுடன் சண்டைபோட்டு வந்துள்ளார்.
குடும்பநலன் கருதி வேதவள்ளி அமைதியாக இருந்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அறிவுரை வழங்கியும் அவர் கேட்பதற்கு தயாராகவில்லை. இந்நிலையில் சம்பவம்...
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் பலாத்கார விவகாரம் : வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடிய அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
பாலியல் பலாத்கார விவகாரம்
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி நெருங்கிப் பழகியுள்ளார்.
அதன் பின்னர், தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதாக கூறி அவர், குறித்த பெண்ணை காரில் ஏற்றிச் சென்று வழியில் ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் திருநாவுக்கரசின்...