Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
விஷம் குடித்த தாய் நாகை மாவட்டத்தில் கணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த துக்கம் தாளாமல் மகளுடன் சேர்ந்து தாயும் விஷம் குடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் கடந்த மாதம் 27ம் திகதி சாலை விபத்தில் பலியாகினார். இவருக்கு அகிலாதேவி என்ற மனைவியும் ஹர்ஷா என்ற 3 வயது மகளும் உள்ளனர். கணவர் இறந்ததிலிருந்து இருவரும் சோகமாகவே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அகிலா...
தேனிலவுக்கு சென்ற இடத்தில் சோகம் லண்டனை சேர்ந்த பெண் கணவருடன் தேனிலவு சென்ற இடத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் அவரின் இறப்புக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. நிகோலா ஸ்பென்சர் (42) என்ற பெண்ணுக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி ஜேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் அதே மாதம் 11ஆம் திகதி புதுமணதம்பதிகள் கெனரி தீவுக்கு தேனிலவு சென்றனர். தேனிலவுக்கு கிளம்பும் போதே நிகோலாவுக்கு உடல்நிலை கோளாறு...
மனம் திறக்கும் முன்னாள் மொடல் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்றெடுத்த ஆபாச பட நடிகை ஒருவர் தமது வாழ்க்கையில் தாம் எடுத்த முடிவுகள் அனைத்தும் தற்போது அருவருப்பை தருகிறது என தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியை சேர்ந்தவர் தற்போது 43 வயதாகும் நடாலி சுலேமான். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சிறப்பு அருவைசிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் 8 பிள்ளைகளை பெற்றெடுத்தார். ஏற்கெனவே இவருக்கு 6 பிள்ளைகள் இருந்தன....
மணப்பெண்ணின் அதிரடி முடிவு இந்தியாவில் மணமேடையில் மணமகன் முழு குடிபோதையில் வந்த நிலையில் மணப்பெண் அதிரடியாக திருமணத்தை நிறுத்தினார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பப்ளு குமார். இவருக்கும் ரிங்கி குமாரி என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் ரிங்கி குமாரி மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின்னர் பப்ளு மணமேடைக்கு வந்த விதத்தை பார்த்து மணப்பெண் உட்பட எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் முழு குடிபோதையில் நிற்கக்கூட முடியாதபடி இருந்தார் பப்ளு. அவரால் மணமேடையில்...
157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் 157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Ethiopian Airlines Boeing 737 பயணிகள் விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை காலை எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababa-விலிருந்து கென்யாவின் Nairobi நகருக்கு 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது. அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே கீழே விழுந்து...
மகளின் திருமணத்தை நிறுத்திய கோடீஸ்வர தந்தை தாய்லாந்தில் தமது மகள் தெரிவு செய்த மாப்பிள்ளை மிகவும் அழகாக இருப்பதாக கூறி திருமணத்தை தந்தை ஒருவர் அதிரடியாக நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் தாய்லாந்தின் சும்ஃபோன் மாகாணத்தில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் 58 வயதான அர்னோன் ரோதாங். இவரது 28 வயது மகள் Karnsita இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது இவருக்கு மன வருத்தத்தை அளித்துள்ளது. இதனையடுத்து உள்ளூர் வழக்கப்படி, தமது...
மரண தண்டனையை எதிர்நோக்கும் தாயார் தெய்வ நிந்தனை பேரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பெண்மணியை பாகிஸ்தானைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என அவரது மகள் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். இஸ்லாம் மதத்தையும் இறை தூதரையும் இழிவாக பேசியதாக கூறி பாகிஸ்தான் நாட்டில் Asia Bibi என்பவர் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார். ஆனால் சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தலையிட்டதை அடுத்து கடந்த ஆண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் கைவிடப்பட்டு, அவர்...
கணவருக்காக கண்ணீருடன் காத்திருக்கும் மனைவி 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது தனது கணவரை இழந்த தமயந்தி கடந்த 48 ஆண்டுகளாக கண்ணீர் மல்க அவருக்காக காத்திருக்கிறார். உத்தர பிரதேசம் அலகாபாத்தில் பிறந்தவர் தமயந்தி சுபேதார். பேட்மிட்டன் விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர், 3 முறை பேட்மிட்டண் போட்டியின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1970 ஆம் ஆண்டு இந்திய விமான படை வீரர்...
ஆர்யா-சாயிஷா திருமணம் நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் நேற்று முடிந்த நிலையில், வருகிற 14ஆம் திகதி சென்னையில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நடிகர் ஆர்யா-சாயிஷா இருவரும் தங்களது காதலை, கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்று தெரியவந்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் ஆர்யா-சாயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...
157 பேரை பலிவாங்கிய விமான விபத்து எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்துபோன 157 பேரில் 2 இந்தியர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிழந்துள்ள நிலையில், தற்போதைக்கு 2 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. வைத்யா பனகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அனகேஷ், நுகவரப்பு மனிஷா மற்றும் ஷிகா கார்க் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஷிகா கார்க், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகர். நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல்...